Monday, April 29, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (37). இவரது மகன் கேசவன்(10), மற்றும் இவருடைய உறவினரான சிவகாசியை சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகன் பூர்ணகோகுல்(10) ஆகிய மூவரும் நென்மேனியில் உள்ள வைப்பாற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது பூர்ணகோகுல் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் சிக்கியுள்ளார். இதையடுத்து...
புதுச்சேரியில்.. புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். புதுச்சேரி வில்லயனூர் மூர்த்தி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ். இவரது வீட்டின் எதிரே சங்கர்- ரமணி தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். இதில் வில்லியனூர் அம்மா நகரை சேர்ந்த ரமனியின் தம்பி ராஜா, அவரது நண்பர்கள்...
லிசா.. காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிசா. இவர் விஷ்ணு என்ற வாலிபரைக் காதலித்து மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மார்த்தாண்டம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவி லிசாவிற்கு சமைக்கத் தெரியாததால் விஷ்ணு...
திருப்பதி.. கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சைதன்யா நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் காளஹஸ்தியிலிருந்து தினமும் நெல்லூர் சென்று படித்து வருவதில் சிரமம் ஏற்படுவதால் கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்குமாறு அவரது...
பெங்களூரில்.. பெங்களூரில் இரண்டாம் கணவர் மற்றும் நண்பரால் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஆனைகல் அருகே உள்ள ஜிகினி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அழகியான அர்ச்சனா ரெட்டி ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் கணவரை நீதிமன்றம் மூலம் பிரிந்து, நவீன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான புதிதில் எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்த நிலையில் சில நாட்களாக...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தானில் தங்கையே அண்ணனை காதலித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அவர்கள் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் என்ன ஆனது தெரியுமா? ராஜஸ்தானில் அண்ணனை காதலித்த தங்கை வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் பிரித்தனர் பிரிவு தாங்காமல் இருவரும் தூங்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் பாரன் சாதர் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கு பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது சொந்தகார பையான உள்ள 20 வயது இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இருவரும்...
மதுரையில்.. மதுரையில் கணவரே தனது கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் வசிக்கும் கணபதி ராஜா என்ற நபருக்கு நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் நாகலட்சுமி கடந்த திங்கள் அன்று வீட்டின் மாடியில்...
இந்தியாவில்... மணமேடையில்தாலி கட்டும் நேரம் மணமகன் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிகை சோனியா அகர்வாலின் திருமணத்திற்கு சென்று அங்கு மாப்பிள்ளைக்கு தாலி எடுத்துக்கொடுக்கும் போது, தானோ அந்த தாலியை பெண்ணிற்கு கட்டி விடுவார். இந்த காட்சி எல்லோருக்கும் தெரியும். படத்தின் இந்த காட்சியை யாராலும் மறக்க முடியாது. இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் இணையத்தில்...
பெங்களூருவில்.. பெங்களூருவில் தன் மனைவி காதலித்த நபருடன் கணவரே மனைவியை அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜாமுய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் மனைவி எதிர்பாராத விதமான மரணமடைந்துவிட்டார். இதனால் இவர் இரண்டாவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷிவானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்ததும் ஷிவானியும் விகாஷ் குமாரும் பெங்களுருவிற்கு...
இந்தியாவில்.. இந்தியாவில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ஆணாக மாறியுள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் 36 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறியுள்ளார். மேலும் தனக்கு பிறந்த குழந்தைகளிடம் தன்னை அப்பா என்று அழைக்க தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை கவின் என்று...