Saturday, December 6, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1780 POSTS 0 COMMENTS
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் பகுதியில் கோபால், வரலட்சுமி தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமம். பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகள் யாமினி தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, என்பவர் ஒருதலையாக காதலித்தார். பல...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 9 வயதான மகள் கிரேசிகா மற்றும் 7 வயதான மகன் லிதன் ராம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ராஜ்குமார் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். அதை குழந்தைகளுக்கு காட்டி சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வத்தில், நேற்று குழந்தைகளுடன் புறப்பட்டார். சுற்றி வந்தபோது தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில்...
பெங்களூருவில் தனது மனைவியின் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது கணவரும் மருத்துவருமான மகேந்திர ரெட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). இவர்தான் தனது மனைவிக்கு, அதிக அளவில் மயக்க மருந்தைச் செலுத்தி (Anesthetic Overdose) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள முன்னெகொலால் என்ற இடத்தில்...
தென்னிந்தியத் திரையுலகில், 1980-களின் தொடக்கத்தில், மலையாளம் மற்றும் தமிழில் மின்னும் நட்சத்திரமாகப் பிரகாசித்தவர் நடிகை ராணி பத்மினி. அழகு, திறமை, மற்றும் துணிச்சலான கதாபாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்த அவர், தனது 24-வது வயதிலேயே கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், 36 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியத் திரையுலகின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக உள்ளது. பணம், பேராசை மற்றும் நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாக அரங்கேறிய இக்கொலை, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த...
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(வயது 28). இவருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விஜய்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக பாரதியை காணவில்லை. அவர் அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் விஜய் கூறி வந்தார். பாரதியின் அண்ணன் மாருதி திடீரென விஜய்யின் வீட்டுக்கு...
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய ராமச்சந்திரன். இவர் பால் கரவை தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதலை ஆர்த்தி வீட்டில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல்...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஸ்வரி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பரமேஸ்வரி தனது குடும்ப வறுமையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டுபட்டி கெயின் ஆப் இண்டஸ்ட்ரியல் என்ற சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் போடி காமன்வாடி...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்த வைஷ்ணவி (26). கணவர் தீக் ஷித் (26) கொடூரமாக தாக்கியதில் வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்துடன் வைஷ்ணவிக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சம்பவத்தன்று இரவு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி வைஷ்ணவியை மாங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீக் ஷித் அழைத்து சென்றார். அங்கு...
தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த கிருபாகர் என்பவரின் மகள் கீர்த்தனா (19), ஐதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி வந்த அவர், கற்பிக்கும் பாடங்கள் புரியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்துடன் இருந்து வந்த கீர்த்தனாவை பெற்றோர், கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வரவழைத்து, வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால்...
தஞ்சை அருகே 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை-கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (38). இவர் மதுக்கூரில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (11), 3ம் வகுப்பு...