Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
சொந்த பந்தம், உற்றார், உறவினர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுத்து, அவர்களும் மண்டபத்தில் திரண்டிருந்த நிலையில், புதுமணப்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சித்தூரை சேர்ந்த பாண்டுரங்கன் – வனிதா தம்பதியின் மகள் சந்தியா (21), பி.காம். படிப்பு முடித்தவர். இவர்கள் தற்போது திருவள்ளூர் அருகே மணவாளநகரில் வசித்து வந்தனர்.
சந்தியாவின் திருமணம், பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த மணி என்ற...
கால்களை உடைத்து இளம் பெண் கொடூர கொலை : 70 கி.மீ சடலத்துடன் பயணித்த வாலிபர் : 5 லட்சத்திற்கு தங்கையை கொன்ற அண்ணன்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேசம், கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்கு நிஷாந்த். இவருக்கு 32 வயதில் ராம் ஆஷிஷ் என்ற மகனும், 19 வயதில் நீலம் என்ற மகளும் இருந்த நிலையில் நிஷாந்த விவசாயம் செய்து குடும்பத்தை பார்த்து வந்தார்.
அப்போது அம்மாநில அரசு நான்கு வழி சாலை அமைக்க விவசாய நிலத்தை எடுத்து கொண்ட நிலையில் அதற்கான இழப்பீடு தொகையாக ஐந்து லட்சம் ரூபாயை கொடுத்துள்ளது.
இந்த பணத்தை வைத்து மகளுக்கு திருமணம் செய்து...
என்னை காப்பாத்தாதீங்க குடும்பத்தோடு சேர்ந்துதான் சாகப்போனோம்.. ஆன்லைன் வர்த்தகத்தால் சிதையும் குடும்பங்கள்!!
Tamil 360 Admin - 0
அண்ணாநகரில் வசித்து வந்த மத்திய அரசு அதிகாரியான நவீன் கண்ணன் அவரது மனைவி நிவேதிதாவின் கழுத்தை அறுத்து விட்டு மகன் லிவினையும் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகர், 18வது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன், 38. இவர், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்காளர் அலுவலகத்தில், சீனியர் ஆடிட்டராக பணிபுரிந்தார்.
இவரது மனைவி...
அமெரிக்காவில் நடந்த வினோதச் சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளில் வாங்கிய சீஸ் கேக்கை கணவர் தனியாக சாப்பிட்டதால், மனைவி 25 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அனுபவத்தை ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். திருமண ஆண்டு தினத்தில் இருவரும் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
அதற்காக பெண் ஒருவர் மிகப் பிரத்தியேகமாக சீஸ் கேக் வாங்கியிருந்தார். ஆனால்,...
திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதற்காக ஆத்திரமடைந்த லாரி கிளீனர், தனது கள்ளக்காதலியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (40), தனியார் கழிவு நீர் அகற்றும் லாரியில் கிளீனராகப் பணியாற்றி வந்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி, குழந்தைகளை விட்டு தனியாக வசித்து வந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுடன் பழகி வந்தார். இவர்களது...
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த ஜோடியின் உறவினர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் இசக்கிபாண்டியன் சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள கோவிலில் தனது காதலியுடன் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவரும் தங்கள் உயிர் பாதுகாப்பு கோரிக்கையுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக பாளையங்கோட்டை...
உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை அறுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு தானும் த*கொலை செய்துகொண்டிருக்கிறார்.
உள்ளூர் இசைக் குழு ஒன்றில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
விவாகரத்துக்குப் பிறகு, அவர் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து, தனது நண்பரான ராம்பாபு யாதவ்...
ஆ.பா.ச.மா.க வீடியோ எடுத்து மிரட்டியதால் ‘யுபிஎஸ்சி’ மாணவரை தீர்த்து கட்டிய ‘லிவ்இன்’ காதலி!!
Tamil 360 Admin - 0
டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட யூ.பி.எஸ்.சி. மாணவர், அவரது காதலியால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தலைநகர் டெல்லியின் திமர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம்கேஷ் மீனா (32). இவர், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 6ம் தேதி, இவரது வீட்டில் இருந்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தீ விபத்து காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என முதலில்...
ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர், 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் (வயது 38), ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அவர், மனைவி ஜோதி மற்றும் இரு குழந்தைகளுடன் நல்லகண்ட்லா பகுதியில் உள்ள ராங்கி கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
குடும்பத்தினர்...
பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள் ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரினார்.
சமீபத்தில் அவரது தோழி ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவுக்கு ரஞ்சிதா தனது தோழி ரேகாவுடன் சென்றிருந்தார். இருவரும் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.
அன்று...
















