சுவிஸில் கோர சம்பவம்… குற்றுயிராக மீட்கப்பட்ட 5 வயது குழந்தை: தாயார் மரணம்!!
சுவிட்சர்லாந்தின்......
சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபோர்க் மண்டலத்தில் காருடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளம் தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
ஃப்ரிபோர்க் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை மாலை நேரம் சுமார் 5 மணியளவில் குறித்த கோர சம்பவம்...
கண்ணுக்கு மேல் கிளிப் மாட்டியது போன்ற உணர்வுடன் தூக்கத்திலிருந்து விழித்த பெண்: உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
அவுஸ்திரேலியா..........
அவுஸ்திரேலியாவில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது கண்ணுக்கு மேல் கிளிப் மாட்டியது போல் ஏதோ தெரிய, கண் விழித்த பெண் ஒருவர் அது என்ன என தெரியவந்தபோது திடுக்கிட்டுப்போயிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் Coolalinga என்ற பகுதியிலுள்ள வீடு ஒன்றில்...
தந்தையின் சகோதரியை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்; ஆணவக் கொலைக்காக சுடுவதற்கு பயிற்சியளித்த குடும்பத்தினர்.!!
பாகிஸ்தான்......
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்தினரின் உத்தரவுக்கமைய, தனது தந்தையின் சகோதரியை 9 வயதான சிறுவன் சுட்டுக்கொலை செய்துள்ளான்.
லாகூரிலிருந்த 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுது.
தனது அத்தையை...
இந்தோனேஷியாவில் சிறைச்சாலையிலிருந்து ஸ்க்ரூடிரைவர் மூலம் சுரங்கம் தோண்டி தப்பித்த போதைப்பொருள் கடத்தல்காரன்!!
இந்தோனேஷியா.............
பிரபல ஹொலிவூட் திரைப்படமான The Shawshank Redemption பாணியில் இந்தோனேஷியாவில் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பிச் சென்ற பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள டாங்கேராங் சிறைச்சாலையில் இருந்து மரணதண்டனை கைதியான சீனாவை...
லண்டனில் நடந்த பயங்கரம்! பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை!!
பிரித்தானியா........
பிரித்தானியா - தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் 23 வயதான...
மனைவியைக் கொலை செய்ததாக வெளிநாட்டவர் பிரித்தானியாவில் கைது!!
அபிதா கரிம்........
தனது ஏழு குழந்தைகளின் தாயான தன் மனைவியை கொலை செய்ததாக சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லீட்ஸில் அமைந்துள்ள தனது வீட்டில் அபிதா கரிம் (39) என்ற அந்த பாகிஸ்தானிய பெண்...
கைரேகை ஆய்வுக்காக குற்றவாளிகளின் கைகளையே வெட்டிய ஜேர்மன் பொலிசார்: வெளிவரும் பின்னணி!!
குற்றவாளி.......
குற்றவாளிகளின் கைரேகை ஆய்வை முன்னெடுக்க ஜேர்மன் பொலிசார் அவர்களின் கைகளையே வெட்டி பிரித்தானியாவுக்கு அனுப்பியதாக காவல்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மையில் இச்சம்பவங்கள் அனைத்தும் கைரேகை ஆய்வு தொடர்பான தொடக்க காலகட்டத்தில் நடந்தேறியது...
தரையிறங்கும்போது நெருப்பு கோளமான விமானம்: உடல் கருகி பலியான பலர்!!
உக்ரைனின்........
உக்ரைனின் கார்கோவ் பிராந்தியத்தில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 22 பேர் உடல் கருகி பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் விபத்தில் சிக்கியுள்ளதை இராணுவமும் உறுதி செய்துள்ளது. குறித்த விபத்தில் 22...
குழந்தைகளுடன் முகாமிட்டிருந்த குடும்பம்: பார்பிக்யூ வாசனையை கண்டுபிடித்து வந்த ராட்சத உயிரினங்கள்!!
அவுஸ்திரேலியா.........
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் குழந்தைகளுடன் கேம்ப் ஒன்றிற்கு சென்றுள்ளது ஒரு குடும்பம்.
அப்போது அவர்கள் பார்பிக்யூ அமைத்து உணவு சமைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த உணவின் வாசனையை முகர்ந்தபடி ஏதோ வரிசையாக ஊர்ந்து வருவதை...
ஈவு இரக்கமின்றி பொலிஸ் அதிகாரி செய்த கொடூர செயல்: கொந்தளிக்க வைத்த வீடியோ!!
அமெரிக்கா........
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சாலையில் விழுந்த கிடந்த நபரின் தலை மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களை உலுக்கியுள்ளது....
















