Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரான்சில் மீண்டும் தாக்குதலை தொடங்கிய குதிரை கொலைகாரர்கள்: கோரமாக சிதைக்கப்பட்டு கிடந்த குதிரைகள்!
Tamil News - 0
சமீபத்தில்தான் தன் வீட்டின் அருகே கத்தியுடன் நடமாடிய இருவரை துரத்தியடித்த ஒரு வீட்டின் உரிமையாளரின் குதிரை கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குள், மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டார்கள் குதிரை கொலைகாரர்கள். மீண்டும் குதிரை ஒன்று தாக்கப்பட்டுள்ளது... ஒற்றைக் காதறுபட்ட நிலையில் இறந்து கிடந்த அந்த குதிரையின் மண்டையோடு கல்லால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
அந்த குதிரை மீது யாரோ ஏறி குதித்தது போல, அதன் உதரவிதானம் (diaphragm) வெடித்திருந்தது.
இது கைதேர்ந்த...
எங்கயா இருந்த இத்தனை நாளா? மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை பாராட்டிய விஜய் !
Tamil News - 0
லோகேஷ் கனகராஜை பாராட்டிய விஜய்...
கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்துள்ளார் விஜய்.
இந்த மாஸான படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இப்போதைக்கு, Corona வால் பொங்கல் அன்று மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது என தகவல்கள் வந்திருக்கிறது.
இந்த முழு படத்தையும்...
செம்மறியாடு...........
ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் Texel வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 368,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட Texel வகை செம்மறியாடுகளின் விற்பனை விழாவில் Charlie Boden என்பவரின், பிறந்து ஆறு மாதமேயான Texel செம்மறியாடுக்கு உலககின் மிக அதிகமான விலை கிடைத்துள்ளது.
இது பிரித்தானியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை விலை என்றே கூறப்படுகிறது.
இதுவரை Texel செம்மறியாடுக்கு...
தாய்ப்பால் உணவு ஒவ்வாமையை எவ்வாறு தடுக்கிறது?
தாய்ப்பாலில் உள்ள சிக்கலான சர்க்கரைகளின் தனித்துவமான கலவை குழந்தை பருவத்தில் எதிர்கால உணவு ஒவ்வாமைகளைத் தடுக்கக்கூடும், இது குழந்தை சூத்திரத்தில் காணப்படாத ஒரு நன்மை, இதனால் சிகிச்சை தலையீடுகளுக்கான அவற்றின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (எச்.எம்.ஓக்கள்) மனித மார்பகப் பாலுக்கு தனித்துவமான கட்டமைப்பு ரீதியான சிக்கலான சர்க்கரை மூலக்கூறுகள் மற்றும் லாக்டோஸ் (வேறு வகை சர்க்கரை)...
நடிகை மஹிமா...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் மஹிமா. இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.
இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை...
ஆளே மாறியுள்ள லட்சுமி மேனனா..
சினிமா நடிகைகள் ஒல்லியாக இருக்க நிறைய வேலைகள் செய்கிறார்கள். ஜிம் செல்வது, டயட்டில் இருப்பது என தங்களது உடலமைப்பை சீராக வைக்க வேலை செய்வர்.
ஆனால் நடிகை லட்சுமி மேனன் இதுவரை நடித்த படங்களில் கொஞ்சம் குண்டாகவே இருப்பார். ஆனால் அது ஒன்றும் பெரிய குறையாக இல்லை.
இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்த லட்சுமி மேனன் அட்டகாசமான லுக்கில் உள்ளார். அதாவது முழுவதுமாக தனது உடல்...
சுரேஷ் ரெய்னா...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியுள்ளார் என, சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது.
கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்.,19-ஆம்...
வெளிநாட்டில் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்த இந்திய இளம்பெண்: கதறும் உறவினர்கள்…!
Tamil News - 0
தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் 28 வயதான லீஜா ஜோஸ் என்பவரே மரணமடைந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார் லீஜா.
பெப்ரவரி மாதம் விடுமுறைக்காக கேரளா திரும்பியிருந்த அவர், கொரோனா பரவல் காரணமாக உரிய நேரத்தில் தென் கொரியா திரும்ப...
திருமணமான 3 மாதத்தில் வலியால் அலறியபடி சாலையில் ஓடி வந்த புதுப்பெண்! கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Tamil News - 0
இந்தியாவில் மருமகளை மாமியார் மற்றும் மாமனார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முலாயம் சிங். இவருக்கும் விம்லேஷ் குமாரி என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது குமாரியின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர்.
ஆனாலும் திருமணத்துக்கு பின்னர் தங்க செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என கூறி முலாயம் மற்றும்...
காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!
Tamil News - 0
வசந்தகுமார்...........
தமிழகத்தில்,கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு,
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நுரையீரலில் தொற்று அதிகரித்து சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும்,
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரின்...
















