Tamil News
4776 POSTS
0 COMMENTS
உரலுக்குள் செங்குத்தாக நின்ற உலக்கைகள்! சூரிய கிரகணத்தில் மட்டும் நிகழும் அதிசயம்! எங்கு தெரியுமா?
Tamil News - 0
சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நின்றதாக தர்மபுரியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. உலக்கையின் அடிப்பகுதியானது தடையாக இருக்காது. இதனால் உலக்கையால் செங்குத்தாக நிற்க இயலாது. இந்நிலையில், சூரிய கிரகணத்தின் போது உலகை செங்குத்தாக நிற்கும்.
இதன் மூலமாக தான் கிரகணம் நிகழ்வதை கிராமத்து மக்கள் கண்டறிந்தனர். கிரகணம் முடிந்த பின்னர் இந்த உலக்கை தானாகவே கீழே விழுந்துவிடும்.
பல்வேறு கிராமங்களில்...
முதலில் 22 வயது இளம் பெண்! பிறகு 30 வயது நடுத்தர பெண்! கொரோனா வார்டில் அடுத்தடுத்து கற்பழிப்பு..!
Tamil News - 0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தெற்கு பகுதியில் சுப்பிரமணிய நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது இளைஞரான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மார்ச் மாதத்தில் தன்னுடைய உறவினர்களை பார்ப்பதற்காக இவர் மும்பை மாநகருக்கு சென்றுள்ளார்.
சென்ற வியாழக்கிழமை தான் இவர் மும்பையிலிருந்து எச்.எஸ்.ஆர் 4-ஆம் பிரிவு அரசு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் தனிமைப்படுத்தும் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட வையத்தில் இயங்கி வரும் பொதுவான...
பிரபல நடிகைக்கு சின்ன வயதில் வரக்கூடாத நோய்..! உயிர் பிழைப்பது கடினம்! யார் தெரியுமா?
Tamil News - 0
ஒடியா திரைப்பட நடிகை மற்றும் ஆல்பம் நடிகையான தீபா சாஹூ கடந்த ஆறு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில் திடீரென்று கடந்த சனிக்கிழமை அன்று அவர் உடல்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனையடுத்து அவரை பாஜக தலைவர் அகில் பட்நாயக் மற்றும் சமூக ஆர்வலர் பிரசாந்த் நாயக் ஆகியோர் கேப்பிட்டல் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்....
வலியில்லை..! ஆனால் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கிறது..! 11 வயது சிறுமியின் பகீர் நிலை!
Tamil News - 0
11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் பயந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார். தினமும் 2 அல்லது 3 முறை கண்களில் இருந்து இரத்தம் வழிவதாகவும் அப்படி வரும் போது இரண்டு நிமிடங்கள் வரை ரத்தம் கசிந்து வரும் எனவும் அவரது தாய் தெரிவித்தார். அந்த சமயத்தில் அந்த சிறுமி வலி...
தென்கொரியாவில் ஆழமான ஆற்றில் விழுந்த குழந்தை..! தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய தமிழக இளைஞன்..!
Tamil News - 0
தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல். இங்குள்ள மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று ஹன் என்ற ஆறு. இந்த ஆறு ஆனது 1.5 கிலோமீட்டர் பரப்பளவும், பல நூற்றுக்கணக்கான அடி ஆழமும் கொண்டது. இங்குள்ள செஜான் இன்று பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியராக புதுச்சேரியை சேர்ந்த ஆரோக்கியராஜ் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் ஆரோக்கியராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்குமார் ஹன் ஆற்றின் கரை பகுதிக்கு...
பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி ஜெசிகா. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து ஜெசிகா radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது.
பின்னர் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமக்க முடிவெடுத்தார்....
கடற்கரையில் கிடந்த சூட்கேஸ் : பணம் இருக்கும் என்று எண்ணி திறந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil News - 0
அமெரிக்காவில் இளைஞர் பட்டாளம் ஒன்று கடற்கரையில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதைக் கண்டு அவற்றில் பணம் இருக்கலாம் என்று எண்ணி திறந்து பார்த்துள்ளனர்.
டிக் டாக்கில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், இளம்பெண் ஒருவர் கடற்கரையில் கிடக்கும் அந்த சூட்கேசுக்குள் பணம் இருக்கலாம் என்று கூறியபடி அதை திறக்க முயல்வதைக் காணமுடிகிறது.
அந்த சூட்கேசிலிருந்து கடுமையாக நா ற்றம் வீச, பிறகுதான் தெரிந்துள்ளது, அதற்குள் இருந்தது ம னித உ டல் பா கங்கள்...
வெளிநாடுகளில் பணியாற்றிய 23 இலங்கையர்கள் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
குவைட் , டுபாய் , அபுதாபி , சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் பணியாற்றியவர்களே இவ்வாறாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களுக்காக வழக்கப்பட வேண்டிய காப்புறுதி கொடுப்பனவுகள் , நிலுவை சம்பளம் உள்ளிட்டவற்றை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பணியகம் தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் ஆர்த்தியின் புது காதலர்! திருமணம் இவரோடு தானாம் – போட்டோவை வெளியிட்ட காமெடி நடிகை!
Tamil News - 0
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்பே ஆர்த்தி காமெடி நடிகையாக சினிமாவை கலக்கியவர்.
பிக்பாஸ் அவரின் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தியது எனலாம். கொரோனாவால் சினிமா வட்டாரமே வேலையை இழந்தது. இந்நிலையில் ஆர்த்தி அடுத்த ஒருவருடத்திற்கு தனக்கு ரூ 1 சம்பளம் கொடுத்தால் போதும்.
மேலும் தனக்கென சம்பளம் நியமிக்கப்பட்டிருக்கும் தொகையில் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு படத்தில் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இதில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பெரும் லைக்கு களுக்காக பலரும் தங்களால் இயன்ற வரை முயற்சி செய்து வருகின்றனர். இதனால் ஒரு சிலர் போலீசிடம் தர்ம அடி வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த...
















