tnadmin
101 POSTS
0 COMMENTS
திருத்தணி..
திருத்தணி செருக்கனூரை சேர்ந்தவர் விவசாயி கிருபாகரன் (45), மனைவி அமுலு (37). தம்பதிகளுக்கு (16) வயதில் ஒரு மகள் உள்ளார். அமுலு திருத்தணி மகளிர் போலீசில் மகளை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் அந்த சிறுமியுடன் சுக்ரியன் (26) என்ற பைக் மெக்கானிக் குடும்ப நடத்தி வந்துள்ளார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
காணாமல் போன சிறுமிக்கு அமுலுவின் தம்பி மேகநாதன்...
திருப்பூரில்..
காதலில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் கா.தலியை எ.ரித்து கொ.லை , வெ.ட்டி நா.ய்களுக்கு போடுவது, ஆசிட் ஊற்றுவது என கொ.டூ.ரங்கள் தொ.டர்கதையாகி வருகின்றன.
இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையத்தில் வசித்து வருபவர் 19 வயது பூஜா.
இவர் அதே பகுதியில் வசித்து வரும் லோகேசை காதலித்து வந்தார். லோகேஷ் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து...
விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு நேர்ந்த பரிதாபம் : கருகிய கார்.. நடந்த விபரீதம்!!
tnadmin - 0
ரிஷப் பண்ட்..
உத்தரகாண்ட அருகே சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர் ரிஷ்ப் பண்ட்.
தனது அதிரடி ஆட்டத்தால் தனக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்டு ரிஷப் பண்ட் இந்தியா திருப்பினார்.
இதையடுத்து அவர் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள...
க.ள்.ள.க் கா.த.ல.னு.ட.ன் ஓ.ட்.ட.லி.ல் த.ங்.கி.ய ம.னை.வி : கை.யு.ம் க.ள.வு.மா.க பி.டி.த்.த க.ண.வ.ர் : பி.ன்.ன.ர் ந.ட.ந்.த வி.ப.ரீ.த.ம்!!
tnadmin - 0
UP..
உ.த்.த.ர.பிர.தே.ச மா.நி.ல.த்.தை சே.ர்.ந்.த.வ.ர் அ.ம.ன் இ.வ.ர் ஒ.ரு ஓ.ட்.ட.லி.ல் இ.வ.ர.து ம.னை.வி.யை க.ள்.ள.க் கா.த.ல.னு.ட.ன் கை.யு.ம் க.ள.வு.மா.க பி.டி.த்.தா.ர். பி.டி.ப.ட்.ட.வ.ர் உ.ள்.ளூ.ர் த.லை.வ.ர் ஆ.வா.ர்.
மனைவியையும் உள்ளூர் தலைவரையும் தமன் மற்றும் அவரது நண்பர்கள் நடு ரோட்டில் அ.டி.த்.து உ.தை.த்.த.னர்.. தபன் தனது ம.னைவி மற்றும் உள்ளூர் தலைவரை போ.லீஸ் நி.லையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீ.து பு.கா.ர் அ.ளித்தார்.
இ.து கு.றித்து போ.லீசாரிடம் த.ம.ன் கூ.றியதாவது, த.ன.து ம.னைவி நீ.ண்ட...
சேலம்...
சேலம் அருகே பப்ஜி விளையாடும்போது ஏற்பட்ட பழக்கத்தில் 17 வயது மாணவனுடன் 20 வயது பட்டதாரி பெண் வீட்டிலிருந்து வெளியேறி குடும்பம் நடத்தி வந்ததும், தற்போது அந்த பெண் மூன்று மாத கர்ப்பமாக இருக்கும் தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த கொரோனா காலத்திற்குப் பிறகு செல்போன்கள் மூலம் நடைபெறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது சேலத்தில்...
உணவளித்தவர் மரணம்… கையை பிடித்து முத்தமிட்டு தேம்பி தேம்பி அழுத குரங்கு : நெஞ்சை உலுக்கும் வீடியோ!!
tnadmin - 0
இலங்கை..
இலங்கையின் தாளங்குடா பிரதேசத்தை அடுத்த மட்டக்களப்பு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன் (வயது 56). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, சமீப காலமாக அங்கே காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு வழக்கமாக அவர் உணவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பீதாம்பரம் வீட்டிற்கு அந்த குரங்கு வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்,
பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை அவர் கொடுத்து...
சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார்.
இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு...
மாளவிகா..
மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே,
அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள...
காஜல் அகர்வால்..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஒழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.
தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா என பல முன்னி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு...
ஷோபாவ பார்த்தப்போ வந்த டவுட்.. உயிர் நண்பனின் மனைவி என்றும் பாராமல்.. நொறுங்கிப்போன கணவன்!!
tnadmin - 0
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனின் மனைவி படுக்கைக்கு வராததால் அவரை தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகாத உறவு காரணமாக பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கும் இந்த உறவுகள் நாளடைவில் வாழ்க்கையை அழிந்து போகும் விதமான சம்பவங்கள் நடக்கிறது.
இதன் காரணமாக குடும்பங்கள் சிதைந்து போய் விடுகிறது. அந்த வீடுகளில் வாழும் குழந்தைகளும் உளவியல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இது ஒரு கட்டத்தில் எந்த அளவிற்கு...