லண்டனில் இலங்கைச் சிறுமிக்கு நடந்த பதைபதைக்கும் சம்பவம்! பெற்றோரை மிரட்டும் பாடசாலை நிர்வாகம்!!
மார்பில்..............
மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் இலங்கை சிறுமியை, அவரது பாடசாலை நிற்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
தெற்கு லண்டனில் பெற்றோருடன் குடியிருக்கும் தற்போது 15 வயதான துஷா கமலேஸ்வரன்...
கொரோனா அச்சத்தில் வீட்டில் முடங்கிய நபர்… பின்புறம் தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்!!
பிரித்தானியா............
பிரித்தானியாவில் கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கியிருந்த நபர் பின்புறம் உள்ள இடத்தில் தோண்டிய போது உள்ளே 50 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட காரை கண்டுபிடித்துள்ளார்.
Heckmondwike-ஐ சேர்ந்தவர் ஜான் பிராய்ஷா. பிரித்தானியாவில் கொரோனா காரணமாக...
கொரோனாவை விளையாட்டாக எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கொரோனா..
கனடாவை சேர்ந்த இளம்பெண் கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ம ரணத்தை தொட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உ யிர்...
பயணியின் உடலில் இருந்து வந்த இரத்த கசிவு : பாதிவழியில் தரையிரங்கிய விமானம்!!
பாதிவழியில் தரையிரங்கிய விமானம்..
ஐரோப்பாவின் லிவர்பூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ரியானைர் விமானம் ஒன்று பயணி ஒருவரின் மோ சமான நடத்தையின் காரணமாக பாதி வழியில் தரையிறங்கிய சம்பவம் பெரும் ப ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த...
பிரித்தானியாவில் முதன்முறையாக… 3 கொ லை செ ய்த நபர் த ண்டனையில் இருந்து விடுவிப்பு..!
பிரித்தானியா…
பிரித்தானியாவில் தற்காப்புக்காக மூன்று கொ லை செ ய்த நபரை, வரலாற்றில் முதன்முறையாக த ண்டனையில் இருந்து வி டுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லண்டனில், நால்வர் சூழ்ந்து க த்தி, சு த்தியல்...
தாயின் நிர்வாண படங்களைக் கைப்பேசியில் அனைவருக்கும் பகிர்ந்த 2 வயது குறும்பு மகள்! அதன் பின் என்ன நடந்தது...
அமெரிக்கா...........
அமெரிக்காவை சேர்ந்த இரண்டு வயது சிறுமி தனது தாயின் நிர்வாண புகைப்படத்தினை கைப்பேசியில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எமிலி ஷ்மிட் என்கிற 30 வயதான பெண்மணி தனது...
பிரான்சில் ஆசிரியரை கொல்லும் முன்னர் பொதுமக்களிடம் உதவி கேட்ட தாக்குதல்தாரி!!
பாரிஸ்........
பாரிஸ் புறநகர் பகுதியில் பாடசாலை ஆசிரியர் கொல்லப்படுவதற்கு முன்னர், தாக்குதல்தாரி பொதுமக்களின் உதவியை நாடியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் நேற்றும் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில்,...
இதை தொட்டாலே 200 பவுண்டுகள் அபராதம்: பிரித்தானியாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம்!!
பிரித்தானியா.........
பிரித்தானியாவில் அடுத்து ஆண்டு துவக்கத்தில் கார் ஓட்டும்போது மொபைலைத் தொட்டாலே 200 பவுண்டுகள் அபராதம் என்ற சட்டம் அறிமுகமாகவுள்ளது.
தற்போது, வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது மொபைலை கையில் வைத்து பேசினாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ...
பிரான்ஸ் தலைநகரில் ஆசிரியை தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம்! ஜனாதிபதி மேக்ரான் வெளியிட்ட முக்கிய தகவல்!!
பிரான்ஸ்.......
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடமேற்கு புறநகர் பகுதியில் ஒரு ஆசிரியை தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டது இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை கற்பித்தாற்காக ஆசிரியை கொலை...
பாரிஸில் பயங்கரவாத தாக்குதல்? சர்வதேச ஊடகங்கள் தகவல்!!
பிரான்ஸ்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பாரிஸ் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-செயிண்ட்-ஹானோரைனில்...
















