Wednesday, September 16, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த கல்லூரி இளைஞர் 4 -வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தமிழக மாவட்டமான ஈரோடு, பெருந்துறையை சேர்ந்த இளைஞர் பிரபு (19). இவர், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று திடீரென கல்லூரி விடுதியின் 4 -வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால், இவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது,...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையோர பாலத்தின் அடியில் கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சூட்கேசில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் சடலம் இருந்தது. அதை சங்ககிரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இதில் சந்தேகப்படும்படி வந்து சென்ற ஒரு காரை அடையாளம் கண்டனர். அதன் உரிமையாளர்,...
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி. இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர் பாறைகளுக்கு இடையே நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் துமகூரு மாவட்டம் குப்பி தாலுக்கா ஷிவரனாபுரா கிராமத்தில் வசித்து வரும் சோம்நாத் என்பவரின் மகள் ஹம்சாவும் ஏரிக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். பல பாறைகளுக்கு இடையே நின்று...
தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரோஜா. இவருக்கு வயது 32. இவருடைய கணவர் ராஜா. இந்நிலையில் ரோஜா திடீரென கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரோஜா எப்போதும் போல 100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியதாஸ் ரோஜாவை கழுத்தறுத்து கொலை செய்ததாகத் தெரிகிறது. அதன் பிறகு ரோஜாவின் உடலை தரதரவென இழுத்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை ஆரோக்கியதாசை...
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண். இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் . இவர்கள் இருவரும் 18 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பாலகிருஷ்ணாவின் வருமானம் போதுமான அளவு இல்லாததால் பிரதிமா அதே ஊரில் சொந்தமாக ஒரு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். அதே நேரத்தில்...
கேரளாவை உலுக்கிய ஹரிதாவின் கணவர் அனீஷ் கெளரவக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில், ஹரிதாவின் தந்தைக்கும், தாய் மாமாவுக்கும் ரூ.50,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ல் பாலக்காடு மாவட்டம் தென்குறிச்சி கெளரவ கொலை வழக்கில், பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. ஹரிதாவின் தந்தை தனது மகளின் காதல் கணவர் அனிஷீன் வீட்டைக் கண்காணித்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்திற்காகக் காத்திருந்த நிலையில்,...
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மஞ்சுளாவின் செல்போனில் பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மாலிகய்யா குத்தேதாரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செய்து கைதான நல்பாட் பிரிகேட் தலைவி மஞ்சுளாவைப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பெங்களூரு விஜயநகர் காலனியில் குடியிருப்பவர் சிவராஜ் பாட்டீல்(35). இவரது மனைவி மஞ்சுளா(30). காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் குடும்பத்தினரின் நல்பாட் பிரிகேட் அமைப்பின் தலைவியாக இருந்த மஞ்சுளா, முன்னாள் அமைச்சர்...
கன்னியாகுமரி முழுவதுமே கலங்கடித்த புதுமணப்பெண் தற்கொலை வழக்கில், மருமகளின் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட மாமியாரும் தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், தனது கணவனுடன் மாமியார் நெருங்க விட மறுக்கிறார் என்று தாயாரிடம் புலம்பிய புதுமணப்பெண் சுருதி கடந்த அக்டோபர் 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார். தற்கொலைச் செய்துக் கொள்வதற்கு முன்பாக தனது தாயாருக்கு, "ஸாரிம்மா.. என்னை மன்னிச்சுடுங்க.. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து...
இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் தனது மனைவி பிரியாவுடன் (37) சேர்ந்து 'Sellu Family" என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இதன்மூலம் தம்பதியர் இருவரும் பிரபலமாகினர். இவர்களின் மகன் சேது எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று...
பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார். அங்கு மரியம் என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின் காதலில் விழுந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மரியத்தின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கிறித்துவ முறைப்படி, இருவரும் கடந்த மே மாதம் பிரான்சில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் காதல் ஜோடி...