Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கணவன், ஒரு வயது மகனை ஏரிக்கரையில் புதைத்த ராணிப்பேட்டை தீபிகா : வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை!!
Tamil 360 Admin - 0
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கருதி தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக தீபிகா என்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையோடு,
கூடுதலாக 5 ஆண்டுகள் என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. AD
கள்ளக்காதல் என்பது மிகவும் மோசமானது.. திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்கள், தங்கள்...
ஒரே ஊசி தான்.. திருச்சி ஆட்டோ குணாவை தீர்த்துக்கட்டிய திருநங்கைகள்.. வாசலில் காவல் காத்த மனைவி!!
Tamil 360 Admin - 0
திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குணசேகரனை சினிமா பாணியில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்துக்கட்டியிருக்கிறது திருநங்கைகள் அடங்கிய கும்பல்.
இந்த சம்பவத்திற்கு அவரது மனைவி வாசலில் காவல் காத்ததுதான் பெரிய பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னதாக தற்கொலை நாடகமாடிய அவரது தாய், மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் மற்றும் காமாட்சி தம்பதியின் மகன் குணா என்ற குணசேகரன்,...
காதல் மயக்கத்தில் பறிபோன வாழ்க்கை : 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஸ்டாகிராம் சிறுவனுக்கு வலை!!
Tamil 360 Admin - 0
இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஏற்பட்ட நட்பு காரணமாக மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு மகன், 2 மகள்கள்.
இதில் மகன், கடந்த 3 மாதத்துக்கு முன் தூக்கிட்டு இறந்தார். மூத்த மகள் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கின்றார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒன்றரை வருடங்களாக பெரம்பூரை சேர்ந்த 18...
மாப்பிள்ளை 10வது பெயில் எனத் தெரிந்ததும் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண். உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் தன்னை விட கல்வியறிவு குறைவாக இருப்பதாக கூறி மணமகள் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.
சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கு 30 வயது இளைஞரை நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்ய இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மணப்பெண் அந்த நபரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
மணமகள் பட்டப்படிப்பை முடித்துள்ளார், ஆனால் மணமகன் 10...
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், தனது நண்பரின் திருமணத்தில் கலந்துக் கொண்ட இளைஞர் ஒருவர் மணமேடையில் நண்பருக்கு திருமணப் பரிசை அளிக்கும் போது மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மண்டபத்தில் திருமண வைபவத்திற்காக வாழ்த்த மகிழ்ச்சியுடன் கூடியிருந்தவர்களிடையே இந்த சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தி நிகழ்வு சோகமாக மாறியது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் பெனுமடா கிராமத்தில் இந்த சம்பவம்...
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற கவுஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி. இவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், விசாரித்து பார்த்தால் சிகிச்சை அளித்தவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு கவுஞ்சியில் வசித்து வருபவர் 26 வயது விவசாயி சர்வேந்தன்.
இவருடைய மனைவி...
தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறி, தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரி உள்பட 2 பேரை மாவோயிஸ்ட்கள் தலையை வெடித்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிராம பஞ்சாயத்து செயலாளா் ஆவார்.
இதேபோல் அர்ஜுன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும்...
திருப்பூா் மாவட்டம், உடுமலை மேற்குத் தொடா்ச்சி மலையில் அடா்ந்த வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட செட்டில்மெண்ட் குடியிருப்புக்கள் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 4000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களின் ஒவ்வொரு தேவைகளுக்கும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து தான் ஆகவேண்டிய நிலை இருந்து வருகிறது.
இவர்களுக்காக ஒரு மருத்துவ வசதியோ, ஆரம்ப சுகாதார நிலையமோ அருகில் இல்லை. போக்குவரத்து வசதியும் கிடையாது.
தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், நலத்திட்டங்களைப்...
கரூர் மாவட்டம் மாயனூர் தென்கரை வாய்க்கால் கரையில் உள்ள நீர்ப்பாலம் அருகே வசித்து வருபவர்கள் கணபதி (28), சித்ரா (26). இவர்களது மகள் நாய் கடித்து இறந்த பிறகு, கிஷாந்த் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இன்று (நவம்பர் 20) ஒன்றரை வயதுக் குழந்தையான கிஷாந்திற்கு காலை உணவை ஊட்டிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்தார் தாய் சித்ரா. அரை மணி நேரம் கழித்து, வீட்டிற்குள் தன் மகன்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெரு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு வயது 28. இவர் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.
இவரை சகவழக்கறிஞர் ஆனந்தன் பின் தொடர்ந்து அரிவாளால் பலமாக பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன், சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வழக்கறிஞர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு...
















