Wednesday, September 16, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது தோல்பூரில் உள்ள பாரி சதாரின் சுமித்பூரில் இருந்து ஆட்டோ ரிக்ஷா வந்தபோது, இரு வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண...
வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மதியம் ஒரு இளம்பெண் எரியும் தீயுடன் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கதறியபடி சாலையில் ஓடிவந்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்....
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனவேல் (40). மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் குடிபோதையில் இருக்கும்போதெல்லாம் சாப்பிடாமல் படுத்துக்கொள்வார். அதைப்போல கடந்த 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் குடித்துவிட்டு தன் வீட்டில் படுத்துக்கொண்டவரை மறுநாள் காலை அவரது மனைவி அருள்மொழி (33) எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்துபோன தனவேலின் தம்பி கருப்பன்...
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிகுத்தியில் பழனிச்சாமி என்பவர் மகன் சுரேஷ் கண்ணன் அப்பகுதியில் சுமார் மூன்று வருடங்களாக ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சர்மிளா தேவி என்ற மனைவி உள்ளார். இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சில பிரச்சினை காரணமாக மனைவி தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். அதனை தொடர்ந்து பெரும் மன அழுத்தத்தில் இருந்து வந்த சுரேஷ் கண்ணனை நேற்று மதியத்தில் இருந்து காணவில்லை...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் வசித்து வருபவர் பிரபலமான தொழிலதிபர். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சினை இருந்து வந்தது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் முன்னேற்றம் எதுவும் இல்லை. இதனால் மருத்துவர்கள் உணவில் எதாவது பிரச்சினை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இதனை ஆராயும் வகையில் செல்போனில் கேமராவை ஆன் செய்து...
தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தற்போது இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கடந்த ஆண்டு உயிரிழந்ததையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண் ஹைதராபாத் வந்துள்ளார். அங்கு டாக்ஸி புக் செய்யும் போது டிரைவர் சிவாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டதால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் உறவு...
‘என்னையும் என் கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்க’ என்று தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, ஆக்ராவில் ராணுவ அதிகாரி ரேணு தன்வார் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நாளில் டெல்லியில் இருந்த ரேணுவின் கணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் ரேணு தன்வார். இவரது கணவரும் இந்திய ராணுவத்தின் விமானப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,...
தமிழகத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ் . 38 வயதான இவருடைய மனைவி சங்கீதா . இவர்களுக்கு 8 வயதில் ரோஹித் , 4 வயதில் தர்ஷினி என 2 குழந்தைகள். கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு...
கல்யாணமாகி இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட முடியல... இப்போத் தான் மறுவீடு என்று வந்து போய் கொண்டிருந்தனர். அதுக்குள்ள புதுமணப்பெண் தன் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா (29). இவருக்கும் சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த விஸ்வப்பிரியாவுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், புதுமண தம்பதியர்...
பிரபல மலையாள சீரியல் நடிகை எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட கொடிய போதை பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது கேரள சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரள மாநிலம், ஒழுகுப்பாறையை சேர்ந்த நடிகை பார்வதி என்ற ஷாம்நாத்(36) போதைப்பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக பரவூர் இன்ஸ்பெக்டருக்கு நடிகை போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடைபெற்ற சோதனையில் நடிகை பார்வதி போதைப்...