Thursday, June 25, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மக்கள் அனைவரும்...
இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகமாகி, இன்றுடன் ஒரு வருடம் ஆவதை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். நேற்று பிக்பாஸ் கவினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது #1yearoflosliyaism டிரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் பிரபலமாக அறிமுகமான லாஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் குடிபுகுந்து இன்றுடன் ஒரு வருடம். பிக்பாஸ் பிரபலமாக வந்து தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் வலம்...
இளம் பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பொலிவூட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர். மேலும்,சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிஹார் உள்ளிட்ட...
நாம் நீண்ட ஆயுள் வாழ வேண்டுமென்றால் அப்போது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி கண்டிப்பாக தேவை. மகிழ்ச்சி நம் வாழ்வில் புதுமைகளைக் கொண்டு வருகிறது. ‘மகிழ்ச்சி நமக்குள் இருக்கிறது’ என்ற வார்த்தைகளில் அந்த மகிழ்ச்சியை நம்மில் கண்டுபிடிக்க உதவுகிறது. ஆனால் வேலையின் அழுத்தங்கள், சூழ்நிலை காரணமாக நாம் மகிழ்ச்சியைப் பறிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த சூழலால் மகிழ்ச்சியான நிலையை கூட சரியாக அனுபவிக்க முடியாத சூழல் உள்ளது. ஜோதிடத்தின் படி, இந்த...
சென்னை அயப்பாக்கத்தில் வசித்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. உஷா ராணி குழந்தை நட்சத்திரமாக 12 வயதிலேயே நடிக்க தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியின் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் ஜோடியாக குமாஸ்தாவின் மகள்...
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபகாலமாக பட வாய்ப்புக்காக...
தமிழகத்தின் மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் அல்வா என்ற முத்துச்செல்வம் (22). அப்பகுதி பாமக பிரமுகர் இளஞ்செழியன், அவரது தம்பி மாரி கொலை வழக்கில் முத்துச்செல்வத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளஞ்செழியன் கொலைக்கு முன்பு இருந்தே இரு தரப்பும் மாறி மாறி கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இளஞ்செழியன்...
கடந்த 4 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பின்னார் இருந்து சென்ற இளைஞர் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். கோண ரஞ்சன் மதுசன் வயது 20 கரணவாய் தெற்கு என்ற இளைஞனே இவ்வாறு சிகிறையால் வீடு திரும்பிய நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கரவெட்டி விக்னேஸ்வரா...
இந்திய தலைநகர் டெல்லியில் தாயாரின் மருத்துவ செலவுகளுக்காக கொரோனாவால் இறந்த உடல்களை தகனம் செய்யும் பணியில் 12ம் வகுப்பு மாணவன் ஈடுபட்டு உள்ளான். டெல்லியின் வடகிழக்கே உள்ள சீலாம்பூரில் வசித்து வரும் மாணவன் சந்த் முகமது. அங்குள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறான். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இவரது மூத்த சகோதரனுக்கு வேலை இல்லாமல் போனது. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர்....
இந்தியாவில் இரவு பணிக்கு கிளம்பிய இராணுவ வீரர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் மன்ஹர். இவர் இராணுவ வீரர் ஆவார். முகேஷின் மனைவி பபிதா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. உள்ளூரிலேயே பணியில் இருந்த முகேஷ் தனது குடும்பத்தாருக்கு அடிக்கடி பண உதவி செய்து வந்தார். இதை அவர் மனைவி பபிதா எதிர்த்து வந்ததோடு,...