Sunday, May 5, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
இன்றைய இளைஞர்களுக்கு போராடும் மனவலிமை குறைவாகவே இருந்து வருகிறது. நினைத்து நடக்க வேண்டும். பேசியது பலிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இல்லையெனில் விபரீத முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர். பள்ளி மாணவ,மாணவிகள், கல்லூரியில்படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அதை எல்லாம் யோசிக்கும் மனநிலையில் இல்லை. உடனே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இந்த செயல் பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் படவானில் உள்ள...
மதுரையில் தனது மனைவியான மேடை பாடகியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவு என நாடகமாடிய கணவர், பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளியான தகவலால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். மதுரை மாநகராட்சி மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த 37 வயதாகும் நாகராஜின் மனைவி கவிதா, இவருக்கு 34 வயது ஆகிறது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாடி வரும் பாடகியான கவிதா, இசைக்குழு ஒன்றின் மூலம் மேடைகளில்...
‘உன்னை விட, யாசின் என்னை நன்றாக பார்த்து கொள்கிறான், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியுமா’?, எனக்கூறி தௌஃபிக்-கை சூடேற்றி இருக்கிறார் அவரது முன்னாள் மனைவி. படிக்கவும் … கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான ஹீனா கவுசர். இவர், 24 வயதான தௌஃபிக் காடியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார். அதன்...
இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்த மனைவிக்கு மொட்டை அடித்து தெரு, தெருவாக இழுத்து சென்ற அவரது கணவரான சினிமா தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33). இவர் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக (துணை நடிகர்) உள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றும் நெல்லூரை சேர்ந்த ஆஷாவை(26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐதராபாத்தில்...
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள எச்.டி.கோட் தாலுகா எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி கோட் கிராமத்தைச் சேர்ந்த சுமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரை திருமணம் செய்த நாளில் இருந்து சுமாவின் நடத்தை மீது சுனலயா சந்தேகம் கொண்டார். இதன் காரணமாக ஒரு...
கோயில் திருவிழா அன்று குடிபோதையில் வந்த கணவனைக் கண்டித்த மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாவணகெரேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், தாவணகெரே மாவட்டத்தில் உள்ள கிரமகொண்டனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனமந்தா(28). இவரது மனைவி அர்பிதா(24). இவர்களின் கிராமத்தில் நேற்று இரவு கிராம தெய்வ வழிபாடு நடைபெற்றது. இதனால் ஹனமந்தா வீட்டிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். குடிப்பழக்கம் உள்ள ஹனமந்தா நேற்றும் வழக்கம்...
அக்னியை வலம் வரவில்லை என்றால் திருமணம் செல்லாது ”புதிய பாதை” திரைப்படத்தில் திருமணத்துக்கு முந்தைய நாள் பார்த்திபன் மணமகளை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார். அதன் பிறகு திருமணம் நிறுத்தப்பட்டு கதாநாயகி பார்த்திபனுடன் வாழ்த்தொடங்குவாள் . இதே போல் ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவாவில் 23 வயது பெண் ஒருவருக்கு டிசம்பர் 3 ம் தேதி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மண்டபம் பார்த்து,...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தோப்பிரம்குடியை சேர்ந்தவர் டீனு (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு டீனு தனது 5 மாத குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் வீட்டில் சத்தம் எதுவும் கேட்காததால், டீனுவின் வீட்டின் அருகே உள்ள அவரது உறவினர் கதவைத் தட்டியுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததையடுத்து அவர் வீட்டுக்குள்...
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் 24 வயது ஜீவா. இவர் கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் பணி செய்து வந்தார். இவர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர், வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இது குறித்து அந்த மாப்பிள்ளைக்கு ஜீவா, அந்த பெண்ணுடன் தான் சேர்ந்து இருக்கும் படத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனால் பெண்ணின்...
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி சாலையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹூப்ளி சாலையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே...