Thursday, February 19, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா மேனன்… 2013 – ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் இந்த வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை....
அனிகா… சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை...
ஆலியா… ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. முதலில் வேறு ஒருவரை காதலித்து வந்த ஆலியா பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த குளிர் 100 டிகிரி படத்தின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ். இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும்...
அக்ஷரா ஹாசன்… முதலில் ஹிந்தி படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன் பின் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார். விஜய் சேதபதியுடன் லாபம் என்கிற படத்தின் மூலம் தமிழில் RE-ENTRY தர இருக்கிறார். அதேபோல ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமான கமலின் இளைய மகள் அக்ஷரா, தல அஜித்...
தெலங்கானாவில்......... தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தை மற்றும் தாய்மாமன்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹேமந்த் (29). இவரும், சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஜுன் மாதம் 11-ஆம்...
தொலைபேசி ஊடாக.. தென்னிலங்கையில் தொலைபேசி ஊடாக நண்பர்களாகிய குழுவினரால் நடத்தப்பட்டு விருந்து நிகழ்வை பொலிஸார் சு ற்றிவளை த்துள்ளனர். காலி, தெலிகட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை நண்பர்கள் நடத்திய விருந்து ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 5 லட்சம் ரூபாய் பெறுமதியான போ தை பொ ரு ள் மற்றும் போ தை மா த்திரைக ளுடன் பெண்கள் உட்பட 9 பேர் சந்தேகத்தின் பேரில் கை...
லூடோ கேமில்.... இந்த கொரோனா சமயத்தில் உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாட்டுகள் விளையாடுவதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும், இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டும் கேம் என்றால் பப்ஜி, போன்ற விளையாட்டுகளுக்கு அடுத்து, லுடோ கிங் கேம்தான். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் இந்த கேமை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே, இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இந்தியாவில் மனைவி ஒருவர் தொடர்ச்சியாக கணவனை...
மான்....... கிணற்றில் விழுந்த மானை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபரை நடிகர் மாதவன் பாரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சாக்லெட் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் எப்பொழுதும் ட்விட்டர் பக்கத்தில் மனிதநேயம் விட்டுக்கொடுத்த போன்ற பதிவுகளை பதிடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கிணற்றில் விழுந்த ஒருவகை மானை ஒருவர் தன் உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ளதற்கு அவர்...
விழுப்புரம்........ விழுப்புரம் அருகே தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி கஜேந்திரன்(40). இவரது மனைவி கவிதா(35). பவித்ரா(17) மற்றும் சர்மிளா(13) என்ற இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால் அவதிப்பட்டு வந்த கவிதா, அக்கம்பக்கத்தினரிடம் கடன்வாங்கி குடும்பத்தினை நடத்தி வந்துள்ளார். மிகவும் வறுமையில் சிக்கிய இவர்களின் குடும்பத்தில் கஜேந்திரனின் தொல்லை தாங்கமுடியாமலும், கடனைத் திருப்பி செலுத்த...
சீனா......... கொரோனா பரவலை சாமர்த்தியமாக முறியடித்துள்ள சீனா தற்போது உணவு பற்றாக்குறையின் விளிம்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உணவுப் பாதுகாப்பு குறித்த ஒரு மூலோபாய போட்டியைத் தூண்டக்கூடும் எனவும், தைவான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் பிரச்சனையை தூண்டும் நிலைக்கு ஜனாதிபதி ஜி ஜின்பிங் தள்ளப்படலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. 2019 இறுதியில் இருந்தே சீனா கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து யாங்சே நதிப் படுகையில் பேரழிவு...