Monday, June 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் எங்கும் பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் சீனாவில் புதிதாக புபோனிக் பிளேக் எனும் நோய் பரவுவது கண்டறியப்பட்டது. இது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து திண்ணும் உயிரினங்களிலிருந்து பரவும் நோயாகும். இந்த நோயை கண்டறிந்தவுடன் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் 24 மணிநேரத்தில் உயிரிழக்ககூடும் என மருத்துவர்கள்...
பிரித்தானியாவில் ஜூலை 24 முதல் கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த முன்வந்தால், அவர்கள் 50 பவுண்டுகள் செலுத்தினால் போதும். அதேபோல், பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், சிலருக்கு மட்டும் இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 11 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியர் பணியிலிருக்கும்...
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கின்ற ஹூக்ளி மாவட்டத்தின் துணை ஆட்சியராக சேவையாற்றி வந்தவர் தேவதத்தா ராய் (வயது 38). இவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், ஹூக்ளி இரயில் நிலையத்திற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களை முகாம்களில் கொண்டு சேர்த்து, முகாம்களை சிறப்பாக நிர்வகித்து அனைவரின் பாராட்டுகளை பெற்று இருந்தார். இந்நிலையில், இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது.இதனையடுத்து கொல்கத்தாவில் இருக்கும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து கடந்த...
சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு பொலிசார் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிப்பதாக சிலி பொலிசார் தெரிவித்துள்ளனர். வைரஸுக்கு வாசனை இல்லை என்றாலும், அது உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றத்தால் மக்களின் வியர்வையில் வித்தியாசமாக வாசனை ஏற்படுகிறது என்று இத்திட்டத்தின் கால்நடை தொற்றுநோயியல் பேராசிரியர் பெர்னாண்டோ மார்டோன்ஸ்...
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று...
கேரளாவில் விஷப்பாம்மை ஏவி மனைவியை கொன்ற வழக்கில் கணவன் ஊடகத்தினரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவன் சூரஜ், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் மகனும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த மார்ச்-2 ம் திகதி முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது, உயிருக்கு போராடிய மகளை அவர்களது பெற்றோர் மீட்டுக் கொண்டு வந்து தங்கள் வீட்டில் வைத்துள்ளனர்....
நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்பது குறித்து கராத்தே தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இன்று காமராஜரின் 118-வது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகாராஜன் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகாராஜன், ரஜனி ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப்போகிறது. நவம்பரில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். முன்னதாக...
வெறும் 10 மாதத்தில் மட்டும் 150கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள தங்கக் கடத்தில் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்துள்ள என்ஐஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் விசாரணையில், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த கும்பல் தங்கக்கடத்தலில் ஈடுபட்டு வருவதும், 10 மாதங்களாக இதுவரை 150 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது....
வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் கொடுத்த நிலையில், பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் பல பிரலபங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது கருத்தினை வெளியிட்டார். இதை பார்த்த வனிதா அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க...
தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என் மற்ற மொழிகளிலும் தனது நடிப்பின் கவனத்தை செலுத்தி வருகிறார்.   அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இப்படத்தை செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் மாபெரும் படமாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் அல்லு...