Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மாத குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது பெண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை பால் குடிக்கும் போது உடல்நலம் பாதித்து இறந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் தந்தை கொலை சந்தேகத்தைக் கூறியதைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இடம்பெற்றது. சில நாட்களுக்கு முன்பு குழந்தை திடீரென உயிரிழந்ததால்,
இயற்கை காரணமென நம்பப்பட்டு, போலீசார்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 9 வயது மகனை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த தாய் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க டிரான்ஸ்போர்ட் தொழிலாளர் ஒருவர், அவரது 38 வயதான மனைவி
17 வயது மகள், 9 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளும் தனியார் பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் தகவலின்படி, கடந்த...
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா(40). அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயதான சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2021ம் ஆண்டு, போக்சோ சட்டத்தில் லலிதா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் விசாரித்து லலிதாவிற்கு ஒரு பிரிவுக்கு 20 ஆண்டும், மற்ற 4...
மேற்கு வங்காளம் சுந்தரவனம் பகுதியில் இரண்டு பெண் நடனக் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மணந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டபூர்வமாகத் தற்காலிகம் அங்கீகரிக்கப்படாத நிலையில் இச்சம்பவம் சமூக வட்டாரங்களில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.
சுந்தரவனம் பகுதியை சேர்ந்த ரியா (19) பெற்றோரை இழந்த நிலையில் அத்தை, மாமா பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி (20) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடன...
ராயக்கோட்டை அருகே பெண்கள் தங்கும் தொழிற்சாலையின் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெரிய அளவில் போராட்டத்திற்கும் காரணமானது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் பதிவு செய்த இளம்பெண்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படும் அவரது காதலன் சந்தோஷும் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னியபுரம் பகுதியில் செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவரது மனைவி மகேசுவரி (38), நிலம் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். இதற்காக இடம் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை...
தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு 5 மாதத்தில் துருவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 4ம் தேதி, பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
மாலை...
10 வகுப்பு சிறுவனை கடத்தி பா.லி.ய.ல் தொல்லை கொடுத்த திருமணமான பெண் :: நீதிமன்றம் அதிரடி!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தியபோது லலிதா என்ற 38 வயது பெண் மாணவருடன் பழகி வந்தது தெரிய வந்தது. அவர் நடனம் கற்றுத்தருவதாக கூறி, குறித்த மாணவரை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று...
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்த செல்வசரண் (25) டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த ரேஷ்மா, தனது தாயாருக்கு போன் மூலம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
பின்னர் மகேஷ் சத்தீஸ்காரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பெற, லேகா கணவரின்...
















