Thursday, March 5, 2026

பள்ளி சீருடையில் கடலை வியாபாரம் செய்யும் மாணவியின் மனசை நெகிழ வைக்கும் பின்னணி!!

0
கேரளா.. பள்ளி சீருடை அணிந்து மாணவி ஒருவர் கடலை வியாபாரம் செய்து வருவது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதன் பின்னணி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கேரள...

மருமகளுக்காக கருவை சுமந்த மாமியார்… மகனுக்காக பேத்தியை பெற்றெடுத்த 56 வயதுப் பெண்!!

0
அமெரிக்கா.. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வசித்து வரும் ஜெப் ஹாக் (Jeff Hauck ) மற்றும் அவரது மனைவி cambriairene இருவருக்குமான குழந்தையை தான், ஜெப் ஹாக்கின் தாயார் தற்போது பெற்றெடுத்துள்ளார். ஆம், ஜெப் ஹாக்கின்...

பெண் தேடி காவல் நிலையம் வரை வந்த 2.3 அடி மனிதர்…. வாயடைக்க வைத்த திருமணம்!!

0
உத்தரப்பிரதேசம்... உத்தரப்பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அசீம் மன்சூரி(27). இவரது உயரம் 2.3 அடி என்பதால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். பெற்றோருக்கு ஆறாவது மகனாக பிறந்த இவர் மற்றவர்கள் கேலி செய்வதால் பள்ளிப்படிப்பினை...

முகேஷ் அம்பானியின் மனைவி தனது மருமகளுக்கு கொடுத்த ரூ.300 கோடி மதிப்பிலான பரிசு : எதற்காக தெரியுமா?

0
முகேஷ் அம்பானி... முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா தனது மருமகள் ஷோல்கா மேத்தாவுக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள பொருளை பரிசாக கொடுத்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளவர் முகேஷ் அம்பானி....

பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்… மருத்துவ உலகை வியக்கவைத்த சம்பவம்!!

0
ஜார்கண்ட்.... பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருப்பது குறித்து தெரிய வந்த விஷயம், தற்போது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.அவ்வப்போது நாம் அதிகம் கேள்விப்படாத விஷயங்கள் குறித்து புதிதாக தெரிய...

கால காலமாக பயத்தில் சைவத்தை மட்டும் உண்ணும் கிராம மக்கள் : அதிர்ச்சிக் காரணம்!!

0
ஒடிசா.. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கெனல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பழங்கால மூடநம்பிக்கையை இன்று வரையில் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் அசைவ உணவுகளை உண்டால் கொடிய விஷப்பாம்பு கடித்து கொன்றுவிடும்...

லாட்டரியில் வென்ற ரூ.248 கோடி.. குடும்பத்தாரிடம் தகவலை மறைத்த நபர் : வெளிவந்த விநோத காரணம்!!

0
சீனா.... உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர். அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஒரே நாளில் அவர்கள் பிரபலமானவர்களாகி விடுகின்றனர். ஆனால் அதேபோல லாட்டரி வாங்கும் பலர்...

கடத்தப்பட்ட முகமறியாத குழந்தைக்கு தாயான பெண் காவலர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கோழிக்கோடு.... கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது...

“என் மனைவிக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது”.. புது வீட்டில் மனைவிக்கு சிலை வைத்த கணவன் : நெஞ்சை...

0
சேலம்.. சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியை அடுத்த கிளாக்காடு என்னும் இடத்தை சேர்ந்தவர் இருசன். இவருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நீலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இருசன் -...

8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகளை பெற்ற பெண்…. அதிலுள்ள நன்மை குறித்து அளித்த வித்தியாசமான விளக்கம்!!

0
அமெரிக்கா.. அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிற்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார். Tennessee-வை சேர்ந்தவர் Phi. இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இந்த...