Sunday, May 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. கபிங்கா எனப் பெயர் கொண்ட நபர் 20 மனைவிகளுடன் ஒரே வீட்டில் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறாராம். அவருக்கு ஆண்களும் பெண்களுமாக 104 பிள்ளைகளும் 144 பேரன் பேத்திகளும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒடிட்டி சென்ட்ரலின் (Oddity Central) அறிக்கையின்படி, தான்சானியாவில்...
வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால் பெட்ரோல் ஊற்றி தாயே மகனை எரித்துக்கொன்ற சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகள் கொடுத்த புகாரின்பேரில் இறந்த வாலிபரின் தாய் கைதானார். கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (23). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கிருஷ்ணமூர்த்தியின் தாயாரான ஜெயந்தி (45) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு வேலை கிடைக்காததால்...
ராசிபுரம் அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், பெயிண்டர். இவரது இளையமகன் கவின்ராஜ், சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வழக்கம்போல்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே நெரலகட்டே கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயது லட்சுமணா. இவரது மனைவி 42 வயது ராதாம்மா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். தனியார் மருத்துவமனையில் ராதாம்மா நர்சாக பணிபுரிந்து வந்தார். லட்சுமணா கட்டிட தொழிலாளி ஆவார். அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் லட்சுமணா...
மதுரை மாவட்டத்தில் குடும்ப பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாண்டிச்செல்வி - கருப்பசாமி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி, மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், போதை பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி வருவதால் கணவன் மனைவி இடையே...
சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி நெட்டிசன்களிடையே பரவி வருகிறது. ஒவ்வொருவரின் கைகளிலும் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் உடனடியாக அதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர். சில நேரங்களில் வீடியோக்கள் மூலம் சில தவறுகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரமாக நின்றுவிடுகின்றன. இதன் அடிப்படையில் தான் காவல்துறையே சில கேஸ்களை டீல் செய்கிறது. அந்த வகையான ஒரு வீடியோ...
தாலி கட்டி முழுசா ஒரு மாசம் கூட முடியல அதற்குள் கூல்டிரிங்க்ஸ்ல பாசமா விஷத்தைக் கலந்து கணவனுக்கு கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறார் மனைவி. கேரளத்தில் காதலனுக்கு விஷம் கலந்த கூல்டிரிங்க்ஸ் கொடுத்து கொலைச் செய்த காதலி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அதே போன்றதொரு சம்பவம் கடலூரில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இந்நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுந்தரமூர்த்தி புகார்...
தமிழகத்தில் உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் பெரும்பாலான இடங்களில் தரமில்லாததாகவும், சுகாதார குறைவாகவும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கலப்படம், கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்துதல் போன்றவை அடிக்கடி அரங்கேறுகின்றன. பிரியாணியில் கரப்பான்பூச்சி, சிக்கன் க்ரேவியில் எலி தலை போன்றவை இருந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆயிரக்கணக்கில் கெட்டுப் போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களும்...
இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களின் கதையை பற்றி பார்க்கலாம். ஐஏஎஸ் அதிகாரிகளான பிரவீன் குமார் மற்றும் அனாமிகா சிங் ஆகியோரின் வெற்றிக்கதையை பற்றி தான் பார்க்க போகிறோம். புகழ்பெற்ற இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (சிஎஸ்இ) தேர்ச்சி பெற்றனர். இது நாட்டின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இவர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியின் மூலம் பிறருக்கு...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பேருமலை பகுதியில் வசித்து வருபவர் 23 வயது அபான். இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை கைது தீவிர விசாரணை நடத்தினர் அப்போது, பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார். மேலும்,...