Wednesday, August 13, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1602 POSTS 0 COMMENTS
தெலுங்கானா மாநிலம் ஜீடிமேட்ல பகுதியை சேர்ந்தவர் 39 வயதான அஞ்சலி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹைதராபாத் நகரத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அஞ்சலி இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக இருந்து வளர்த்து வந்துள்ளார். அஞ்சலியின் பெரிய மகளான தேஜஸ்வினி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பெரும்பாலும் அஞ்சலி...
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தேஜஸ்வரின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். தேஜஸ்வரின் பக்கத்துக்கு ஊரில் வசித்து வரும் ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம் பெற்றோர்கள் தேஜஸ்வருக்கு நிச்சயம் செய்துள்ளனர். தேஜஸ்வர் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு கடந்த (பிப் 16) தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில்...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான முருகப்பெருமாள். இவருக்கு திருமணமாகி 35 வயதில் மகாலட்சுமி என்ற மனைவியும் செந்தில் குமார், முத்துச்செல்வம் என்ற குழந்தைகளும் உள்ளனர். லாரி ஓட்டுநரான முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான் வீட்டிற்கு வந்து செல்வாராம். எனவே வீட்டில் என்ன நடக்கிறது குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்ற தகவல்கள் எல்லாம் முருகபெருமாள் அறிந்துகொள்ளாமல் இருந்துள்ளார். தற்போது...
குஜராத் மாநிலம் காந்திநகரில், தன்னிடம் நெருங்கிப் பழகிய தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கிர்தி படேல் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 13 லட்சம் பாலோயர்களைக் கொண்ட கிர்தி படேல், டிக்டொக் செயலி பயன்பாட்டில் இருந்த காலத்திலேயே, ஆந்தையை கையில் ஏந்தி வீடியோ வெளியிட்டு வனத்துறையிடம் ரூ.25,000 அபராதம் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இன்ஸ்டா பிரபலம் கிர்தி படேலிடம் தொடர்ந்து விசாரணை...
கன்னியாகுமரியில் காதலியை திருமணம் செய்து கொடுக்க சொல்லி காதலியின் வீட்டில் கேட்டார். அவர்கள் மறுக்கவே காதலியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் “கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகப் பெண்ணும், இந்து பட்டியலின இளைஞரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாகவும், விஷயம் தெரிந்த பெண்ணின் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும்...
ஐடி நிறுவனம் ஒன்றில் வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற இளம்பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டம் அட்டகுடா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மா. 27 வயதான இவர் ஹைடெக் சிட்டி பகுதியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே நேற்று முன் தினம் காலை சுஷ்மா வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவர் இரவு வீடு திரும்பவில்லை எனத்...
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் ​​​​​​கனடாவில் இந்தியவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்யா என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாணவி உயர்படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் ஜூன் 17ம் தேதி மர்மமான முறையில் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை...
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள பஹோகுந்தர் என்ற கிராமத்தில் புத்தநாத் சிங் என்ற இளைஞருக்கு சுனிதா என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் திருமணமாகி 36 நாட்களுக்கு பிறகு தனது தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் சுனிதா திருமணத்தில் விரும்ப்பமில்லை என்றும், தனது கணவர் புத்தநாத் சிங்யுடன் வாழ விருப்பமில்லை என்று தனது பெற்றோர் மற்றும் குடும்ப உற்உப்பினர்களிடம்...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்தவர் மான்சிங். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், ஒன்பது வயதில் ஒரு மகனும் உள்ளனர். மான்சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அனிதா வீட்டிற்கு அருகிலேயே ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அனிதாவிற்கும் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வந்த காசிராம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக...
கடலூர் மாவட்டம் ஆடுர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதியினர் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்துள்ளனர். எனவே பச்சையம்மாளின் தம்பி பாலமுருகனுக்கு போன் செய்து அக்காவையும் குழந்தைகளையும் தனது வீட்டிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார். மனைவியின் தம்பி தானே குழந்தைகளும் மகிழ்ச்சியாக உறவினர்களோடு இருக்கட்டும் என பாலமுருகன் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் (ஜூன் 17) தேதி காலை பாலமுருகனின் அக்காவுக்கு...