Wednesday, February 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கணவருடன் சேர விடாமல் மாமியார் தடுத்து வருவதாக தாயாரிடம் வருத்தப்பட்டு பேசியிருந்த புதுப்பெண் ஸ்ருதிபாபு, தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், பயத்தில் ஸ்ருதிபாபுவின் மாமியார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் கார்த்திக்கிற்கும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாபு மகள் ஸ்ருதி பாபுவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம்...
பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக தேர்வு எழுத சென்ற மாணவி, திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தேவபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், சாந்தி தம்பதிக்கு ஹரிணி (13) என்ற மகள் உள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஹரிணி 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் காரணமாக ஹரிணி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார்....
14 வயது சிறுவன் AI உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடி யை காதலித்து, அதனுடன் வாழ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பிரபல வரலாற்று நாடகமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் டேனிரிஸ் தர்காரியனின் பெண் நாயகியான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்திருக்கிறான். சாதாரணமாக தொடங்கிய உரையாடல் காதலுக்கும் காமத்திற்கும் நகர்ந்தது....
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் இறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி, கணவரின் மரண செய்தி கேட்டு கதறியழுதது உறவினர்களை கலங்கடிக்க செய்தது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி உள்ளார். லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மனைவியை தலை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிவா சாலை விபத்தில் சிக்கி...
உனக்கெதுக்கு நான் சம்பாதித்து சோறு போட வேண்டும் என்று காதல் மனைவியிடம் எகிறிய கணவனிடம், நல்லா இரு என்று வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு மனைவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கடலூரை அதிர செய்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28), சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார் (28). இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிலையில்,...
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து 2 குழந்தைகள் கடத்தப்பட்டனா். இதையடுத்து கடத்தல்காரர்களை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனா். பணப்பிரச்சினையில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்தவர் விஜய் தேசாய். இவருக்கு ஸ்வஸ்தி (வயது 4) மற்றும் வியோம் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவரது வீட்டிற்கு காரில் மர்மநபர்கள் வந்தனா். அவா்கள் 2 பேரும் விட்டிற்குள் புகுந்தனா். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் குடிப்பதற்கு...
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றதை ஏட்டு மனைவி வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சங்கீதா (34), மகன் ரோகித் (7), மகள் தர்ஷிகா  (5). கொண்டலாம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்த சங்கீதா, இரண்டு...
என் கணவர் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்க வேண்டும்” என்று பூஜை முடித்த கையோடு கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் பாசக்கார மனைவி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மனைவியைக் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், கவுசாம்பி மாவட்டம், இஸ்மாயில்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் (வயது 32). இவர் நேற்று இரவு கர்வா சாத் பண்டிகைக்கு மனைவி சவிதா (30) சமைத்த...
அத்தனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் கல்யாணம் செய்தும், புருஷனோட பேசக் கூட விடாத மாமியாரை வைத்துக் கொண்டு எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று மருமகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோயில்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் 56 வயது பாபு. இவருக்கு சுருதிபாபு(24) என்கிற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது மகள் சுருதிபாபுவை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம்...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் ஒரே அறையில் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், மேல தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற தலையாரி. இவரது மனைவி முத்தம்மாள்(65). இந்த தம்பதிகளுக்கு மந்திரமூர்த்தி (40), சின்னத்துரை (30) என்ற 2...