Tuesday, February 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
சென்னை, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார், 24. இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வந்த பெண்ணை சந்தித்தார். பின்னர் இருவரும் 6 மாதங்களாக காதலித்து வந்தனர். அந்த பெண்ணும், தனது கணவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அந்த பெண் பிரேம்குமாரிடம் கூறியிருந்தார். இந்நிலையில்,...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தம்பதிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை அன்பழகன் நித்யாவிடம் எதுவும் சொல்லாமல் வேலைக்கு சென்று விட்டார். இதனால்...
திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் கொலைக்கான காரணம்...
நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடத்து என நடிகர் சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பல யூடியூப் சேனல்களில் நடிகர் வடிவேலு குறித்து பேசி வந்தார். இதற்கு வடிவேலு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் அவர் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், நீதிமன்றத்தில் இவ்வழக்கினை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால், யூடியூப்பில் சிங்கமுத்து தரப்பில் தங்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி...
துபாயில் ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதன் ரகசியம் குறித்து இங்கு காண்போம். விரும்பி அருந்தப்படும் பானம் இந்தியாவில் தேநீர் என்பது பரவலான மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் ஆகும். குறைந்தபட்ச விலையாக ரூ.10க்கு தேநீர் விற்கப்படும் அதே வேளையில், மும்பை தாஜ் ஹொட்டலில் இதன் விலை ரூ.650 ஆகும். இதை விட அதிக விலைக்கு ஒரு இடத்தில் தேநீர் விற்கப்படுகிறது. துபாயில் உள்ள ஹொட்டலில்தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு...
சென்னை அருகே சாலை அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களில் 5 பேர் சாலையோரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 5...
ஏர் இந்தியாவின் விமானியாக பணியாற்றிய 25 வயதான ஸ்ருஷ்டி துலி, மும்பை வீட்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், அவரது காதலன் ஆதித்யா பண்டிட் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ருஷ்டி, டெல்லியில் பயிற்சியின் போது ஆதித்யாவை சந்தித்து காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து மும்பையில் வசித்து வந்த நிலையில், கடந்த 25ம் திகதி ஆதித்யா டெல்லி சென்றுள்ளார்....
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே காதல் திருமணம் செய்த பெண் தன்னுடன் பழக்கத்தை தொடரவில்லை என்ற ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் இளம்பெண்ணைக் குத்திக் கொலைச் செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள அகரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரலிங்கம் (42). இவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கியிருந்து வெல்டிங் வேலை செய்து வந்தார். அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் மேல...
தெலங்கானாவில் செகந்திராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் வழக்கம் போல் மதிய உணவை சாப்பிட்டான். சிறுவன் திடீரென மூச்சு திணறி இறந்தான். வீரென் ஜெயின் என்ற சிறுவன் மதிய உணவுக்காக வீட்டில் செய்த பூரிகளை சிறுவன் கொண்டு வந்திருந்தான். மாணவன் ஒரே நேரத்தில் மூன்று பூரிகளை சாப்பிட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பூரி மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். எனினும்...
சேலம் மாவட்டம் சின்னசேலத்தில் காட்டனந்தல் கிராமத்தில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(75). இவரது மனைவி ஏலக்கண்ணி(63). இவர்களுக்கு திருமணமாகி 50 வருடங்களுக்கு மேலான நிலையில், 1 மகன் , 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த செல்லமுத்து மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்தார்....