Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தாய்லாந்து நாட்டுப்புற பாடகி சயதா பைரோ-ஹோம், 20, அக்டோபர் மாதம் முதல் அடிக்கடி தோள்பட்டை வலியை அனுபவித்து வருகிறார். இதனால் அவ்வப்போது மசாஜ் செய்து வந்துள்ளார். அதன்படி, டிசம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை உடோன் தானியில் உள்ள பார்லரில் கழுத்து சுளுக்குக்கு மசாஜ் செய்துள்ளார். அவர் முதலில் அக்டோபர் தொடக்கத்தில் பார்லருக்குச் சென்றார், அங்கு ஒரு மசாஜ் செய்பவர் கழுத்தை முறுக்கும் நுட்பங்களைச் செய்தார். இது முதல் இரண்டு நாட்களில் அவரது...
சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாரண்டில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், தென்காசி வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (23). சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரியும் இவர், திங்கள்கிழமை (டிசம்பர் 9) இரவு தென்காசியில் இருந்து சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த அடையாளம்...
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வீட்டின் ஒரே அறையில் கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவிகளின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அவினாசி, பழங்கரை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலமூர்த்தி. இவருடைய மகள் அவந்திகா(19). அதே போன்று அவினாசி கங்கவர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் மோனிகா(19). அவந்திகாவும், மோனிகாவும் திருப்பூரில் உள்ள தனியார்...
பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர் (Sagar Gangwar 14), ஞாயிற்றுக்கிழமை காலை, உத்தரப்பிரதேசத்திலுள்ள Bareilly நகரில், சந்தேகத்துக்குரிய முறையில் சடலமாக மீட்கப்பட்டான். தனது மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோரி, சப்னா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். 90 நிமிட போராட்டத்துக்குப் பின்,...
கறம்பக்குடியில் இளம் பெண்ணை கொன்றது ஏன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பைசூர்ரகுமான் (24). கறம்பக்குடி கடை தெரு பகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் இவரது மனைவி சகுபர்நிஷா (23). இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தையும், பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து இலுப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சகுபர்நிஷா சென்றார்....
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அஷ்ரப் காதர் மற்றும் அவரது மனைவி பாத்திமா இஸ்மாயில் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து அஷ்ரப் காதரை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ​​கடத்தல்காரர்கள் மம்லோடி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும், அஷ்ரப் காதரின்...
ஒரு வைரல் வீடியோவில், ஒரு கணவன் தனது மனைவியையும் அவளது காதலனையும் கையும் களவுமாகப் பிடித்த பிறகு தாக்குவதைக் காண முடிந்தது. ஆந்திர மாநிலம் அன்னமயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, முலகல செருவு மண்டலத்தில் உள்ள வாடிப்பள்ளியைச் சேர்ந்த 20 வயது பி.டெக் மாணவர் இந்திரசேகர், மதனப்பள்ளி மண்டலத்தில் உள்ள CTM ஐச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய பின்னர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட தொடங்கினார். சாதாரண...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அதே...
காதலை ஏற்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனா். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நத்திகொட்டா பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருத்தரை காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எனினும் ராகவேந்திரா தொடர்ந்து...
திருவாரூர் மாவட்டத்தில், சொந்த மாமா மகளே காதலித்து விட்டு, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து பேச மறுத்து வந்த நிலையில் வீடு புகுந்து கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்த தம்பதியர் மணிகண்டன் -ரேவதி. இந்த தம்பதியரின் 2வது மகள் வசந்தபிரியா (24). மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பில் படித்து வரும் வசந்தபிரியாவும், மணிகண்டனின் அக்கா...