Friday, February 20, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா......... சுரேஷ் ரெய்னாவின் உறவினர் மீது தாக்குதல் நடத்திய மூன்று குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாகவும், வழக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்தார். பஞ்சாப் அரசின் இந்த அறிவிப்பு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது. ரெய்னா உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி இருவரை கொன்ற குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாகவும், தாக்குதல் மற்றும் கொலை வழக்கு மாநில...
இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை.. கிழக்கு லடாக் அசல் கட்டுப்பாட்டு கோடு அமைந்த எல்லை பகுதியில் செய்த தவறை உடனடியாக திருத்திக் கொண்டு களத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பின்வாங்குங்கள் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம், இந்தியா மற்றும் சீன படையினர் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இந்தியா தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில் சீன தரப்பு சேதத்தை...
இந்தியா.... இந்தியாவில் திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த முகமது அப்தப் என்ற நபரும், பூஜா படேல் என்ற இளம்பெண்ணும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 12 மணிக்கு முகமது, பூஜா அறை கதவை வேகமாக தட்டியபடி அலறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த நிலையில்...
மணிகண்டன்.... திண்டுக்கல் சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் நண்பர் அஜித். இவர்கள் இருவரும் சாலையூரில் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இதையடுத்து, இவர்கள் இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்ணை மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தாங்கி கொள்ள முடியாத அஜித் நேற்று மணிகண்டன் மற்றும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து அருகே உள்ள காட்டுப் பகுதியில்...
வில்லியம் ஹெச்.கேட்ஸ்... உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் தந்தையான வில்லியம் ஹெச்.கேட்ஸ் நேற்று முன்தினம் காலமானார், அவருக்கு வயது 94. வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் கடற்கரை இல்லத்தில் வசித்து வந்த வில்லியம் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தன் தந்தை குறித்துப் பகிர்ந்துள்ள பில்கேட்ஸ், என் தந்தையின் ஞானம், தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவை உலக அளவில் பல மக்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஆரம்பக் காலங்களில் முக்கியமான கட்டங்களில் சட்டரீதியான...
புதுச்சேரி.... புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டில் ஆசையாய் வளர்த்துவரும் பூனைக்கு வளைகாப்பு செய்து அசத்தியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மூலக்குளம் பகுதியை சேர்ந்த வசந்தா என்பவர் வீட்டில் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, தான் ஆசையாக வளர்த்துவரும் பூனைக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார். நிறைமாத கர்ப்பணியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு சடங்கு செய்வதை போல, அந்த பூனைக்கு பூமாலை...
மருத்துவர்.... சேத் லுக்ஹார்ட் என்ற பல் மருத்துவர் ஒருவர் ஓவர் போர்டில் (HoverBoard) இருக்கும் போதே மயக்கத்தில் இருந்த நோயாளி ஒருவரின் பல்லை அகற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவர் சேத், ஹோவர்போர்டில் இருந்து கொண்டே அங்குமிங்குமாக ஆடிக்கொண்டே மிகவும் சாதாரணமாக நோயாளியின் பல்லை அகற்றுகிறார். இதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நிகழ்ந்தால் கூட நோயாளியின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். நோயாளிகளின் அனுமதியின்றி, மருத்துவ மோசடி மற்றும்...
இளம்பெண்.. ரஷ்யாவில் பாலே நடனக் கலைஞரான அழகிய இளம்பெண் ஒருவர் தி டீரென மா யமானார். ஆறு ஆண்டுகளுக்கு முன் மா யமான Olga Demina (25), இன்று வரை கிடைக்கவில்லை. Olga கா ணாமல் போனதாக கருதி, அவரை பொலிசார் தே டி வந்த நிலையில், தற்போது அவரது வழக்கு கொ லை வ ழக்காக மாற்றப்பட்டுள்ளது. Olgaவின் முன்னாள் மேலாளரும் காதலருமான Malkhaz Dzhavoev என்பவர் மீது பொலிசாருக்கு...
தம்பதி.. அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதிக்கு கொரோனா ஊரடங்கால் பிழைப்பு நடத்த கடும் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், புத்திசாலித்தனமாக டிக்டாக் மற்றும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். மெல்போர்னுக்கு குடிபெயர்ந்த இந்தர், குர்கிரத் தம்பதி, தங்கள் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் சமூக ஊடகத்தில் வீடியோக்களை வெளியிட்டு உபரி வருவாய் பார்த்து வந்தனர். பின்னர் தனது உபேர் சாரதி வேலை கைவிட, இந்த வீடியோக்கள் கைகொடுத்தது. தம்பதி...
மகாராஷ்டிரா மாநிலத்தில்.. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வ யது கு ழந்தை மீது கார் ஒன்று ஏறிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி ப தைப தைக்க வைத்துள்ளது. செப்டம்பர் 11ம் திகதி மாநில தலைநகர் மும்பையில் உள்ள மல்வானி பகுதியிலே இந்த கோ ர ச ம்பவம் நடந்துள்ளது. 3 வ யது கு ழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார்...