Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
கள்ளக்காதலை கண்டித்த மாமியார்… ஆத்திரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் செய்த கொடூரம்!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே என்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தியும், பண்ருட்டி பாலூரைச் சேர்ந்த ஸ்வேதாவும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கணவர் கருணாகரன் பணி நிமித்தமாக சென்று விடுமுறையில் மட்டும் வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தனது வீட்டின் எதிரே வசிக்கும் சதீஷ்குமாருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஸ்வேதாவின் கள்ளக்காதலை அறிந்த அவரது மாமியார் ரமணி,...
தமிழக மாவட்டம் சேலத்தில் உடற்பயிற்சிகூட உரிமையாளர், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உடற்பயிற்சிகூடம் வைத்து நடத்தி வந்தவர் மகாதீர் முகமது. 35 வயதான இவர் தினமும் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த மகாதீர், பின்னர் நீராவி குளியல் எடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மகாதீர் வெளியே வராததால்,...
திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு… பழம் கொடுக்க வந்தபோது யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது.
இந்த கோயிலில் 25 வயது மதிக்கத்தக்க வகையில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுப்பதற்காக பாகன் உதயா வந்துள்ளார்....
பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண் : கொலையா? பொலிசார் தகவல்!!
Tamil 360 Admin - 0
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள்.
அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப்...
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மாமியாரை ஆண் நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரும், பன்ருட்டி பாலூரை சேர்ந்த சுவேதா என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு கணவர் கருணாகரன் பணி நிமித்தாக சென்னைக்கு சென்று தங்கி வேலை செய்து...
திருமணத்திற்கு திரண்டிருந்த மொத்த உறவினர்கள் கூட்டமும் சோகத்தில் கதறுகின்றனர்.
அத்தனை சந்தோஷமாக திருமணம் செய்து வைத்து அடுத்த நாளே புதுமண தம்பதியர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில் புதிதாக திருமணமான ஜோடி தங்களது உறவினர்களுடன் அடுத்த நாள் காலை மணமகன் வீட்டிற்கு பெண் வீட்டில் இருந்து மறுவீடு புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று முன்...
மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம் : தேடும் பணி தீவிரம்!!
Tamil 360 Admin - 0
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 கல்லூரி மாணவர்களைப் போலீசார் தேடி வருகினறனர்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). சென்னை அண்ணாநகர் முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வரும் இவரும், 10ம் வகுப்பு முடித்து விட்டு பூந்தமல்லி பகுதியில் வேலை பார்த்து வரும் இவரது நண்பர்...
விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை : 3 மாணவிகள் துன்புறுத்தியது அம்பலம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவி அம்முவின் வழக்கில் திடீர் திருப்பமாக 3 மாணவிகள், மாணவி அம்முவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக மாணவி அம்முவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சக மாணவிகளின் மனரீதியான துன்புறுத்தலே மாணவி அம்முவின் மரணத்திற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி அம்முவின் தந்தை, அவளது வகுப்புத் தோழிகள் மூன்று பேர் தொடர்ந்து...
லண்டனை உலுக்கிய பகீர் சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் : நாட்டைவிட்டு தப்பிய கணவர்!!
Tamil 360 Admin - 0
லண்டனில் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கிழக்கு லண்டனில் பிரிஸ்பேன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 24 வயதான ஹர்ஷிதாவின் சடலத்தை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, நார்தம்ப்டன்ஷைர் பொலிசார் கொலை விசாரணையைத் தொடங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சர்வதேச அளவில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளதாக நார்தண்ட்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால் ஹர்ஷிதாவின் கணவர் பங்கஜ் லம்பா...
இறுதிச் சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
இறுதி சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததகாக கருதப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சுதார் (43). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒக்டோபர் 27 -ம் திகதி காணமால் போனார்.
பின்னர், நவம்பர் 10 -ம் திகதி அவரது உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், 2 வாரங்கள் கழித்து சபர்மதி பாலத்துக்கு அருகில்...
















