Tamil News
4776 POSTS
0 COMMENTS
பாசக்கார அண்ணனை நொடியில் ஏமாற்றிய அழகு தங்கை! இறுதியில் ஏற்பட்ட ப ரிதாப நிலை! வைரல் காட்சி..!
Tamil News - 0
நேர்பொருளாக “vibrating sound”) டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக...
அவமானப்படுத்திய ஷாருக் கான், தட்டி கொடுத்த தளபதி விஜய்.. இணையத்தில் வைரலாகும் மறைந்த இளம் நடிகர் சுஷாந்தின் மீம்!!
Tamil News - 0
இந்திய திரையுலகையே மிகவும் அதிர்ச்சியடைய செய்த விஷயம், பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை சம்பவம் தான்.
இந்த தற்கொலை சம்பவத்திற்காக பல விதமான சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இந்நிலையில் இவரின் தற்கொலைக்கு மன ஆழுத்தங்கள் தான் காரணம் என கூறி வருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டையும் சம்மந்தப்படுத்தி சுஷாந்த் மன அழுத்தத்திற்கு மீம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.
ஆம் இளம் நடிகராக வளர்ந்து வரும் சுஷாந்த்தை...
பழங்களில் சிறந்த ஒன்றாக கருதப்படும் பப்பாளி சுவைத் தன்மையை மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் காணப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
பப்பாளியை கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல்...
ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 14 வயது சிறுமிக்கும், 27 வயது நபருக்கும் நடந்த திருமணம்! விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!!
Tamil News - 0
தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சைக்கு கேட்டு 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த சம்பவத்தில், தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு ரத்னேஷ்வரன் என்ற 27 வயது மகன் உள்ளார்.
இவருக்கும், இவரின் தாய் மாமன் மகளான 14 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
சிறுமிக்கு திருமணம் நடந்த தகவல் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்த...
தமிழ் சினிமா மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு வந்துக்கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து மாபெரும் வெற்றிகை பெற தற்போது பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது, இந்த படம் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய குழந்தையுடன் பிரிந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றார். அப்போது தன் குழந்தைக்கு நிறைய கதை சொல்லி வளர்க்கின்றார்.
ஒரு கட்டத்தின்...
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நாவின் பொதுச் சபையில் 184 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆண்டுக் காலத்துக்கு ஐ.நா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் ஜூன் 17ஆம் தேதியன்று நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றன.
2021-22 ஆண்டுகளுக்கு ஆசியா - பசிபிக் பிரிவில் இருந்து நிரந்தரமற்ற இடத்துக்கு இந்தியா வேட்பாளராக இருந்தது. இந்தக் குழுவில் இருந்து...
மாற்றுச் சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இளம்பெண் ஒருவர் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சோளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரவீணா என்பவர் பி.காம். பட்டதாரி. இவர் ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த சஞ்சய் என்ற வேறு சாதி இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவர காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் பிரவீணாவை வீட்டு காவலில் அடைத்து...
சீன பொருட்களை புறக்கணிக்கும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவுக்கு இந்திய பிரபலங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு
கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே கடந்த சில நாட்களாக எல்லைப் பிரச்சனை இருந்து
வருகிறது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கும்
இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இந்தியா அமைதியை விரும்புவதாகவும், ஆனால் இந்தியாவை சீண்டினால் தக்க
பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர்...
ஓடும் பேருந்தில் குழந்தையோடு இருந்த தாய்க்கு நடந்த துயரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவில் ஓ டும் பே ருந்தில், பெ ண் ஒ ருவர் பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய்யப்பட்ட ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியுள் ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் இ ருந்து மதுராவிற்கு செ ல்ல த ன் கு ழந்தை யுடன் பெ ண் ஒ ருவர் பே...
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..!
Tamil News - 0
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருபாலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களில் கருவளையம் ஏற்படுவது. கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் முகத்தின் அழகை முழுவதும் கெடுத்துவிடும். இருப்பினும் இந்த கருவளையம் பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி மிக எளிமையான முறையில் சரி செய்துவிட முடியும்.
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருபாலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களில்...
















