Wednesday, February 18, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மெக்சிகோ....... மெக்சிகோவில் மகளை காணவில்லை என பெற்றோர் புகாரளித்த நிலையில், குழி ஒன்றைத் தோண்டும்போது ஏழு சடலங்களுடன் ஒரு சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Yessenia Estefania Alvarado (24) என்ற அழகிய இளம்பெண் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகாரளித்த நிலையில், உண்மையில் அவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளார். ட்ரக் ஒன்றில் வந்த நான்கு பேர் அவரைக் கடத்தியுள்ளார்கள். இதற்கிடையில், குழி ஒன்றைத் தோண்டும்போது அதில் ஏழு...
பிரத்தானியா...... பிரத்தானியாவில் அடுத்த 10 பத்தாண்டுகளுக்குள் காற்றாலை மூலம் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரத்தானியாவின் பிரதமருமான போரிஸ் ஜோன்சன் இன்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், வரும் பத்தாண்டுகளில் நாடு தூய்மையான மின் ஆற்றலில் முதலீட்டினை செய்ய உள்ளதாகவும், இது ஆயிரக் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் உலகில் மிக...
உத்தர பிரதேச.... டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஹத்ராஸை சேர்ந்த 6 வயது மரணமடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலிகர் நகரில் உள்ள இக்லாஸ் பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹத்ராஸைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த ஆண்டு அவரது தாயார் இறந்த பிறகு இக்லாஸில் உள்ள தனது அத்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தனது உறவினரால் சுமார்...
மூக்குத்தி அம்மன்…   தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக...
புத்தம் புது காலை… ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. வரும் 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் நெட்பிளிக்ஸ் OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும்...
பிரித்தானியா........ பிரித்தானியாவில் கொவன்றி பகுதியில் தமிழர் ஒருவரின் கடை உடைக்கப்பட்டு பெருமளவிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாதுகப்பான இரும்புக் கதவு மூட்டப்பட்டிருந்த போதும் தமிழர் ஒருவரின் கடையை உடைத்து யாரோ இருவர் சூறையாடியுள்ளனர். சட்டரை வெட்டி கண்ணாடி கதவை உடைத்து உள்நுழைந்த இருவரும் இரு பெரிய கூடைகளில் சிகரெட் பெட்டிகளை நிரப்பியதோடு, லொத்தர் சீட்டுக்களையும் களவெடுத்துச் சென்றுள்ளனர். பெருமளவு...
பனிக்குடம்....... பனிக்குடம் உடையாமல் பிறந்த குழந்தை ஒன்றின் அரிய அதிசய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குழந்தை பனிக்குடம் உடையாமலேயே பிறந்துள்ளது. 80,000 குழந்தைகளில் ஒன்று தான் பனிக்குடத்துடன் பிறக்கும். ஒரு மெல்லிய பைக்குள் குழந்தை இருப்பதை பார்த்த ம ருத்துவர்கள் இது ம ருத்துவ உலகின் அதிசயம் என்று வியப்பில் உள்ளனர். குழந்தை பனிக்குடத்திற்குள் கை, கால்களை மடக்கி இருந்ததை பார்க்கவே வியப்பாக உள்ளது.
நாமக்கல்.......... நாமக்கல் மாவட்டத்தில் பூட்டியிருந்த தொழிலதிபரின் வீட்டை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை அடுத்த இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூவில் வசித்து வருபவர் தொழிலதிபர் பொர்கோ, இவர் டயர் விற்பனையகம், கேஸ் ஏஜென்ஸி போன்றவை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது தந்தை இறந்ததினால், இறுதி சடங்குகள் செய்வதற்காக மனைவி, தனது இரு மகள்களுடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுள்ளனர். கதவை பூட்டிவிட்டி சென்றவர்களுக்கு அதிகாலையில் வீடு திரும்பிய...
நடிகை காஜல்............. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த உள்வடிவமைப்பு தொழில்நுட்ப வல்லுநரும், தொழிலதிபருமான கௌதம் கிட்சுலுவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவிவந்தன. மேலும் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் காஜல் அகர்வால் இதனை உறுதி செய்துள்ளார். கௌதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை நான் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம்...
லண்டனில்........... வடக்கு லண்டனில் உள்ள பாடசாலை ஒன்றில், இனிப்பு என கருதி மாணவர்கள் சாப்பிட்ட பொருளால் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், அக்டோபர் 5 ஆம் திகதி காலை சுமார் 11.45 மணியளவில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஹைகேட் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் இனிப்பு என்று சாப்பிட்ட பொருளால் மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்டதாகவும்...