Tamil News
4776 POSTS
0 COMMENTS
வங்காள விரிகுடாவில் சனிக்கிழமை வங்க தேசத்தின் ஹதியா அருகே சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எம்.வி. அக்தர் பானு’ என்ற கப்பலில் இருந்த 13 மாலுமிகள் காணவில்லை என்று வங்க தேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
2000 டன் கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் வங்க தேசத்தின் படேங்கா கடல் கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள ஹதியா அருகே மூழ்கியது.
கடலோர காவல்படை...
கனடாவில் ஓடும் பேருந்தில் பெண் அருகில் வந்த நபர் செய்த மோசமான செயல்! சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்!!
Tamil News - 0
கனடாவில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு அது தொடர்பில் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
லண்டன் நகரில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 31ஆம் திகதி நடந்துள்ளது. அதன்படி லண்டன் டிரான்ஸிட் கமிஷன் பேருந்தில் இரவு 9 மணியளவில் பெண்ணொருவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர் அருகில் வந்து உட்கார்ந்த ஆண் பயணி அவரிடம் தவறாக நடந்து கொண்டார்.
பின்னர் ஹாமில்டன் சாலை...
கனடாவில் சைபர் தாக்குதல்.. 10,000-க்கும் மேற்பட்ட அரசாங்க கணக்குகள் ஹேக்: வெளிச்சத்திற்கு வந்த மோசடி!!
Tamil News - 0
கனடாவில் சமீபத்தில இடம்பெற்ற சைபர் தாக்குதல்களின் போது ஆன்லைன் அரசாங்க சேவைகளுக்கான பல்லாயிரக்கணக்கான பயனர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல்கள் சுமார் 30 மத்திய அரசு துறைகள் மற்றும் கனடா வருவாய் முகமை கணக்குகளால் பயன்படுத்தப்படும் GCKey சேவையை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன என்று கனடா செயலகத்தின் கருவூல வாரியம் விளக்கமளித்தது.
GCKey கணக்கு வைத்திருப்பவர்கள் 9,041 பேரின் கடவுச்சொற்கள் மற்றும் பயனர்பெயர்கள் மோசடியாக கையகப்படுத்தப்பட்டு அரசாங்க சேவைகளை...
என் மகனுக்கு அப்பெண் அக்காள் முறையாவார்! காதலனை மணந்து கர்ப்பமான பெண்ணுக்கு மாமனார் கொடுத்த அதிர்ச்சி!!
Tamil News - 0
தமிழகத்தில் அழகு நிலைய பெண்ணை மயக்கி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞன் ஒருவர், அந்த பெண் கர்ப்பிணியானதும் தவிக்க விட்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தற்காகுடியை சேர்ந்த பாண்டிக்குமாரின் மகனான உதயகுமார், அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த சத்யா என்பவருடன் டிக்டாக் மற்றும் பேஸ்புக் மூலம் பழகி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வீட்டிற்கு தெரியாமல் தாலி...
இன்ஸ்டாகிராம் காதல்… நண்பருக்கும் விருந்தாக்கிய கொடூரம்: துஸ்பிரயோக வழக்கில் இருவர் சிக்கியதன் பின்னணி!!
Tamil News - 0
இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவியை நண்பருடன் சேர்ந்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் பணம் கேட்டு மிரட்டிய இரு இளைஞர்கள் கைதானதன் பின்னணி வெளியானது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஷரஃபலி மற்றும் ராகேஷ் என்பவர்களே துஸ்பிரயோக வழக்கு தொடர்பில் கோழிக்கோடு பகுதி பொலிசாரிடம் சிக்கியவர்கள். தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியே மாணவியிடம் இருந்து பணமும் தங்க நகைகளையும் இருவரும் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.
மனமுடைந்த மாணவி ஒரு கட்டத்தில்...
மாடர்னாக மாறிய தமிழ் பெண் ரித்விகா! எப்படி இருக்கிறார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!!
Tamil News - 0
நடிகை ரித்விகா.....
நடிகை ரித்விகா சமூக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.
இவர் அவ்வப்போது தனது போடோஷூட் புகைப்படங்களை,
வெளியிட்டு ரசிகர்களை கிரங்க செய்து வருகின்றார்.
இந்நிலையில் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோசடி நடக்கிறது… ஹீரோ போல விளம்பரப்படுத்த வேண்டாம்… வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகர் யோகிபாபு!!
Tamil News - 0
நடிகர் யோகிபாபு.......
நடிகர் யோகிபாபு அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் தன்னை ஹீரோ என்பது போல காட்டி விளம்பரம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்த சில படங்களின் போஸ்டர்களின் என்னை முதன்மையாக கொண்டு விளம்பரப்படுத்துகின்றனர்.
இதனால், தியேட்டர் ஓனர்கள், ரசிகர்கள் என பலரும் ஏ மாற்றம் அடைகின்றனர். அவர்களை மோசடி செய்வது...
உலகில் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் கஷ்டப்படுகின்றனர். அதிலும் ஹைப்பர் கிளைசீமியா என்னும் உயர் இரத்த சர்க்கரையால் உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.
ஒருவரது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அது கொழுப்புக்களாக உடலில் தேங்க ஆரம்பித்து, உடல் பருமனை அதிகரிக்கும்.
உடல் பருமனுடன் சர்க்கரை நோயும் இருந்தால், அதை விட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.
பொதுவாக சர்க்கரை நோய் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் வருவதால்,...
பிரித்தானியாவில் பொலிஸ் கனவுடன் இருந்த 6 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்! நிலை குலைந்து நிற்கும் தாய்!!
Tamil News - 0
பிரித்தானியாவில் கார் விபத்து ஒன்றில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த சிறுவன் பொலிஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அஞ்சலி நிகழ்வின் போது குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவின் மான்செஸ்டரின் Hulme-வில் இருக்கும் Wilmott வீதியில், ஞாயிற்றுக் கிழமை மாலை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் 6 வயது மதிக்கத்தக்க Kidus Wondwosen என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை சைக்கிள் ஒட்டி விளையாடிக் கொண்டிருந்த...
தமிழகத்தில் காதலன் பேச மறுத்ததால் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பர்மா காலனியில் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ் அப் மூலம் காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல்...
















