குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என பூனையை வைத்து ட்ரயல் பார்த்த நபர்.. இணையத்தில் வைரல்!!
பூனை...............
கை குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என பூனையை வைத்து சோதனை செய்த நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆரம்பத்தில் டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ தற்போது சமூக...
சித்தப்பா திருமணத்துக்கு மகள் கொடுத்த கிஃப்ட்… அசந்துபோன உறவினர்கள்!!
கோவை...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்க மித்ரா. ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர் கொரோனா காலத்தில் விடுமுறையின் போது தனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி தன்னுடைய...
கண்ணுதான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு : சுவாரஸ்ய தகவல்!!
தஞ்சாவூர்....
தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் கிஷோர். 16 வயதே உடைய கிஷோர், தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய கணினி தொழில்நுட்பம் அவருடைய வயதுக்கும்...
ஹாலிவுட் பட ஸ்டைலில் த லை யே இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்.. மி ர ண்டுபோன...
தாம்பரம்.......
த லையே இ ல் லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரால் மக்கள் அ திர் ச் சியில் ஆ ழ்த் தியுள்ளது.
சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே போ லீ...
ஒப்பந்த பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் : மணமகளிடம் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
மதுரை..
தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்...
கணவனுக்கு நீடா அம்பானி வைத்த விஷப் பரீட்சை.. சாலையோரங்களில் நடந்த காதல் தொல்லை.. சுவாரஸ்ய கதை!!
நீடா அம்பானி..
நீடா - முகேஸ் அம்பானியை எப்படி திருமணம் செய்தார் என்ற காதல் கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தான் முதல் இடத்தில் இருக்கிறார். போர்ப்ஸ் பத்திரிக்கை...
தாயை இழந்த 6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவரும் மருத்துவரின் மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!
வேலூர்...
வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
வீட்டு வளவிற்குள் புதையல்! மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்!
வேயங்கொடயில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அந்த வீட்டிற்கு பின்னால் புதையல் உள்ளதாகவும்,...
வீரத்திற்கு விலை போகாத இனம் தமிழினம்! அசத்தும் பாட்டியின் வியக்க வைக்கும் செயல்!!
தமிழரின்......
தமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழும் இனம்.
தமிழரின் வீரத்திற்கும், வீர கலைகளுக்கு எதுவும் நிகர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இதனால், தான் ஆய்வாளர்களும், ஆங்கிளேயர்களும் தமிழரின்...
ஒரு நாள் முன்னாடி நடந்த திருமணம்.. நூலிழையில் உயிர் தப்பிய இந்திய மாப்பிள்ளை : சுவாரஸ்ய பின்னணி!!
உக்ரைன்..
உக்ரைன் நாட்டில், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக வெ.டி.கு.ண்.டு தா.க்.கு.தல் நடத்தி வருகிறது ரஷ்யா. இரு நாட்டு அதிபர்களும், பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க, நாளுக்கு நாள்...
















