Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருமலைசெல்வன் – சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைசெல்வன் – சுகன்யா ஆகியோரிடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஒரு மாதத்துக்கு முன்பு ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஆண்டிகாட்டில் உள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சுகன்யா சென்றுள்ளார். மேலும் இவர் அதே பகுதியில் ஒரு சாய பட்டறைக்கு வேலைக்கு...
கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா(23), மகள்கள் கீர்த்தி(5), சங்கீதா(3). கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, நேற்று முன்தினம் காலை சந்திரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மீதான கோபத்தால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா, தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள...
உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருப்பதால் முளை விட்டுவிடும். அப்படி முளைத்து வந்த உருளைக்கிழங்கை உட்கொள்வது பாதுகாப்பானதா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறும். உருளைக்கிழங்கில் முளைவிட்ட பகுதியை நீக்கிவிடும் பட்சத்தில் இதனை உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது என்று ஒரு புறம் கூறுகின்றனர். ஆனால் முளைவிட்ட உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது, அதனால் புட் பாய்சன் ஏற்படக்கூடும் என்று ஒருசிலர் எச்சரித்து வருகின்றனர். முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை ஆராய்ச்சி அடிப்படையில் அறிந்து...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பலோட் பகுதியில் வசித்து வருபவர் அபிஜித் தேவன். இவரும் இந்துஜா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6ம் தேதி இந்துஜா அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அதன் பிறகு இந்துஜா அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, அபிஜித் தேவன் அறைக்கு சென்று பார்த்தபோது, ​​மனைவி ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்குவதை...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். அவர் திருமணமாகாதவர் மற்றும் மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். மேட்ரிமோனி மூலம், ஒரு இளம் பெண் அறிமுகமானார். காலப்போக்கில் இருவரும் நெருங்கி பழகியதால், அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண் கூறியுள்ளார். மேலும், இருவரும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், தனது சகோதரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்கு பணம்...
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு 14 வயது மாணவி அத்விதா. இவர் வகுப்பறையில் மயங்கி சரிந்து விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் . இவர் டிசம்பர் 10ம் தேதி காலை 11.30க்கு வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​தரையில் விழுந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு வரை உடல் சோர்வாக இருப்பதாக கூறி தோழிகளின் தோளில் சாய்ந்து ஓய்வெடுத்தார். திடீரென சரிந்து...
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமேனி நிறுவனம் ஒன்றில் தனது விவரங்களைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அதே மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வரன் தேடி பதிவு செய்திருந்த இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த...
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவரின் அலட்சியத்தால் தான் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் திருநீர்மலை வைத்தியகார தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மனைவி சரண்யா (34). இந்த தம்பதியருக்கு கவின் (9) என்ற மகன் உள்ள...
புதுக்கோட்டை மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் வசித்து வருபவர் ரஹ்மான். இவருக்கும் சகுபா நிஷா (23) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு நிஷாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் சென்ற நிஷா, மூன்று நாட்களுக்கு முன்புதான் கணவர் வீட்டுக்குத் திரும்பினார். நேற்று முன்தினம் நிஷா மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் கணவன் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கடை நடத்தி வரும் சிலம்பரசன், மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன், இன்று காலை வெளியே வராத...