Thursday, February 19, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
செல்போன்........... செல்போன் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. செல்போன்களால் பல பிரச்சினைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்டுதான் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த செல்போன் ஆட்டி படைத்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், நாம் செல்போன்களை பயன்படுத்தும் முறை மட்டும் மாறவே இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறலாம். பல விதமான ஆப் கள், மற்றும்...
சுறா மீன்............ ராட்சத பற்களுடன் பார்வையாளர்களை பயமுறுத்தும் சுறா மீன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களில் போல வரும் சுறாமீனை போல தற்போது குறிப்பிட்ட காட்சியில் கூர்மையான பற்களுடன் ராட்சத சுறா வலம் வருகிறது. இந்த வீடியோவை, நேச்சர் ஈஸ் ஸ்கேரி என்ற ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. மேலும், படத்தில் வரும் கிராபிக்ஸ் இல்லை. இது நிஜம். ‘அந்த பற்கள்’ என தலைப்பிட்ட இந்த வீடியோவில், சுறா ஒன்று நகர்ந்துசெல்லும்போது தனது...
பிக்பாஸ்...... பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ரசிகர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல ரிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது. இதன் ப்ரொமோக்கள் சமீப நாட்களாக வெளியாகிய நிலையில், அறிவிப்பு தேதி தெரியாமல் மக்கள் அலைமோதி வந்தனர். இந்நிலையில் பிரபல ரிவி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதில் கமல் அறிவிப்பு தேதியை வெளியிட்டுள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
இந்தோனேசியா......... இந்தோனேசியாவில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமக்கள் மத்தியில் 169 கசையடிகள் தண்டனையாக வழங்க ஷரியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வியாழனன்று தண்டனை நிறைவேற்றத் தொடங்கிய நிலையில் 52 கசையடிகளில் அந்த நபர் சுருண்டு விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொடர்ந்து அவர் தண்டனை பெற முடியாத நிலையில் இருப்பதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல் நலம் தேறிய பின்னர் எஞ்சியுள்ள 117 கசையடியும் வழங்கப்படும் என அதிகாரிகள்...
பெரும் அதிஷ்டம்.. இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார். தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார். கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 2326,20,278.35 ரூபாவாகும்.
300 கி.மீ பயணம்.......... தனது திருமணத்தன்று முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தன் தாத்தாவை 300 கி.மீ பயணம் செய்து மணப்பெண் கோலத்தில் பேத்தி சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லண்டனில் நடந்துள்ளது. லண்டனில் கிரஹாம் பர்லி எனும் முதியவர் தனது குடும்பத்திலிருந்து விலகி பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார். இந்தச் சூழலில் அவரது பேத்திக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரால் தனியாக பயணம் செய்ய முடியாததால் தனது பேத்தியின் திருமணத்தில்...
யானை... தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய். வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம் செய்து வரும் சந்திர ராயின் மனைவி தான் திருமதி துளசி ராணி தசி. துளசி ராணி அவர்களின் கனவில் சில நேரங்களில் மிருகங்களும் வருமாம். இதுகுறித்து தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டால், சந்திர ராயும்...
நடிகை மீரா மிதுன்..... பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில், பல சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்கள் மீதும் தேவையற்ற விமர்சனங்களை மீரா மிதுன் முன்வைத்தார். இதனால் ரசிகர்கள் பலர் மீரா மிதுனை கடுமையாக சாடி வந்தனர். இந்நிலையில், மீரா மிதுனின் பழைய ட்வீட் ஒன்றை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், கேரளாவைச் சேர்ந்த...
தம்பதி.. கனடாவில் தங்களுக்கு அதிர்ஷ்டமே வராது என அவநம்பிக்கையுடன் இருந்த தம்பதி மிகப்பெரிய பரிசு தொகையை லொட்டரியில் வென்றுள்ளனர். St. John’s நகரை சேர்ந்த தம்பதி Nicole Parsons மற்றும் Francois-Xavier. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் தம்பதிக்கு இருந்தது. ஆனால் அவர்களுக்கு எப்போதும் பெரிதாக பரிசு விழுந்ததில்லை. இந்த நிலையில் Lotto 6/49 லொட்டரி டிக்கெட்டை இருவரும் வாங்கினார்கள். அதன் முடிவுகள் வந்த போதும்...
இன்றைய ராசிபலன்......... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருக்கும். புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் ஏற்றம் தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் நல்ல மாற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை...