Tamil News
4776 POSTS
0 COMMENTS
நிச்சயமாக காதல் திருமணமே செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நடிகை ரீது வர்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தனது திருமணம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என...
திருப்பதி: பிறந்தது பெண் குழந்தை என்பதால் பாலும் கிணற்றில் வீசி கொலை செய்த தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சின்னகொண்டிபூடியை சேர்ந்தவர் சதீஷ். சதீஷ் மனைவி ஸ்ரீஜனாவுக்கு 18 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் உடல்நலம் தேறி வீடு திரும்பிய ஸ்ரீஜனாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவருடைய தாயார் மகாலட்சுமி, பாட்டி...
குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான போர்னா கோரிக், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் 33ஆவது தரநிலை வீரரான போர்னா கோரிக் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ”நான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை எடுத்துக் கொள்ளுவதை உறுதி செய்ய விரும்புகிறேன்.
இது யாருக்கும் வலியை ஏற்படுத்தியிருந்தால் அதனால் வருந்துகிறேன். நான் சிறப்பாக...
ஊரடங்கு முடிந்து வீட்டுக்கு மனைவி 3 குழந்தையுடன் திரும்பிய கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
Tamil News - 0
தமிழகத்தில் வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் சாவியை பறித்து கொண்டதாக மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கணவன் மனு கொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நேற்று நடைபெறவில்லை. மாறாக பெட்டியில் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மராஜ்-லோகேஷ்வரி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில்,...
தமிழகத்தின் பெரம்பலூரில் சொத்துக்கு ஆசைப்பட்ட தாய் மற்றும் சகோதரியை கொன்ற வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் அடுத்துள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராணி. இவருக்கு தனலட்சுமி, வள்ளி, ராஜேஸ்வரி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2வது மகள் வள்ளி திருமணமாகி அதே ஊரில் தாயாரின் வீட்டிற்கு அருகே 14 வயது மகன் வினோத்குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
3வது...
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், போட்டியை பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
இந்த உற்சாகமாக செய்தியினால் உலக கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
எனினும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்ரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே கூறுகையில், ‘ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாட 15 நாட்டு வீரர்களை அவுஸ்ரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் இரசிகர்களையும்...
பொதுவாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மனிதர்களைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாவது வழக்கம்.
ஆனால் பாகிஸ்தான் நாட்டில் சூதாட்ட வாக்கில் ஒரு கழுதை செயப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ரஹீம் யார் கான் என்ர இடத்தில் கழுதைகள் ஓட்டப் பந்தயம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சுமார் 8 பேரை கைது செய்தனர். அவர்களுடம் ஒரு கழுதையைக் கைது செய்துள்ளனர்.
பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் – ரசிகர்கள் கவலை..!
Tamil News - 0
பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் - ரசிகர்கள் கவலை
உலகளவில் இதுவரை கொரோனா நோய் தொற்று 91.86 லட்சம் பேரை பாதித்துள்ளது. 4.74 லட்சம் பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்தியாவிலும் 14 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பந்தளா கணேஷ்க்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
இதற்கான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால் அவரை வீட்டில்...
யாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில்...
கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்து இருந்தது.
இந்த இளைஞர் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு 3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் சாதனையில்...
















