Sunday, March 29, 2026

உலக செய்திகள்

9 பேரை கொன்று உடல் பாகத்தை துண்டித்து கூல்பாக்ஸில் சேமித்த இளைஞன்!

0
ஜப்பானில்......... ஜப்பானில் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு 9 பேரை கொடூரமாக கொலை செய்த இளைஞன் தொடர்பில் அவர் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைத்துள்ளனர். Takahiro Shiraishi என்ற 29 வயது இளைஞன் டிவிட்டரில்...

ஏற்கனவே 150 குழந்தைகளை பெற்ற தாராள பிரபு; லாக்டவுனிலும் மேலும் 6 குழந்தைகள்.. வியப்பான தகவல்!!

0
அமெரிக்கா......... அமெரிக்காவை சேர்ந்த ஜோ டோனர் என்பவர், விந்து நன்கொடையாளர். இவர் ஏற்கனவே 150 குழந்தைகளை பெற்ற நிலையில், தற்போது லாக்டவுனில் 6 குழந்தைகளை பெற்றிருப்பதால் பிரபலமாகியுள்ளார். இதையடுத்து, அவர் தெரிவிக்கையில், "எனக்கு உலகளவில் சுமார்...

சபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: கொலை செய்தபின் விரல்களை வைத்து இளம்பெண்கள் செய்த மோசமான செயல்!!

0
சபலத்தால்..... தன் மேல் இளைஞர் ஒருவருக்கு சபலம் இருப்பதை அறிந்த இளம்பெண் ஒருவர் அவரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். போர்ச்சுகல்லில் வாழும் Diogo Goncalves (21) என்ற இளைஞருக்கு Maria Malveiro (19) என்ற பெண்...

புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றவர்கள் பேருந்துடன் வெடித்து சிதறிய கோரம்: பெண்கள்,குழந்தைகள் என 14 பேர் படுகொலை!!

0
ஆப்கானிஸ்....... ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டைகுண்டி மாகாணத்தில் மினி பஸ்சில் சென்றுக்கொண்டிருந்து போது சாலையோரத்தில் பதுக்கி வைத்திருந்து வெடிபொருளை...

பாட்டியின் சடலத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த சிறுவர்கள் இருவர்: கண்டறிந்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டு!!

0
அமெரிக்கா.......... அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திடீரென்று மரணமடைந்த பாட்டியின் சடலத்துடன் பிஞ்சு சிறுவர்கள் இருவர் ஒரு வார காலம் வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் டால்டி பகுதியில் குடியிருந்து வந்தவர் 71...

இரண்டு ஆண்டுகளாக மாயமான பெண்… நடுக்கடலில் உயிருடன் மீட்பு: அதிர்ச்சியில் குடும்பம்!!

0
கொலம்பியா.......... கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன ஒரு பெண்ணை நடுக்கடலில் மிதந்த நிலையில் மீனவர்கள் மீட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புவேர்ட்டோ கொலம்பியா கடற்பகுதியில் இருந்தே கடந்த 26 ஆம் திகதி குறித்த பெண்மணியை...

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க கொல்லப்பட்ட சுறாக்கள் – எத்தனை லட்சம் தெரியுமா?

0
சுறா......... கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்க ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக தடுப்பூசியை கண்டுபிடிக்க செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சில கொரோனா தடுப்பூசிகளைப் பெற சுறாக்களின் கல்லீரலில் இருந்து இயற்கையாக சுரக்கும் ஒரு எண்ணெய் தேவைப்படுகிறதாம். இந்த எண்ணெய் சுறா...

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ ஏரிகள்!!

0
செவ்வாய்.... செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலத்திற்கு அடியில் திரவ ஏரிகள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அடியில் பாரிய உப்பு நீர் ஏரி இருக்கலாம் என ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.   இந்த கண்டுபிடிப்புகள் வேற்று...

சீனாவில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்: பரவும் புதிய பெருந்தொற்றால் கடும் அச்சத்தில் மக்கள்!!

0
சீனா.......... சீனாவில் 3 வயது சிறுவன் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில முக்கிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுன்னன் பிராந்தியத்தில் மெங்காய் மாவட்டத்திலேயே குறித்த சிறுவன் புபோனிக்...

8,000 குழந்தைகள், 350 ஆசிரியர்கள்: பிரித்தானியாவின் ஒரே நகரத்தில் சிக்கல்!!

0
பிரித்தானியா....... பிரித்தானியாவின் லிவர்பூலில் சுமார் 8,000 பள்ளி மாணவர்களும் 350 ஆசிரியர்களும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார். லிவர்பூல் நகரில் நேற்று ஒரே நாளில் 203 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, தற்போது...