Tamil News
4776 POSTS
0 COMMENTS
இனியும் உலகம் இதை நிறுத்தாவிட்டால்.. கொரோனாவை போன்ற நோய்கள் அதிகரிக்கும்: ஐ.நா எச்சரிக்கை!!
Tamil News - 0
விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் பரவும் ஜூனோடிக் நோய்கள் அதிகரித்து வருகின்றன, வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு இல்லாததால் தொடர்ந்து அவை அதிகரிக்கும் என ஐ.நா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கையின்படி, ஆனால் அந்த அதிகாரிப்பு தானாக ஏற்படவில்லை.
இது நமது இயற்கை சூழலின் சீரழிவால் ஏற்ப்படுகிறது. எடுத்துக்காட்டாக நில சீரழிவு, வனவிலங்கு சுரண்டல், வளங்களை பிரித்தெடுத்தல் மற்றும் காலநிலை மாற்றம்...
குடும்பம் தான் முக்கியம்! மிகப்பெரிய வாய்ப்பை உதறி தள்ளிய இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ராகுல் டிராவிட்!!
Tamil News - 0
இந்திய அணிப் பயிற்சியாளராகச் செயல்பட்டால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது என்பதால் அந்த பொறுப்பை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனில் கும்ளே இந்திய அணிப் பயிற்சியாளர் பதவியை கடந்த 2017 இல் ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் திராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பயிற்சியாளர் பதவியை...
திருமணமான 3வது நாளில் தந்தையை கணவர் வீட்டுக்கு வர சொன்ன புதுப்பெண்! லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்த வரிகளை கண்டு அதிர்ச்சி!!
Tamil News - 0
இந்தியாவில் திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் சரண் தாஸ். இவர் மகன் சச்சின் சைனி.
இவருக்கும் நேஹா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்தநாள் கணவர் வீட்டுக்கு நேஹா வந்தார்.
இந்த நிலையில் திருமணமான மூன்றாவது நாள் நேஹா தனது கணவர் மற்றும் மாமனாரிடம், தனக்கு கால் வலிக்கிறது என கூறிவிட்டு தனது அறைக்குள்...
சிதைந்த உடல்… கல்லெறிந்து கொல்லப்பட்ட மகள்! கல்லறையில் கதறி அழும் தந்தையின் வீடியோ காட்சி!
Tamil News - 0
பாகிஸ்தானில் மகள் கொல்லப்பட்டதை அறிந்து, தந்தை தனது மகளின் கல்லறையின் அருகே அழுது, நீதி கேட்டு கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த ஜுன் மாதம் 27-ஆம் திகதி சிந்து நெடுஞ்சாலை அருகே, தலையில் பலத்த காயங்களுடன் சிதைந்த நிலையில் உடல் கிடப்பதைப் பொலிசார் கண்டுள்ளனர்.
இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், Wadda Chachar கிராமத்தை சேர்ந்த Waziran என்ற 24 வயது பெண்ணே...
கால்பந்தாட்ட வீரரை அசுர வேகத்தில் வந்து தாக்கிய மின்னல்! அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி!!
Tamil News - 0
ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது 16 வயது வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் இருக்கும் Orekhovo-Zuevo நகரில் FC Znamya Truda கிளப் அணி வீரர்கள் வார இறுதிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோல் கீப்பர் என்றழைக்கப்படும் Ivan Zaborsky வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று மின்னல் அவரை தாக்கியது.
இதனால் அவர் அந்த இடத்திலே...
மீண்டும் ஒரு கொடூரம்… 14 வயது சிறுமி எரித்து கொலை! சடலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்!!
Tamil News - 0
தமிழகத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி.
இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கங்கா தேவி என்ற 14 வயது மகள் உள்ளார். இன்று பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இருப்பினும் சிறுமி குறித்து எந்த ஒரு...
முதலில் தூக்க மாத்திரை… அதன் பின் மின்சாரம்! காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொன்ற மனைவி!!
Tamil News - 0
இந்தியாவில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக உயிரிழந்ததாக நம்பப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபரின் மரணத்தில், அவரது மனைவியே அவரை கொலை செய்து நாடகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது.
ராஜஸ்தானின் Barmer மாவட்டத்தை சேர்ந்த Deengardh பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான Manaram-வுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் 15-ஆம் திகதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து, தன்னுடைய கணவர்...
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க
சாத்தான்குளத்தில் தந்தை- மகன் மரணம், அறந்தாங்கியில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை என நாளுக்கு நாள் கொடூரங்களும் அரங்கேறிவருகின்றன.
இச்சம்பவங்களுக்கு திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரச்சனா டுவிட்டரில், “ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்ரியா அது அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ வன்கொடுமை குறித்த செய்தி வரும்...
4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்… உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்!
Tamil News - 0
குழந்தைப் பருவம் குதூகலமானது. அவர்கள் காசு, பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் இல்லை. அவர்களின் விருப்பமே மிட்டாய் சாப்பிடுவதுதான். அந்தவகையில் தன் குழந்தைக்கு வாங்கிக்கொடுத்த மிட்டாயே உ யிரைப் பறித்து இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அன்னைநகரை சேர்ந்தவர் தர்மராஜ்.
இவரது மனைவி சசிதேவி. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ரெங்கநாதன் என்ற மகன் உள்ளார். தர்மராஜ் தனது மகனுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து 5 ரூபாய் கொடுத்து ஜெல்லி மிட்டாய்...
வலியால் கதறி அழுதேன் !! காவல் நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம் !! தூத்துக்குடியில் மற்றொரு சோக சம்பவம்!!
Tamil News - 0
தமிழகத்தில் வி சாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அ டித்து உ தைத்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி. இவர் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான், தூத்துக்குடி தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின் வாரியத்தில் தூத்துக்குடியில்...
















