Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
திருமணத்திற்கு திரண்டிருந்த மொத்த உறவினர்கள் கூட்டமும் சோகத்தில் கதறுகின்றனர்.
அத்தனை சந்தோஷமாக திருமணம் செய்து வைத்து அடுத்த நாளே புதுமண தம்பதியர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில் புதிதாக திருமணமான ஜோடி தங்களது உறவினர்களுடன் அடுத்த நாள் காலை மணமகன் வீட்டிற்கு பெண் வீட்டில் இருந்து மறுவீடு புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று முன்...
மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம் : தேடும் பணி தீவிரம்!!
Tamil 360 Admin - 0
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 கல்லூரி மாணவர்களைப் போலீசார் தேடி வருகினறனர்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). சென்னை அண்ணாநகர் முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வரும் இவரும், 10ம் வகுப்பு முடித்து விட்டு பூந்தமல்லி பகுதியில் வேலை பார்த்து வரும் இவரது நண்பர்...
விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை : 3 மாணவிகள் துன்புறுத்தியது அம்பலம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவி அம்முவின் வழக்கில் திடீர் திருப்பமாக 3 மாணவிகள், மாணவி அம்முவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக மாணவி அம்முவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சக மாணவிகளின் மனரீதியான துன்புறுத்தலே மாணவி அம்முவின் மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி அம்முவின் தந்தை, அவளது வகுப்புத் தோழிகள் மூன்று பேர் தொடர்ந்து...
லண்டனை உலுக்கிய பகீர் சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் : நாட்டைவிட்டு தப்பிய கணவர்!!
Tamil 360 Admin - 0
லண்டனில் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கிழக்கு லண்டனில் பிரிஸ்பேன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 24 வயதான ஹர்ஷிதாவின் சடலத்தை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, நார்தம்ப்டன்ஷைர் பொலிசார் கொலை விசாரணையைத் தொடங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சர்வதேச அளவில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக நார்தண்ட்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால் ஹர்ஷிதாவின் கணவர் பங்கஜ் லம்பா...
இறுதிச் சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
இறுதி சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததகாக கருதப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சுதார் (43). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒக்டோபர் 27 -ம் திகதி காணமால் போனார்.
பின்னர், நவம்பர் 10 -ம் திகதி அவரது உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், 2 வாரங்கள் கழித்து சபர்மதி பாலத்துக்கு அருகில்...
பொதுவாக உலகம் முழுவதுமே தற்போது டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. தவளைகள் முதல் நாய்கள் வரை அசாதாரண கூட்டாளிகளை திருமணம் செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் சமீபத்திய வைரல் உணர்வுடன் ஒரு மரத்துடன் டேட்டிங் செய்வதன் மூலம் ஒரு படி மேலே சென்றுள்ளார் இன்ஸ்டா, யூ-ட்யூப்களில் பிரபலமான இளம்பெண் ஒருவர்.
பிரபல யூடியூப் வோல்கர் அர்ஜுன் சுந்தரேசன் என்ற அர்ஜுன், வைரலாகும் வீடியோக்களுக்கு பெயர் பெற்றவர்....
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே பாசிப்பட்டிணம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல்.
இவரது மகள் வைத்தீஸ்வரி. அதே போல் பாலமுருகன் மகள் பிரீத்தி மற்றும் நாயகம் என்பவரது மகள் நர்மதா இவர்கள் மூவரும் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். சேற்றுடன் இருந்த ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று சிறுமிகளுக்கும் நீச்சல் தெரியாது.
இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கத் தொடங்கினர். இதைக்கண்டு மற்ற சிறுமிகள்...
பெண்ணைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்.. கள்ளக்காதலன் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை அடுத்த வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி (36). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த இளவரசி, குழந்தைகளுடன் வடுக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார்.
அதன்பிறகு, இளவரசிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜூ (எ) கிருஷ்ணப்பன் (48) என்பவருக்கும் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. இதனால்...
உத்தரபிரதேச மாநிலம் இடவா பகுதியை சேர்ந்தவர் முகேஷ் வர்மா. இவர் நகைக்கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி ரேகா. தம்பதிக்கு பவ்யா (வயது 22), காவ்யா (வயது 17) என்ற 2 மகள்களும், அபிஷ்த் (வயது 12) என்ற மகனும் இருந்தனர். முகேஷ் தனது சகோதரர்களுடன் 4 அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முகேஷ் குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது. இதையடுத்து மனைவி, மகள்கள், மகன் ஆகியோருக்கு தெரியாமல் விஷம்...
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே ஊரணிபுரம் பட்டுவீதி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி (43). திருமண நாளான நேற்று (நவ.9) கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல் சுமார் 3 மணி நேரம் திருவோணம் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வெயில் அடித்ததும் துணிகளை துவைத்து வெயிலில் காயவைக்க மற்றொரு சிறிய...
















