Saturday, December 6, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1780 POSTS 0 COMMENTS
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் படிப்பில் முன்னணியில் இருந்த மாணவரை கொலை செய்த சம்பவத்தில், சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது. காரைக்கால் நேருநகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (48). இவரது மனைவி மாலதி (40). இந்த தம்பதியரின் மகன் பாலமணிகண்டன் (13). பாலமணிகண்டன் காரைக்கால் நேரு நகரிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பில் படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, பள்ளி ஆண்டு...
இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி, நட்பு காதலாகி, கருத்து வேறுபாட்டால் சோகமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23), பிபிஏ படித்த இளைஞர். கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ (19) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இருவரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், “இனி காதலை தொடர வேண்டாம்” என்று...
தந்தை ஒருவர் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இரு சக்கர வாகன ஷோரூமில் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த பஜ்ரங் ராமின் மகள் சம்பா பகத் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை விரும்பினார். ஏழை விவசாயியான பஜ்ரங் ராம் தனது மகளின் விருப்பத்தை...
கர்நாடகா மாநிலம், மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் டாக்டர் மகேந்திர ரெட்டி தனது மனைவி கிருத்திகா ரெட்டியை மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து அதிர வைத்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி கிருத்திகா உயிரிழந்தார். போலீசாரின் ஆரம்ப விசாரணையில் அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாகத் தெரிவித்திருந்தார். பின்னர் தடய அறிவியல் அறிக்கையில், கிருத்திகாவுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதினால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் மகேந்திர ரெட்டியை...
இந்த உலகத்துல எனக்கு வாழவே பிடிக்கல என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளம் காலனி தெருவில் வசித்து வருபவர் அருள்ராஜ். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் காவ்யா(18) என 2 மகள்கள் இருந்தனர். இதில் காவ்யா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார்...
சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 30) மீது அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடந்த ஆகஸ்டு 14-ந்தேதி, மனைவி பிரியாவை (26) கழுத்தை நெரித்து கொன்று, உடலை டிரம்மில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழு கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டின் அருகே புதைத்ததாக போலீசார் கூறினர். பிரியா...
கும்மிடிப்பூண்டி அருகே மனைவியைக் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது. 26 வயது பிரியா எனும் இளம்பெண், தனது கணவர் சிலம்பரசன் (39) எனும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சிலம்பரசன் மனைவியின் நடத்தை குறித்து...
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமான முதல் வருட தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமணப் பெண் ஒருவர், கணவர் வேலைக்கு புறப்படுவதாக கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (21). கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையாம்பட்டியைச்...
டெல்லி தாஜ் ஓட்டலில் ஷ்ரத்தா சர்மா என்ற பெண் உணவு அருந்தச் சென்றார். அப்போது, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததை கவனித்த ஓட்டல் மேலாளர், மற்ற விருந்தினர்களுக்கு சங்கடம் ஏற்படக்கூடும் எனக் கூறி, அப்படி அமர வேண்டாம் என அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனுபவத்தை ஷ்ரத்தா சர்மா தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சொந்தமாக பணம் சம்பாதித்து, தாஜ் ஓட்டலில் சாப்பிடச் செல்லும் ஒரு சாதாரண பெண்...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். நடராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனவே நடராஜ் மனைவி கோமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து...