Sunday, February 8, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பெயிண்டர்... பெயிண்டர்களின் வாழ்வு சுவாரஸ்யமானது. ஏதோ ஒரு உயரத்தில் இருந்து வெள்ளையடித்தாலும் அவர்களின் வாழ்வு நகர்வது என்னவோ சின்ன இடத்தில் தான்! செய்யும் தொழிலே தெய்வம் என சொல்வதைப் போல எந்த வேலை செய்தாலும் அதை ரசித்து செய்தால் அதனால் ஏற்படும் மன திருப்திக்கு ஈடு இணையே கிடையாது. கலெக்டர் வேலை செய்வபவர் கூட பரபரத்துப் போய் இருப்பார். ஆனால் சாலையோரத்தில் வெயிலில் நின்றபடியே கட்டிட வேலை செய்பவரைப் பார்த்து செல்போனில்...
நாய்குட்டி... பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பொதுவாக நாம் சொல்வதை கிளி தான் அப்படியே திருப்பிச் சொல்லும் என கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். நாய்களைப் பொறுத்தவரை பாதுகாவலனாக இருக்கும். ஆனால் இங்கே ஒரு நாய் ராகத்தோடு பாட முயல்வது ஆச்சர்யத்தை...
தமிழகத்தில்... தமிழகத்தில் கணவர் வெளிநாட்டில் இருக்க, இளைஞரை காதலித்த 36 பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச ம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிதம்பரம் அருகே புவனகிரி- கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆடிட்டர் அலுவலக மாடிப் படிக்கட்டுகளுக்கு அடியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற 36 வ,ய.து பெ.ண் இ.ற.ந்.த. நி.லை.யி.ல், கி.ட.ந்.த.தா.ல் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து...
திருமணத்திற்கு முதல்நாள்... கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் சிருங்கேரியைச் சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடைபெறவிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருமண வரவேற்பு முடிந்து அனைவரும் ஓய்வு எடுக்க அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள். அதே போன்று மணமகன் நவீன் தனது அறைக்கு ஓய்வு எடுக்கச்...
தமிழகத்தில்... தமிழகத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட இளம் பெண், என் ம.ர.ண.த்.தி.ற்.கு காரணமானவர்களை விடக்கூடாது என்று கடிதம் எழுதி வைத்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த இவருக்கு புதுக்கோட்டை அரசு கல்லூரியில் BSc Computer Science பாடப்பிரிவு கிடைத்தது. முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த 30-ஆம் திகதி அதிகாலை வீட்டில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும்...
பிரித்தானியா........... பிரித்தானியா ராணியின் 2021 புத்தாண்டு கௌரவ பட்டியலில் பல பிரிட்டிஷ்-இலங்கையர்கள் இடம்பிடித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானியா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்படுகிறது. பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் ரவி சில்வா,...
இந்தியாவில்..........   இந்தியாவில் தேடப்படும் கு.ற்.ற.வா.ளியான நித்யானந்தா அவர் வெளியிட ஒரு வீடியோ மூலம் அவர் வசிக்கும் இடம் க ண் டு பிடி க்கப்பட்டுள்ளது. நித்யானந்தா அவர்கள் கைலாசா என்ற நாட்டை உ ரு வா க்கியதாகவும் அதற்கான தனியாக ப ணம் உள்ளிட்ட தனிசேவைகளும் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கைலாசா நாட்டிற்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு ஒரு வார கால விசா மட்டும் எடுத்தால் போதும், அதன்...
போ.தை பொ.ரு.ள்............ கடந்த வருடத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கை து செ ய்ய ப் ப ட்டதை தொடர்ந்து சினிமா துறையில் போ.தை பொ.ரு.ள் பு.ழ.க்.க.ம் இ ரு ப்பதாக பெ ரு ம் ச.ர்.ச்.சை எ ழு ந் து ள்ளது. இதற்காக  த னி ப்ப டை அ மை க்கப்பட்டு தீ வி ர வி.சா.ர.ணை செ.ய்.ய.ப்.ப ட் டது. இதில் ந டி...
திருமணம்........... நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதை நாம் அறிவோம். அதற்கு ஏற்றார் போல் நெருக்கமாக இருக்கும் பல ரொமான்டிக் புகைப்படங்களையும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து எந்த விதமாக உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோர்கள்...