Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
குங்குமப்பூ......... குங்குமப்பூ “சிவப்பு தங்கம்” என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. குங்குமப்பூ உணவு பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது. குங்குமப்பூவில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் தினமும் பயன்படுத்தினால் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்கும். குங்குமப்பூ நீரை பருகுவதன் மூலம் சருமத்தின் கட்டமைப்பை மேம்படுத்தலாம். அந்தவகையில் இதனை குடிப்பதனால் சருமத்திற்கு ஏற்படும் நன்மை என்னென்ன என்பதை பார்ப்போம். ஒரு டம்ளர் குங்குமப்பூ...
செல்லப் பிராணி.......... கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் அணிலை வீட்டில் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, பூனை, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் அணிலும்! அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் தன் வீட்டில் செல்லமாக அணில்குட்டியை வளர்த்து வந்த தோடு, அதற்கு பெயரும் வைத்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டு மொட்டைமாடி மதிலின்...
ருச்சி................ லக்னோவில் ருச்சி என்ற திருமணமான இ.ள.ம்பெண் தனது க.ண.வருடன் வசித்து வந்தார். அவர் வீட்டில் கார்பெண்டர் ஒருவர் இரண்டு மாதங்களாக மர வே.லை.களை செ.ய்.து வந்தார், அவர் ச.க.ஜ.மா.க ப.ழ.க.க்.கூ.டி.ய நல்ல மனிதர் போல தெரிந்ததால் தொ.டர்ந்து அவர் வேலை செ.ய்.ய ருச்சி அ.னு.ம.தி.த்.தார். இந்த நிலையில் நேற்று ருச்சியின் கணவர் வேலைக்கு சென்ற நி.லையில் ருச்சி மட்டும் த.னி.யாக இ.ருந்தார். அப்போது அங்கு வந்த கார்பெண்டர் தனது வேலையை...
யூடியூபர்................ பிரபல யூடியூபர் ஒருவர் 50 மணி நேரம் மண்ணில் பு.தை.க்கப்பட்ட ச.வ.ப்.பெட்டியில் இருந்து இறுதியில் உ.யி.ருடன் திரும்பி வந்துள்ளது ஆ.ச்சரித்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. பல வினோதமான ச.ம்.பவங்களை செ.ய்.து மக்களைக் கவர்ந்து 57 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில் நண்பர்களின் உதவியுடன் மிஸ்டர் பீஸ்ட் ச.வ.ப்.பெ.ட்டிக்குள் 50 மணி நேரம் இருந்துள்ளார். உள்ளே குளிர் சாதான வசதி, ஆக்சிஜன் வசதி, தண்ணீர் தேவையான உணவு, தலையணை கண்காணிப்பதற்கு கமெரா, வாக்கி டாக்கி போன்...
கனடா............ கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் ப.த்.திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை ரொறன்ரோ பொ.லி.சார் வெளியிட்டுள்ளனர். ஹரிகரன் கோணேசனநாதன் என்ற 28 வயது இளைஞன் மார்ச் 31ஆம் திகதி மாலை 5 மணிக்கு Steeles Av W + Weston Rdல் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். அவர் அணிந்திருந்த உ.டைகள் குறித்த தகவலையும் பொ.லி.சார் வெளியிட்டிருந்தனர். MISSING: Harikaran Konesananthan, 28 - last seen on Wed March 31 at 5pm...
எவர் கிவன் கப்பல்........... சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கி, பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ள எவர் கிவன் கப்பல் அங்கிருந்து பயணத்தைத் தொடர அனுமதிக்க முடியாது என சூயஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. பல நாட்கள் நீடித்த போக்குவரத்து முடக்கம் காரணமாக கால்வாய் ஆணையம் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கோருகிறது, மேலும் ஒரு உடன்பாடு ஏற்பட்டவுடன் மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்கும் எனவும் அறிவித்துள்ளது. கப்பலை மீட்பதற்கு நாங்கள் நிறைய முயற்சி...
இந்தியா......... இந்தியாவில் 22 வயது தலித் இ.ளை.ஞ.னை உ.ய.ர் சா.தி.யைச் சேர்ந்த கா.த.லி.யின் குடும்பத்தினர், அவரது அ.ந்.த.ரங்கப் பகுதியில் இரும்பு கம்பியை உட்புகுத்தி கொ.டூ.ர.மாக தா.க்.கிய ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏ.ற.ப்டுத்தியுள்ளது. உ.த்திர பிரதேசத்தில் Lakhimpur Kheri-ல் உள்ள Tikunia டவுனில் இந்த ச.ம்.ப.வம் ந.ட.ந்.துள்ளது. உ.ய.ர் சாதியினர் வாழும் பகுதி என சொல்லப்படும் Tikuniaவில், ஒரு கு.று விவசாயியின் மகன் ஹரிந்த்ரா (22). ஹரிந்திராவுக்கும் அப்பகுதியில் உ.ய.ர் ச.மூ.கத்தினர் என சொல்லப்படும்...
தங்கம்......... துபாயிலிருந்து தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் முகக்கவசத்தில் தங்கத்தை நுதன முறையில் க.ட.த்தி வந்துள்ள ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயிலிருந்து ஃபிளை துபாய் விமானம் மூலம் புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற நபர் சென்னை வந்துள்ளார். இவர் விமானத்தில் இருந்து இ.ற.ங்.கியதும் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றபோது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்து த.டு.த்.து நி.று.த்.தப்பட்டார். இதனால் ப.த.ட்.டத்துடன் காணப்பட்ட அப்துல்லா, பதில்கள் தெளிவாக கேட்காததாலும், அவரது முகக்...
இந்தியா............. இந்தியாவின் தெலுங்கானா மா.நி.ல.த்தில் மாங்கா ப.றி.த்.த.தற்காக சிறுவர்களை கட்டி வைத்து அ.டி.த்து மாட்டு சானம் சாப்பிட வைத்த ச.ம்.ப.வம் வீடியோவாக வெளியாகி அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தின் தோர்ரூரில் இக்கொ.டூ.ரம் ந.ட.ந்துள்ளது. சி.று.வ.ர்களை கொ.டு.மை.ப்.படுத்துவதை வீடியோவாக பதிவு செ.ய்.த கு.ற்.ற.வா.ளி.கள், அதை சமூக வலைதளங்களில் ப.கி.ர்ந்.துள்ளனர். கு.றித்த வீடியோவை கண்ட உள்ளூர் பொ.லி.சா.ர் தாமாக முன்வந்து வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து கு.ற்.ற.வா.ளி.க.ளான பனோத் யாகுப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய...
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மோதல்கள் வேண்டாமே. புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடிவிற்பீர்கள்....