Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்ப பின்னணியை சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் என்பவரே போட்டியிடவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் வனுஷி ஆக்லான்டில் போட்டியிடவுள்ளார். வனுஷி நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும்...
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக ஓடியதற்கு காரணமே சாண்டி மாஸ்டர் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாண்டியும் ஒருவர்.சாண்டியை பொறுத்தவரையில் யாரையும் கஷ்டப்படுத்தாத வேண்டும் என்று விரும்பாதவர். தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். இந்நிகழ்ச்சியில், இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று, மக்கள் மனதில் நீங்கா இடத்தை...
உலகின் 36 ஆவதும் சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான Midea நிறுவன ஹீ ஸியாங்ஜியானை கடத்துவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்ப்படடுள்ளனர் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 77 வயதான ஹீ ஸியாங்ஜியான், உலகின் மிகப் பெரிய வீட்டுச்சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Midea நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் ஆவார். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் போஷான் நகரிலுள்ள ஹீ ஸியாங்ஜியானின்...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி...
நிவின் பாலியின் ‘பிரேமம்’ எனும் மலையாள திரைப்படத்தில் தனது நடிப்பால் புகழ் பெற்ற நடிகை அனுமபமா பரமேஸ்வரன், பல மொழிகளில் பல படங்களை செய்து வருகிறார். அவர், தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெற்றார். தற்போது, ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளிப் போகாதே’ எனும் திரைப்படத்தில் நடிதுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது அனுபமா தனது...
அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் விஜய்-நயன்தாரா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் தளபதி விஜய். இவர்களுடன் யோகி பாபு, இந்துஜா, கதிர் இன்னும் பலர் நடித்திருந்தனர். பெண்கள் கால்பந்தாட்டத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்ட கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து விளையாட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ரகுமான் இசை அமைக்க அணைத்து பாடல்களும்...
கொரோனா பாதிப்பால் சென்னையை காலி செய்து விட்டு மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு சரக்கு வாகனத்தில் செல்லும் நிலையில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டனர். இ பாஸ் மற்றும் உரிய உரிய ஆவணங்கள் இல்லாமல் இல்லாமல் செங்கல்பட்டு மாவட்ட எல்லை கடந்து செல்ல போலீஸ் தடை விதித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 402 இருசக்கர வாகனங்கள் 4 ஆட்டோக்கள் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் ஊரடங்கை...
குருநாகல் – குளியாபிட்டியவை சேர்ந்த இளம் ஊடகவியலாளரான திலினி பவித்ரா என்பவர் தற்கொலை செய்து மரணமாகியுள்ளார். இவர் சிங்கள பத்திரிகைகள் மற்றும் ஆங்கில இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்கியும், கட்டுரைகளை எழுதியும் வந்தவராவர். தற்கொலைக்கு முயன்று கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பயனின்றி அவர் (16.06.2020) மரணமாகியுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே அவர் தற்கொலை செய்தார் என்று தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நயன்தாரா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இந்நிலையில் அவருக்கு 35 வயது தாண்டியும் இன்றும் அதே இளமை, பொலிவுடன் இருக்க இது தான் முக்கிய காரணங்களாம். அதன் சில டிப்ஸ் இதோ உங்களுக்காக… 1.நயன்தாரா தினமும் தன் முகத்தை பலமுறை கழுவுவாராம், ஏனெனில் எப்போதும் தன் முகத்தில் ஈரப்பதம் இருப்பது போல் பார்த்துக்கொள்வாராம், அது முகத்தை ட்ரை ஆக்காது. 2.அதிக பழ ஜுஸுகளை அருந்துவாராம், சாப்பாடை...
நடிகர்களை விட நடிகைகளே தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டு திடீரென காணாமல் போவார்கள். நடிகர்கள் ஹீரோ வாய்ப்பு இல்லாமல் போனாலும் வில்லனாக சரி சினிமாவில் நிலைத்து இருப்பார்கள். ஹீரோயின்களுக்கு இருக்கும் ரசிகர்களின் அளவிற்கு சேர்ப்பவர்கள் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் கவர்ச்சி நாயகிகள் தான். படம் படு தோல்வியாக இருந்தாலும் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுவிட்டு செல்லும் நடிகைகள் பேசப் படுவதோடு பாடலும் பட்டி தொட்டியெல்லாம்...