Tamil News
4776 POSTS
0 COMMENTS
இன்னர் (உள்) மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரில் Bubonic Plague நோய் உறுதிப்படுத்தியதை அடுத்து சீனாவில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
அந்த மாநில அறிக்கையின்படி, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான நிலையில் இருக்கிறார் என சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நோய் தொற்றுடைய சந்தேகத்திற்கிடமான இரண்டாவது நபர் குறித்து விசாரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Bubonic Plague ஒரு...
உங்கள் விரல் நகங்களை வைத்தே உங்களின் முழு உடல் சுகாதார சிக்கல்களை கண்டுபிடிக்கலாம்..!!
Tamil News - 0
உங்கள் கைவிரல்கள் மற்றும் கால்விரல்களின் நுனிகளில் நகங்கள் கடினமாக உள்ளன, இது ஆல்பா-கெராடின் எனப்படும் கடினமான புரதத்தால் ஆனது. நகங்கள் நம் கைகளையும் கால்களையும் பாதுகாக்கும் அதே வேளை, அவை முற்றிலும் அழகியல் அம்சமாகக் காணப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் போலிஷ் மற்றும் வண்ணத்தால் அலங்கரிக்கப்படுகின்றன.
இருப்பினும், உங்கள் வெற்று நகங்கள் நபரின் ஆரோக்கியத்தைக் குறிக்கலாம். ஒருவரின் நகங்களின் வடிவம், அமைப்பு மற்றும் நிறம் சில நோய்களை சுட்டிக்காட்டுகிறது. “நகங்கள்...
பிரித்தானியாவில் தண்ணீர்க்குழாய் வெடிப்பு – நதியாக மாறிய வீதிகளில் மிதந்த கார்கள் – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
Tamil News - 0
லண்டனில் ஹெண்டன் வே முதல் ப்ரெண்ட் ஸ்ட்ரீட் (Hendon Way to Brent Street) வரையிலான முழுப் பகுதியும் வெள்ள நீர் காரணமாக வடக்கு சுற்றுவட்ட பாதை (ஏ 406) இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அந்நாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பரபரப்பான சாலை ஒரு நதியைப் போல தோற்றமளிப்பதாக கூறப்படுகின்றது. கார்கள் தண்ணீரில் மிதக்கின்றன என...
யாழ்ப்பாணம், ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை தோட்டத்திற்கு வந்த குறித்த இளைஞன் நீர் இறைப்பதற்குரிய ஆயத்த வேலைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கிணற்றுக்குள் மண்வெட்டி தவறுதலாக விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக மேற்கொண்ட போதே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் நிலாவரைக் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சகாதேவன் தர்மசீலன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை...
கொரோனா வைரஸ் தோற்று மிக வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பல மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, மேலும் இதன் காரணமாக திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷின் பெண்குயின் மற்றும் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT யில் வெளியானது, மேலும் லாக்அப், டேனி போன்ற திரைப்படங்களும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி...
சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா? மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Tamil News - 0
சர்க்கரை நோயாளிகளுக்கு இதே போன்ற எண்ணற்ற கேள்விகள் அவர்கள் மனதுக்குள் இருக்கத்தான் செய்யும்.
அதிலும் அவர்கள் முட்டையை சாப்பிடலாமா வேண்டுமா..? போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பே.
இந்த பதிவில் இவற்றை போன்ற கேள்விகளுக்கான விடையை அறிவோம்.
உணவே மருந்து
நாம் சாப்பிடும் பல உணவுகளில் சரியான தேர்வு இல்லாமலே உட்கொள்கின்றோம். இதன் விளைவுதான் சர்க்கரையின் அளவு கூடுதல். சில முக்கிய உணவுகள் சர்க்கரையின் அளவை கூட்டாமல் சீரான ஆரோக்கியத்தை தரும். அவற்றில் ஒன்றுதான் முட்டையும்.
சர்க்கரை...
கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!!
Tamil News - 0
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான குசல் மெண்டிஸ் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குசல் மெண்டிஸ் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு பாணந்துறை - ஹொரேதுடுவ பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குசல் மொண்டிஸ் பயணித்த...
இலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தவறான முறையில் பணம் சேகரித்த நபர்கள், போதை வர்த்தகர்கள் மற்றும் திடீரென பணக்காரர்களாகிய வர்த்தகர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து இரகசிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரதானி தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையில் திடீரென சொத்துக்கள் சேகரித்த நபர்கள் தொடர்பில் இரகசிய அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள், ஆயுத வர்த்தகர்கள், பயங்கரவாத செயல்கள், சைபர் மோசடியாளர்கள்,
இலஞ்சம் பெறுபவர்கள்,...
லண்டனில் ஹோட்டலில் கத்து குத்து காயங்களுடன் உயிரிழந்த இளம் பெண்! அதன் பின் அவருடன் வந்த நபரின் திடீர் முடிவு!
Tamil News - 0
லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் இருந்து நபர் விழுவதற்கு முன்பு அங்கு பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லபட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிரீன்விச்சின் பக்ஸ்பிஸ் வேயில் உள்ள ஹாலிடே விடுதியில், ஞாயிற்றுக் கிழமை 10 மணிக்கு பொலிசாருக்கு பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைக்கிறது.
இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற பின், அந்த பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக...
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்… எதற்காக? வெளியான தகவல்!
Tamil News - 0
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஓரினச்சேர்க்கையாளர்ககின் பெருமைமிகு நடைபயணம் நிகழ்வுக்கு அரசு அனுமதி அளித்திருக்காத நிலையில், அந்த நடைபயணத்தை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை 3,000 வரையான ஓரினச்சேர்க்கையாளர் பாரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி தங்களது கோரிக்கைகளையும், கோபத்தினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
2020-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இது 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம் ஆகும். ஆனால் இம்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் கொவிட்...















