Thursday, May 16, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
கோபிகா.. ஆட்டோகிராப் படத்தில் லலிதாவாக வந்து ரசிகர்களை கட்டி போட்டவர் நடிகை கோபிகா. இதனை தொடர்ந்து கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்.மகன் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை கோபிகா. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். 1985ம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே பரத நாட்டியம் கற்றவர். ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா...
நடிகை ஸ்ரீமுகி.. நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும்...
கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில், பிறந்து 8 மாதமேயான ம.க.னை வெ.ட்.டி  கொ.லை செ.ய்.து த.ந்தை த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஏருவேஷி பகுதியில் குடியிருந்து வந்த 39 வயதான சதீஷன் என்பவரே தமது 8 மாத கு.ழந்தையை கொ.லை செ.ய்.த.து.ட.ன், மனைவி அஞ்சு மீதும் தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.யு.ள்.ளா.ர். இதில் கா.ய.மடைந்த அஞ்சு ஆ.பத்தான நிலையில் சி.கிச்சையில் உள்ளார். உ.ட.ல் மு.ழுவதும் கா.ய.ங்.களுடன் தாயாரையும் கு.ழந்தையையும்...
மேடையில்.. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகை நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பு பெறாமல் இருந்து பாலிவுட் பக்கம் சென்றவர் நடிகை ராய் லட்சுமி. க்ளாமர் எல்லைமீறி நடிக்க ஆரம்பித்த ராய் லட்சுமி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சின்ரெல்லா படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ரோபோ சங்கர் பேசியது வைரலாகி வருகிறது. இரட்டை வசனத்தை பேசும் காட்சிகளில் வேறொரு நடிகையாக இருந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பார்கள். ஆனால் நடிகை...
தமிழ் சினிமாவில்.. தமிழ் சினிமாவில் உழைத்து முன்னேறி முன்னணி இடத்தினை பிடித்தவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தற்போது கையில் பல படங்களை வைத்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற மூன்று படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் விஜய் சேதுபதியின் மெத்தன தனத்தை பலரும் பல விதமான கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தோல்வி அடைந்தால் அதனை பற்றி...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கிட்டதட்ட 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. Larkin என்ற நபரே 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்துள்ளார். 2014 நவம்பர் மாதம் Larkin-ன் இதயம் செயலிழந்தை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்டு, இதயத்திற்கு பதிலாக Syncardia செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த Larkin, Syncardia சாதனத்தை பையில் முதுகில் மாட்டியபடி உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து,...
நர்மதா... தனது மரணத்திற்கு தனது காதலன் நித்தியானந்தம் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் நர்மதா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தந்தை இறந்துவிட்டதால், தாயார் ஜோதியுடன் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், நித்தியானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி...
தமிழகத்தில்… தமிழகத்தில் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலி, பொலிசிடம் சிக்கிவிடுவோம் என்று அஞ்சி தூக்கில் தொங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவர், நேற்று முன் தினம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் கணவர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர்திருப்பம் நிறைந்த நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில்...
கொரோனா.. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதுரை அனுப்பானடி சுகாதார நிலையத்தில மருத்துவ அலுவராக பணியாற்றியவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்க மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் நுரையீரலில் 90 சதவீதம் தொற்று...