Thursday, July 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவில் பட்டப்பகலில் டைன் பாலத்தில் இருந்து நபர் ஒருவர் விழுந்த சம்பவத்தில், அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் Newcastle-ல் இருக்கும் Tyne பாலத்தில், இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத நபர் திடீரென்று கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தர். இதை உறுதிபடுத்தியுள்ள பொலிசார் Newcastle மற்றும் Gateshead-ஐ இணைக்கும் Tyne பாலத்தில் பிற்பகல் 12 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசாரின் செய்தி தொடர்பாள...
பிரான்சில் வீதி விபத்து ஒன்றில் ஆறு சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் Pézenas (Hérault) நகரில் கடந்த சனிக்கிழமை பந்த பயங்கர விபத்து நடைபெற்றுள்ளது. இந்நகரை ஊடறுக்கும் RD13 நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தின. உடனடியாக இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் பொலிசார் வந்துள்ளனர். அதன் பின் காரில் சிக்கி காயமடைந்திருந்த 10...
தமிழகத்தில் குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசியில் இருக்கும் செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ். இவர் அருகில் இருக்கும் திருத்தங்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை அய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தங்கப்புஷ்பம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மாரீஸ்வரன், காயத்ரி என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் காளிராஜ் பெண்கள் மீது...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். விநாயகர் வழிபாடு நன்மை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு...
கேரளா நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாய் பலியான 2 வயது குழந்தையின் சடலத்தை நாயின் உதவியுடன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந் திகதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 20 வீடுகள் மீது ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில், 78 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் மூன்று பேர் மட்டும் தப்பி வந்து தகவல் தர,...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஹொட்டல் அறையில் 19 வயது இளம்பெண் ரத்தப்போக்கால் மரணமடைந்த விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞரும் அந்த இளம்பெண்ணும் பேஸ்புக் மூலம் ஒரு மாதம் முன்னரே அறிமுகமானதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எர்ணாகுளம் நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் அறையிலேயே ரத்தப்போக்கால் மரணமடைந்த நிலையில் இளம்பெண் மீட்கப்பட்டார். பேஸ்புக் மூலம் அறிமுகமான இருவரும், பின்னர் அலைபேசியில் பேசி நெருக்கமாகியுள்ளனர். இது காதலாக மாறவே, ஒருமுறை...
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு முதலமைச்சரின் விருது தேடி வந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் டாக்டராக பணியாற்றுபவர் உமாமகேஸ்வரி (வயது 41). முதுநிலை மருத்துவரான இவர், அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ பிரிவு முழுமையாக கொரோனா வார்டாக மாற்றப்பட்ட பின்னரும் அந்த வார்டிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதிப்புக்குள்ளான 30 பேருக்கு பாதிப்பில்லாமல் குழந்தைகள் பிறக்க சிகிச்சை...
கொரோனாவால் உலகம் முழுக்க மக்கள் வீட்டிற்கு முடங்கியிருக்கிறார்கள். இதனால், கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் உருவாகி குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, வயதான கணவன் மனைவி டூயட் பாடுவது மனமுறிவில் இருக்கும் தம்பதிகளுக்கு அன்பையும் நேசிப்பையும் ஊட்டுவதாக அமைந்திருக்கிறது இந்த காணொளி. இந்த வீடியோவில் ஐ லவ் எட்டி… ஐ லவ் ஃப்ரனி என்று ஒருவருக்கொரு காதல் மழையில் நனைந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள். அமெரிக்க பத்திரிகையாளர் காரா ஸ்விஷர் இந்த வீடியோவை...
போலியாக பொலிஸ் உடை அணிந்து, போலியான ரசீதை கொடுத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து பணம் வசூலித்துவந்த 20 வயது இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் கடுமையான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் கொரோனா கட்டுப்பாடு விதிகளும் அதிகமாகவே உள்ளது. விதிகளை மீறுவோர் மீது பொலிசார் அபராதம் விதித்து...
மும்பையில் சாலையோரம் கிடந்த ரஷ்ய பெண்ணை மீட்டு அப்பகுதி மக்கள் தூதரகத்துக்கு கொண்டு சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் மெரினா, கொரோனாவுக்கு முன்பாக இந்தியா வந்தவர் மும்பை சாகிநாகா பகுதியில் இருந்துள்ளார். உடலில் சில காயங்களுடன் இருந்த மெரினாவை, கணபதி பந்தலை சேர்ந்தவர்கள் மீட்டு தூதரகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மெரினாவை பற்றி விசாரித்ததில், 35 வயதான அப்பெண் மூளை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மெரினாவின்...