Sunday, May 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் வசித்து வருபவர் ஆரிப். இவருடைய மனைவி சபுரா. இவருக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். தனது வாழ்வாதாரத்திற்காக சபுரா வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்கு ஏஜென்சி மூலம் கடந்த ஜூன் மாதம் சென்றுள்ளார். ஆறு மாதமாக சம்பளம் அனுப்பி வந்த நிலையில், வேலைப்பளு அதிகம் இருந்ததால் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவதாக வேலை செய்த இடத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் ஓமனில் உள்ள...
உலகம் முழுவதுமே இன்ஸ்டா ரீல்ஸ் மனிதர்களை பித்து பிடிக்க வைத்து வருகிறது. இந்நிலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக பாறையில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் 3 நாட்களுக்குப் பின்னர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பெண் மருத்துவர் ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக உயரமான பாறை மீது இருந்து துங்கபத்திரா ஆற்றில் குதித்துள்ளார். அதன்...
17 வயசு தான். இந்த வயதில் நிகழ்ந்த மரணத்தை அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாமல் கதறுகிறார்கள் விளையாட்டு வீராங்கனைகள். 17 வயதில், தேசிய பளு தூக்கும் வீராங்கனை, பயிற்சியின் போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையுமே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானர் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா(17). தேசிய அளவில் பல்வேறு பளு தூக்கும்...
கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம், பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணா. இவருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இது நிலம் அல்லது பணம் பற்றியது அல்ல. அவர்கள் சேவல் தொடர்பாக சண்டையிட்டு வருகின்றனர். ராதாகிருஷ்ணாவின் பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமார் ஒரு சேவல் வளர்த்து வருகிறார். ராதாகிருஷ்ணா தினமும் அதிகாலை 3 மணிக்கு சேவல் கூவுவதால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயது முதிர்ச்சியால் அவதிப்படும் ராதாகிருஷ்ணா, இரவில்...
“அப்பா தான் அம்மாவைக் கொலை செய்தார்” என்று தாயைக் கொன்ற தந்தையை போலீசாரிடம் எப்படி கொலைச் செய்தார் என்று படம் வரைந்து மகள் காட்டிக் கொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் புத்தோலியா. மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த 2019ல் சோனாலி என்ற இளம்பெண்ணுடன் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது சந்தீப் சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதியிடமிருந்து ரூ.20 லட்சம்...
தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமரெட்டி நகரில் உள்ள தனியார் பள்ளியில் வியாழக்கிழமை காலை சோகமான சம்பவம் நிகழ்ந்தது. 16 வயது மாணவி ஸ்ரீநிதி(Sri Nidhi) பள்ளி வாயிலுக்கு வெளியே மயங்கி விழுந்து திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மாணவிக்கு பள்ளிக்குச் சற்று முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், பின்னர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக...
தனது வயதான தாயாரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் கும்பமேளாவிற்கு மகன் சென்றுள்ளார். உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் ஜனவரி 13ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 2ஆம் திகதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால்...
கடந்த 4 தினங்களுக்கு முன்பு சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூரில் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் காதல் ஜோடி தற்கொலைச் செய்துக் கொள்ளவில்லை என்றும், தண்டவாளத்தில் காதலர்கள் நடந்து சென்றுக் கொண்டிருக்கையில், தண்டவாளத்தில் சிக்கிய காதலியைக் காப்பாற்ற முயன்றதில் காதலனும் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும்...
திருச்சி மாவட்டம் துறையூர் ரெங்களாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 24 வயது தினேஷ். இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தில் வசித்து வரும் சௌந்தர்யாவை 5 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது.இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த தினேஷ், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார். அப்போதுதான், வள்ளி என்ற பெண்ணுடன் தினேஷுக்கு நெருக்கம் ஏற்பட்டு,...
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டம் விஸ்வேஸ்வரய்யா நகரின் வித்யாரண்யபுராவில் உள்ள சங்கல்ப் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 62 வயது பிரியம்வதா தனியாக வசித்து வந்தார். அவருக்கு அடுத்த வீட்டில் அவரது மகன் சேத்தன் (45), அவரது மனைவி (43) மற்றும் அவர்களின் மகன் குஷால் (15) ஆகியோர் வசித்து வந்தனர். சேத்தன் ஹாசனில் உள்ள கோரூரைச் சேர்ந்தவர், அவரது மனைவி மைசூருவைச் சேர்ந்தவர். சேத்தன் ஒரு இயந்திர...