Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமரெட்டி நகரில் உள்ள தனியார் பள்ளியில் வியாழக்கிழமை காலை சோகமான சம்பவம் நிகழ்ந்தது.
16 வயது மாணவி ஸ்ரீநிதி(Sri Nidhi) பள்ளி வாயிலுக்கு வெளியே மயங்கி விழுந்து திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மாணவிக்கு பள்ளிக்குச் சற்று முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், பின்னர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக...
வயதான தாயை வீட்டுக்குள் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன் : பிளாஸ்டிக் கவரை உண்ட அவலம்!!
Tamil 360 Admin - 0
தனது வயதான தாயாரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் கும்பமேளாவிற்கு மகன் சென்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் ஜனவரி 13ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது.
மகா சிவராத்திரி நாளான வருகிற 2ஆம் திகதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால்...
கடந்த 4 தினங்களுக்கு முன்பு சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூரில் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில்,
போலீசாரின் விசாரணையில் காதல் ஜோடி தற்கொலைச் செய்துக் கொள்ளவில்லை என்றும், தண்டவாளத்தில் காதலர்கள் நடந்து சென்றுக் கொண்டிருக்கையில், தண்டவாளத்தில் சிக்கிய காதலியைக் காப்பாற்ற முயன்றதில் காதலனும் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும்...
புதுப்பொண்டாட்டிக்கு ஸ்டேட்டஸ் வைத்த கணவரை பார்த்து பொங்கி எழுந்த முதல் 2 மனைவிகள்!!
Tamil 360 Admin - 0
திருச்சி மாவட்டம் துறையூர் ரெங்களாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 24 வயது தினேஷ். இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தில் வசித்து வரும் சௌந்தர்யாவை 5 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது.இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த தினேஷ், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
அப்போதுதான், வள்ளி என்ற பெண்ணுடன் தினேஷுக்கு நெருக்கம் ஏற்பட்டு,...
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டம் விஸ்வேஸ்வரய்யா நகரின் வித்யாரண்யபுராவில் உள்ள சங்கல்ப் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 62 வயது பிரியம்வதா தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு அடுத்த வீட்டில் அவரது மகன் சேத்தன் (45), அவரது மனைவி (43) மற்றும் அவர்களின் மகன் குஷால் (15) ஆகியோர் வசித்து வந்தனர்.
சேத்தன் ஹாசனில் உள்ள கோரூரைச் சேர்ந்தவர், அவரது மனைவி மைசூருவைச் சேர்ந்தவர். சேத்தன் ஒரு இயந்திர...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் அருகே உள்ள தெற்கு அண்ணார பாகம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது முகமது நிஷால் பிரபல யூடியூபரான இவருக்கும்,
எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி தனியாக வரவழைத்து ஆபாச புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயது சத்தியமூர்த்தி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 13 வயதுடைய பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார்.
தொடர்ந்து மாணவியிடம் காதலிப்பதாக நைசாக பேசி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, மாணவி கர்ப்பமாக உள்ளதாக...
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரைகுமார் - ஜீவிதா தம்பதியினர்.
இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் என 2 குழந்தைகள். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் தங்கையின் செல்போனை அண்ணன் உடைத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த தங்கை அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார். தங்கை...
ஒன்லைனில் வினோத சவால்… பட்டாம்பூச்சியை வைத்து விபரீத செயல்.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!
Tamil 360 Admin - 0
பிரேசிலில் 14 வயது சிறுவன் ஒன்லைனில் வினோத சவாலை செய்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பிரேசிலின் Planaltoவை சேர்ந்த 14 வயது சிறுவன் டேவி நுன்ஸ் மொரெய்ரா. இவர் தனக்கு விளையாட்டின்போது காயம் ஏற்பட்டதாக தந்தையிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது விபரீத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதாவது, டேவி இறந்த பட்டாம்பூச்சியை தண்ணீரில் கலந்து, பின்னர் அந்த திரவத்தை ஊசி மூலம்...
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் நிகழச்சியில், ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக வீடியோவை வெளியிட்டார்.
சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இப்படத்தில் மோனாலிசா நடிக்க 21...
















