Thursday, April 25, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கிம்யாதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது திருப்பதி. இவரது மனைவி 28 வயது சிவலி. இவர்களின் பெண்குழந்தை சசிகலா பிறந்து 14 மாதங்கள் ஆகிறது. திருப்பதிக்கு திருமணமான சில மாதங்களில் இருந்தே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அடுத்தடுத்த தகராறு காரணமாக சிவலி தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானார். இதனையடுத்து சிவலி...
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு தாலுகா, தெகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ். தேசிய கபடி வீரரான வினோத், ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் வினோத் ராஜ் அரஸ் அந்த பெண்ணை 2023 டிசம்பர் 10ம் தேதி திருமணம் செய்தார்.இந்நிலையில் அவரது மனைவி டிசம்பர் 31ம் தேதி வினோத்தை பிரிந்துள்ளார். இதனால் வினோத் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த சம்பவம் குறித்து மகிளா காவல் நிலையத்தில் டிச.,...
திங்களன்று கவுகாத்தியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கொடூரமான கொலையில் முடிந்தது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அரை ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தாவிற்கு பறக்கும் முன் விரைவாக பிடிக்கப்பட்டார். சந்தீப் குமார் காம்ப்ளே (44) என்பவர் கவுகாத்தி விமான நிலையம் அருகே உள்ள அசாரா ஹோட்டலில் நேற்று மதியம் இறந்து கிடந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் - அஞ்சலி ஷா, 25, மற்றும் அவரது...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் கிராமத்தில் பார்த்திபன் என்பவரும், குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். பார்த்திபன் குடியாத்தம் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமி குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்....
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஐசூர் போலீஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். அவர் 2015 இல் திருமணம் செய்து கொண்டார். லக்ஷ்மண் ராவுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் லட்சுமண ராவ் திடீரென மாயமானார். இதுகுறித்து ஐசூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்...
அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர். ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது தனித்துவமான வாழ்க்கையின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளனர். இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானிக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக தான் உள்ளது. ஆனால் இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு தான் உள்ளது. ஏபி மற்றும்...
ஐ.டி ஊழியர் திருநங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெலுங்குபாளையம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (39). திருநங்கை. கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் மும்பைக்கு சென்றார். இவரது தோழி திருநங்கை மாசிலாமணி (32) வடவள்ளி அருகே மருதமலை சாலையில் அன்னை இந்திரா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், தைப்பூசத்துக்கு மும்பையில் இருந்து கோவை திரும்பிய தனலட்சுமி, மாசிலாமணி வீட்டில் தங்கினார். கடந்த...
வாழப்பாடி அருகே இளம்பெண் கொன்று எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தகாத உறவு காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (28). இவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள தேக்கல்பட்டி ஊராட்சி மலையாளப்பட்டி பகுதியில் கருமாவரத்தான் காடு என்னுமிடத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய தோட்டத்தை விலைக்கு வாங்கி அங்கு வசித்து வருகிறார். அவருடன் இளம்பெண் ஒருவரும்...
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், முல்பாகலையில் வசித்து வருபவர் நேத்ரா.. 40வயதாகும் இவர் தற்போது பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் . இதில் மகனுக்கு 17 வயது. இவர் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நேத்ராவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .இதனால் கோபத்தில் மகன், சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார். காலை 7:30 மணிக்கு காலேஜ் செல்வதற்காக...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி செல்வநகர் பச்சூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன். இவர் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் கந்திலி பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமிஎன்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பச்சூரில் உள்ள யோகேஸ்வரன் வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார்....