Friday, March 29, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
மீனா.. நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார். இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் (36) - சுரேகா (30) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கூலி வேலை செய்து வந்த சந்தோஷ் குடும்பத்துடன் நாயக்கன் தோப்பு பகுதியில் உள்ள ராசாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வரும் சந்தோஷ் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தினமும் சண்டை போடுவது வழக்கம். இதனால், சென்னையில் உள்ள...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று Video Callல் திருமணம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதனால் சிலரது திருமணம்...
பள்ளி மாணவிக்கு.. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், சின்னபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரம் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், சாமிகும்பிடுவதற்காக கோயிலுக்கு வந்த போது அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கோயிலில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்...
வேடச்சந்தூர்.. வேடச்சந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கள்ளக்காதல் ஜோடி கைது. வேடச்சந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளுக்கு திண்பண்டங்களில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து இருவர் நகை, பணத்தை திருடிச் செல்வதாக காவல்துறையினருக்கு, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். வேடச்சந்தூர் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டப்போது...
பாலியல் வன்கொடுமை.. கள்ளகாதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளகாதலனை பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மோதி நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தான் கூலி வேலை செய்து வந்தபோது ஷெர்பூரில் வசிக்கும் விஷால் குமார் என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடர்பு ஏற்பட்டதகாவும், பிறகு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை தனது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது...
விருதுநகர்.. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (32). இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு நிகர்சித்(10), ஹரிஷ்கண்ணன்(2) என்ற குழந்தைகள் உள்ளனர். கண்ணன் மதுரை திருமங்கலத்தில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு கண்ணன் சென்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மனைவி...
ஜூலி.. 2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார். ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. காலப்போக்கில் தனது முயற்சியால் சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் போட்டோ...
புதுச்சேரியில்.. புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18). கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் குத்துச்சண்டை (பாக்சிங்) போட்டியில் பங்கேற்க அதே கல்லூரியில் பயிலும் 17 மாணவிகள், 4 பயிற்சியாளர்களுடன் நேற்று முன்தினம் புறப்பட்டு புதுவைக்கு வந்துள்ளார். கொரோனா...
திருப்பூரில்.. திருப்பூரில் கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற பெண்ணை மீட்டு, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் ஒருநாள் முழுவதும் தங்கியிருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற அவருடைய மனைவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திய...