Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தற்போது இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கடந்த ஆண்டு உயிரிழந்ததையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண் ஹைதராபாத் வந்துள்ளார். அங்கு டாக்ஸி புக் செய்யும் போது டிரைவர் சிவாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டதால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் உறவு...
‘என்னை கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்கள்.. கணவர் இறந்த அடுத்த அரைமணி நேரத்தில் பெண் ராணுவ அதிகாரியும் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
‘என்னையும் என் கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்க’ என்று தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, ஆக்ராவில் ராணுவ அதிகாரி ரேணு தன்வார் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதே நாளில் டெல்லியில் இருந்த ரேணுவின் கணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் ரேணு தன்வார். இவரது கணவரும் இந்திய ராணுவத்தின் விமானப்படையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்,...
தமிழகத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ் . 38 வயதான இவருடைய மனைவி சங்கீதா .
இவர்களுக்கு 8 வயதில் ரோஹித் , 4 வயதில் தர்ஷினி என 2 குழந்தைகள். கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு...
கல்யாணமாகி இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட முடியல... இப்போத் தான் மறுவீடு என்று வந்து போய் கொண்டிருந்தனர். அதுக்குள்ள புதுமணப்பெண் தன் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா (29). இவருக்கும் சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த விஸ்வப்பிரியாவுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், புதுமண தம்பதியர்...
பிரபல மலையாள சீரியல் நடிகை எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட கொடிய போதை பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது கேரள சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரள மாநிலம், ஒழுகுப்பாறையை சேர்ந்த நடிகை பார்வதி என்ற ஷாம்நாத்(36) போதைப்பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பரவூர் இன்ஸ்பெக்டருக்கு நடிகை போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடைபெற்ற சோதனையில் நடிகை பார்வதி போதைப்...
தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய புதுமணத்தம்பதி..கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த கார்!!
Tamil 360 Admin - 0
கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும் காரில் ஆலுவாவில் இருந்து திரும்பினர். அவர்கள் பயணித்த கார் கொளஞ்சேரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக விழுந்துள்ளது. கார்த்திக், விஸ்மயா...
பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தைகள் என 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
பெங்களூரு எலகங்கா தாலுகா சிங்காநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 33). இவரது மனைவி மம்தா (30). இந்த தம்பதிக்கு அதீரா (5) மற்றும் அனன்யா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் இவர்கள் 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா். அவர்களது...
பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தற்கொலை செய்து கொண்டதால் வழக்கை முடிக்க போலீசார் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
நேபாளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி ( வயது 26). இந்தப் பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் நெலமங்களவை சேர்ந்தவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து அந்தப்...
மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்க.
திருவள்ளூர் அருகே உள்ள நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிபாபு இவரது மகன் தீபக்குமார் (14).
சிறுவன் தீபக்குமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தீபக்குமார் தனது வீட்டில் தனது சட்டையை எலக்ட்ரிக் அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மாணவன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அதே பகுதியை...
லிவிங் டு கெதரில் உல்லாசம்.. 4 முறை கருக்கலைப்பு.. கணவர் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா!!
Tamil 360 Admin - 0
திருப்பூர் பாரதிநகரைச் சேர்ந்த பால்ராஜ் - வசந்தா தம்பதியின் மகள் பரிமளா (31). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பரிமளா, 2019-ம் ஆண்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை மச்சுவாடி வஉசியைச் சேர்ந்த சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலித்து வந்தார். இதையடுத்து, ஓராண்டாக லிவிங் டூ கெதரில் இருந்துள்ளனர்.
பணி நிமித்தமாக, சவுதி அரேபியா சென்றார். 2022ல் சொந்த ஊருக்கு திரும்பிய சதீஷ், பெற்றோர் சம்மதத்துடன் புதுக்கோட்டை...
















