Wednesday, September 16, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கனடாவின் ரொறன்ரோவில் வியாழக்கிழமை நடந்த துயரமான விபத்தில் குஜராத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த டெஸ்லா கார் பாதுகாப்பு கம்பத்தில் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பஞ்சமஹால் மாவட்டத்தின் கோத்ராவை சேர்ந்த சகோதரர்கள் கேதாபா கோஹில் (29) மற்றும் நீல்ராஜ் (25), ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்ராஜ்சிங் சிசோடியா (30) ஆகியோர் உயிரிழந்தனர். இன்னொரு ஆண் அடையாளம் காணப்படவில்லை. 25 வயது பெண் ஒருவர் இந்த விபத்தில் சிறு...
கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தலையணையை கொண்டு மூச்சடைக்க செய்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் பாலகிருஷ்ண பூஜாரி (வயது 44). இவரது மனைவி பிரதிமா. இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளன. பிரதிமா எப்போதும் சமூக வலைத்தளங்களில் வீடியோ போடுவது உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. குறிப்பாக குடும்பத்துடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் 13 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த உள்ளதாக ஆள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் பெண் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ.2 லட்சத்திற்கு பேரம் பேசி விபச்சாரத்தில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள ஓட்டலில் போலீசார்...
கள்ளக்காதலியை திருமணம் செய்துக் கொள்வதற்காக உயிருடன் இருக்கும் மனைவிக்கு, மனைவி இறந்து விட்டார் எனக் கூறி 13ம் நாள் காரியம் செய்ய வேண்டும் என்று நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து நம்ப வைத்திருக்கிறார் கொடூர கணவர் ஒருவர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கண்ணுஜ் மாவட்டத்தில் உள்ள தலகிராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி சாராய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் படேல்....
மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் (36). இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கீழமட்டையான் கிராமத்தில் பொங்கல் திருவிழா நடந்து வரும் நிலையில், தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்துக் கொண்டு சென்றார்...
‘அவன் சரியில்லைன்னு பலமுறை என் தங்கையிடம் அறிவுறுத்தி, அவனுடனான தொடர்பைத் துண்டிக்க சொல்லி வந்தேன். பாவி இப்படி பண்ணிட்டானே’ புதைக்கப்பட்ட தனது தங்கை சோனியின் சடலத்தைத் தோண்டி எடுத்ததும் அடையாளம் காட்டிய அண்ணன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 19 வயசு காதலி சோனி சலீம் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததால் கர்ப்பமடைந்திருக்கிறாள். அப்போதிலிருந்தே கர்ப்பத்தைக் கலைக்க சொல்லி சலீம் தொடர்ந்து...
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் தனது கணவருடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை குர்ஹ் தெஹ்சிலில் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலத்தில் உள்ள ஒரு பிரபலமான கோவிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள நீர் ஊற்றுக்கு கணவன்-மனைவி தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில், ஐந்து பேர் அந்த பெண்ணை நீரூற்றுக்கு அருகில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாவட்ட காவல்துறை தலைமையகத்தில்...
Chennai College Student: சென்னை கொடூங்கையூரில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் ஒருவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் பல்வேறு குற்றச்சம்பங்கள் மற்றும் இளைஞர்கள் சீரழிவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் திடீர் சோதனை நடத்தப்பட்டு...
மேடையில் ‘அமி ஜே டோமர்’ பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென நடிகை வித்யாபாலன் தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட நடிகை வித்யாபாலன் தனது நடனத்தைத் தொடர்ந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நடிகை வித்யாபாலன் தற்போது நலமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் தங்களது அக்கறையைக் காட்டி வருகின்றனர். பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படத்தின் மூன்றாம் பாகம் வரும் நவம்பர் மாதம்...
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கணபதிபட்டி காலனியை சேர்ந்தவர் ராஜாராம் (30). கட்டிட தொழிலாளி இவர், உள்ளூரில் வேலை இல்லாததால், கோவைக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்துள்ளார். கணவன் அடிக்கடி கோவை சென்று வருவதால், பியூட்டி பார்லர் வைப்பதற்காக அரூரில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் தமிழ் இலக்கியா பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்த...