Tamil News
4776 POSTS
0 COMMENTS
கவர்ச்சியில் இறங்கிய இந்துஜா..!
இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.
கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.
2017 ஆம் ஆண்டு வெளி வந்த...
தமிழகத்தில் லாட்ஜில் மனைவி சடலமாக கிடக்க, அதற்கு சற்று தொலைவில் கணவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் புருஷோத்தமன்(35). இவருக்கும் அமுலு(26) என்பவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
புருஷோத்தமன் இராணுவ வீரராக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து அமுலு 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.
இந்நிலையில்...
இன்றைய ராசிபலன்..................
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்....
கட்டிட விபத்தில் சிக்கியிருந்த 17 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிரோடு மீட்பு! மகிழ்ச்சியில் மக்கள்..!
Tamil News - 0
இந்தியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 நாட்களுக்கு பின் 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் லால் கேட் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துள்ளானது.
இந்த விபத்து காரணமாக இடிபாடுகளுக்கிடையே குடியிருப்பாளர்கள் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் அப்பகுதிக்கு உடனடியாக தேசியபேரிடர் மீட்பு படையினர்...
ஆடைகளை களைந்து வன்கொடுமை: உயிருடன் புதைக்கப்பட்ட இரு சிறுவர்கள்- பதைபதைக்கும் சம்பவம்..!
Tamil News - 0
ஸ்வீடனில் இரண்டு இளம் சிறுவர்கள் உயிருடன் கல்லறையில் புதைக்கப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டு வன்கொடுமைக்கு இலக்கானதாக வெளியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடனின் சோல்னாவில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளிகள் குறித்த இளம் சிறுவர்களிடம் போதைப்பொருட்களை விற்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் மறுத்தபோது, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு கல்லறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர் என்று பொலிசார் கூறுகின்றனர். கல்லறைத் தோட்டத்தில் வைத்து அந்த சிறுவர்கள் இருவரும்...
லண்டனில் அதிர்ச்சி சம்பவம்… கத்தி முனையில் கடத்தப்பட்ட மூன்று சிறுவர்கள்: தந்தையின் கொடுஞ்செயல்..!
Tamil News - 0
தெற்கு லண்டனில் தந்தை ஒருவர் தமது மூன்று மகன்களை அவர்களின் வளர்ப்பு இல்லத்தில் இருந்து கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். தெற்கு லண்டனில் உள்ள கோல்ஸ்டன் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 வயதேயான இம்ரான் சஃபி என்ற ஆப்கான் நாட்டவர், தமது மகன்களான பிலால்(6), எப்ரார்(5), மற்றும் யாசீன்(3) ஆகிய மூவரையும் ஆகஸ்ட்...
20 வருடத்திற்கு முன்பு தொலைந்து போன பர்ஸ்! பறிகொடுத்த நபருக்கு 24 மணி நேரத்தில் பொலிஸ் கொடுத்த சர்பிரைஸ்..!
Tamil News - 0
பர்ஸ்.................
அயர்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன நபரின் பர்ஸ் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
அயர்லாந்து நாட்டின் கவுண்டி டப்ளின் என்னும் பகுதியில், பர்ஸ் ஒன்றை நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, அந்த பர்ஸின் உரிமையாளர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.
அந்த பர்ஸுக்குள், கடந்த 2001-ஆம் ஆண்டிலுள்ள மாணவர் ஒருவரின் ஐ.டி கார்டு...
அம்மாவை காப்பாற்றுவதற்கு ஐந்து வயது சிறுவன் செய்த செயல்! இணையத்தில் ஹீரோவாக புகழாரம்..!
Tamil News - 0
இங்கிலாந்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது தாய் உயிரை காப்பாற்ற சமயோசிதமாக செயல்பட்டு வந்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜோஷ் என்ற அந்த சிறுவனின் அம்மா வீட்டில் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது வீட்டில் இருந்தது ஜோஷும் அவரது சகோதரரும் மட்டும் தான் இருந்தனர்.
உடனே அச்சிறுவன் ஜோஷ் தனது பொம்மை ஆம்புலன்சில் ஐரோப்பாவில் அவசரகால சேவைகளுக்கான தொடர்பு எண்ணை கவனித்து 112-க்கு போன் செய்துள்ளான்.
ஜோஷ் நேரத்தையும்...
நடிகை பிரகதி......................
தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.
அந்த வகையில் தற்போது ஹிந்தி படத்தில் மாஸ் ஹிட் பாடலுக்கு சூப்பராக இடுப்பை வளைத்து ஆடியுள்ளார்.
இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:
“சீனியர் காமெடி நடிகர் என்னிடம் தகாத முறையில் நடந்து...
தமிழகத்தில் சித்தப்பாவின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மகன்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையின் புதுவயல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் யூசுப் ரகுமான்(வயது 45), இறைச்சி கடை நடத்தி வரும் யூசுப்புக்கும், புதுக்கோட்டையில் வசித்து வரும் இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
சுமார் 2 கோடி மதிப்பிலான சொத்து தகராறில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை எட்டு மணியளவில் யூசப்பின்...
















