Tamil News
4776 POSTS
0 COMMENTS
இளம்பெண்ணின் கையை கெட்டியாக பிடித்து இழுத்த நபர் செய்த செயல்! அடுத்து நடந்த சம்பவம்!!
Tamil News - 0
லண்டனில் சாலையில் நின்ற இளம்பெண்ணின் கையை கெட்டியாக பிடித்து இழுத்து காருக்குள் வர கட்டாயப்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு லண்டனின் Sutton High Streetல் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்துள்ளது. அங்கு இளம்பெண்ணொருவர் நின்றிருந்த நிலையில் அவர் அருகில் 40 வயது நபர் காரில் வந்தார். பின்னர் அபெண்ணை காரில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினார்.
ஆனால் அவர் மறுக்கவே, அவரின் கையை கெட்டியாக பிடித்து...
ஜேர்மனியில் தடைசெய்யப்பட்டுள்ள கஞ்சா பொருட்களுடன் சுவிஸ் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
குறித்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீரியம் குறைந்த கஞ்சாவானது சுவிஸில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அது ஜேர்மனியில் பயன்படுத்துவதும் கைவசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.
லார்ராக்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜேர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 24 வயது சுவிஸ் இளைஞர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.
ரைன் நதிக்கரையில் வைத்து குறித்த இளைஞர் கஞ்சா புகைத்ததாகவும், அவரை...
தமிழகத்தில் பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்த்த நபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் திராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், பிபிஏ படித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக முயற்சித்து வந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த மணிவேல், குடிபழக்கத்தில் அடிமையான இவர் அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் நள்ளிரவும் குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து சக்திவேல் இதை...
விமான விபத்தில் இருந்து 26 வயது இளைஞனைக் காப்பாற்றிய அபராதம்! 5 நிமிடத்தால் தப்பிய உயிர்: நெகிழ்ச்சி தகவல்!!
Tamil News - 0
துபாயில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்ட விமானத்தில் கிளம்பவிருந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் அபராதம் மற்றும் 5 நிமிட தாமதம் மூலம் இப்போது உயிரோடும் எந்த வித காயம் இல்லாமலும் இருக்கிறார்.
கேரளாவின் சொந்த ஊரான Kannur-ன் Mattannur-ஐ சேர்ந்தவர் Afzal KP. 26 வயது மதிக்கத்தக்க இளைஞர்ன் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணிக்க வேண்டியது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அபராதத் தொகை மற்றும் 5 நிமிட தாமதம் அவரைக்...
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த 2 தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 55 தமிழகர்கள் உயிரிழந்து இருப்பதாக தமிழகத்தின் கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டத்திலுள்ள பாரதிநகர் பகுதியில்...
தந்தை வீடியோ வெளியிட்டு தற்கொலை! மகள்கள் இரயில் முன் பாய்ந்து தற்கொலை: பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி!!
Tamil News - 0
இந்தியாவின்.....
இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தில் மகள் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்க்க முடியாமல், தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகள்களும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபு ரெட்டி. எலக்ட்ரிகல் காண்ட்ராக்டரான இவருக்கு ஸ்வேதா என்ற 26 வயதிலும் சாயி என்ற 20 வயதிலும் இரண்டு மகள்கள் இருந்தனர்.
ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் தனியார் இன்ஜினியரிங்...
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போதிய உபகரணங்கள் வாங்க நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். ரூ.25 லட்சம் நிதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடிகை ஜோதிகா வழங்கினார்.
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், மருத்துவமனையை சீரமைக்கவும் ரூ.25 லட்சம் நிதியையும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.
சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா...
இயக்குனர் அட்லீ….
ராஜா ராணி படத்தின் மூலம் இளம் இயக்குநராக அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் அட்லீ.
இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி, மெர்சல் என ஆகிய மாஸ் ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மூன்றாம் முறையாக பெண்களுக்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் சென்ற ஆண்டு இவரின் இயக்கத்தில் விஜய் நடித்து பிகில் படம் வெளிவந்த பாக்ஸ் ஆபிஸில் ரு...
கொரோனா நிதி உதவியை வைத்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை ஃப்ளோரிடாவை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன.
அவற்றின் இழப்பை ஈடு செய்வதற்காக வங்கிகளில் இருந்து கொரோனா நிவாரணக் கடன் தொகைகளை பெற்றுக்கொள்ளலாம் என ஒரு சில நாட்டு அரசுகள் அறிவித்தன.
அதனால், வங்கிகளில் கடன் பெற்று தங்களது தொழில்களை புதுப்பிக்க பல...
மனச்சோர்வு உள்பட பல்வேறு காரணங்களால் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சுஷாந்த்சிங் உள்பட ஒரு சில நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது போஜ்புரி நடிகை அனுபமா என்பவரும் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
40 வயதான நடிகை அனுபமா பதக் தனது வீட்டில் ஆகஸ்ட் 2ம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை...
















