காதலிக்காக வாங்கிய பர்கரை சாப்பிட்டதால் ஆத்திரம்… நண்பனை சுட்டுக் கொன்ற காதலன்!!
பாகிஸ்தானில் தனது நண்பரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் காவல்துறை விசாரணை அறிக்கை மூலம் உண்மை வெளிவந்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொலை சம்பவம் பிப்ரவரி 8 ஆம்...
16 வயது மாணவனுக்கு தொடர் பாலியல் தொல்லை.. கையும் களவுமாக சிக்கிய ஆசிரியர்!!
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த ஜெசிகா (37) என்பவர், இந்த ஆண்டு பள்ளி மாணவர் ஒருவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
குறிப்பாக, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தையின் நலனுக்கு...
ஆத்திரம் தீர மனைவியை பலமுறை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்!!
இங்கிலாந்து நாட்டில் மனைவியை பட்டப்பகலில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் மாகாணத்தின் பிராட்ஃபோர்ட் பகுதியில் கடந்த சனிக்கிழமை குல்சுமா அக்தர் (27) என்பவர் பலமுறை கத்தியால்...
என்னை காப்பாத்தாதீங்க… கழுத்தில் பேட்ஜ் உடன் மரணத்திற்கு காத்திருக்கும் இளம் பெண்!!
வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜோராயா டெர் பீக். 28 வயதான அழகிய இளம்பெண், அடுத்த மாதம், மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
மன நல ஆலோசகராக...
சகோதரியை ஆணவக் கொலை செய்த மகனுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய தந்தை!!
அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் தனது சகோதரி செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக, உடன் பிறந்த சகோதரியை, குடும்பமே ஆணவக்கொலை செய்து அதிர வைத்திருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த இந்த...
இங்கிலாந்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் பலியான சோகம்… சைக்கிளில் வீடு திரும்பிய போது பரிதாபம்!!
சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, டிரக் மோதி இந்திய மாணவி ஒருவர், இங்கிலாந்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லண்டன்...
10 வயது மகளை கொடூரமாக குத்திக் கொன்ற தாய்!
10 வயசு மகளைக் கொடூரமாக குத்திக் கொன்று இங்கிலாந்தில் அதிர வைத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய். இந்த கொலைக் குற்றத்திற்காக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கொலைக் குற்றத்தை...
300 ஏக்கர், 49 அறைகள் : அம்பானியின் லண்டன் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு கட்டப்பட்டுள்ள லண்டன் வீட்டை எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்று பார்க்கலாம்.
முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு ஆகாஷ்...
ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் கொலை… குற்றவாளிகளை பார்த்து ஷாக்கான போலீசார்!!
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா(37). இவர் வேலை தொடர்பாக பெங்களூரு வந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.
மறுநாள் நீண்ட நேரமாகியும் ஹோட்டல் அறையை...
ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர். ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது தனித்துவமான வாழ்க்கையின் மூலம்...