வெளிநாட்டில் மனைவியை துடி துடிக்க கொலை செய்த இந்தியர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சிங்கப்பூரில்.......
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேந்த கணவன் மனைவியை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகள் சிறை தணனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் கிருஷ்ணன் ராஜூ. 53 வயதான இவர், ஓடுனராக உள்ளார்....
செய்தித்தாள் போடச் சென்ற இளம்பெண் கண்ட வழக்கத்துக்கு மாறான காட்சி: சமயோகித முடிவால் தப்பிய உயிர்..!
செய்தித்தாள் போடும் இளம்பெண்......
செய்தித்தாள் போடும் இளம்பெண் ஒருவர், வீடு ஒன்றில் முந்தைய நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருந்ததைக் கண்டு எடுத்த சமயோகித முடிவால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு...
176 உயிர்களை பலி வாங்கிய உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது இந்த நாட்டின் சதி திட்டம் பரபரப்பு தகவல்!!
பயணிகள் விமானம்........
ஜனவரி மாதம் ஈரான் வான்வெளியில் உக்ரேனிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக நம்புவதாக ஈரானின் மூத்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி, ஈரானின்...
பிரித்தானியாவில் £50பில்லியன் பணத்தாள்கள் மாயமான மர்மம்: விழி பிதுங்கும் நிதித்துறை!!
பிரித்தானியா......
பிரித்தானியாவில் புழக்கத்தில் இருந்த சுமார் 50 பில்லியன் பவுண்டுகளுக்கான பணத்தாள்கள் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பணம் பரிவர்த்தனைகளுக்காகவோ அல்லது வீட்டு சேமிப்பிற்காகவோ பயன்பாட்டிலும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால்,...
பலூனால் உயிரிழந்த 4 வயது சிறுவன்.. பெற்றோர்களே உஷார்!!
இந்திய.....
இந்திய மாநிலமான தமிழகத்தில் திருச்சி மவாட்டம் வரகனேரி பகுதியை சேர்ந்த போவாஸ் என்பவருக்கு, 4 வயதில் டெய்சன் என்ற மகன் உள்ளான்.
தனது பெற்றோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற டெய்சன், மொட்டை மாடியில்...
கருத்தரிக்காததால் ஏற்பட்ட பிரச்சினை! கனடிய பெண்ணை விவாகரத்து செய்த இந்திய கோடீஸ்வரர்.. பதிலடி தந்த மனைவி!!
இந்தியா..........
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான அருனோதை சிங்குக்கும், கனடிய பெண்ணுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
$10 மில்லியன் சொத்துக்கு சொந்தகாரரான அருனோதை சிங்...
19 வயது பெண்ணை சீரழித்து மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற 11 கொடூரன்கள்! மொத்த நாட்டையும் கொதிப்படைய...
சோமாலியா...
சோமாலியாவில் 19 வயது இளம்பெண்ணை 11 பேர் சீரழித்து கட்டிடத்தில் கீழே தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Hamdi Mohamed Farah என்ற 19 இளம்பெண் சோமாலியாவின் Mogadishuல்...
தீவிரமாக பரவும் ஆண்களை பாதிக்கும் புதிய நோய்: சீனாவில் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று உறுதி!!
சீனாவில்....
சீனாவில் ஆண்களை மலட்டுத்தன்மையடையச் செய்யக்கூடிய பாக்டீரியா தொற்றால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு சீனாவில் ஆயிரக்கணக்கானோருக்கு புருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய் தொற்று இருப்பது உறுதியானது என்று சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோவின்...
அகதிகளுடன் கடலில் மூழ்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு படகு: பிரெஞ்சு அதிகாரிகள் செய்த மோசமான செயல்!!
அகதி........
மூழ்கிவிடுமோ என திகிலை ஏற்படுத்தும் வகையில் பிரெஞ்சு பிரித்தானிய கடல் எல்லையில் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு படகிலிருந்த அகதிகளை பிரித்தானியாவிற்குள் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர் பிரெஞ்சு அதிகாரிகள்.
பிரெஞ்சு பிரித்தானிய கடல் எல்லைப் பகுதியில்...
உலக கோடீஸ்வரர் பில்கேட்சின் வீட்டில் நிகழ்ந்த சோகம்!!
வில்லியம் ஹெச்.கேட்ஸ்...
உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் தந்தையான வில்லியம் ஹெச்.கேட்ஸ் நேற்று முன்தினம் காலமானார், அவருக்கு வயது 94.
வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் கடற்கரை இல்லத்தில் வசித்து வந்த வில்லியம் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தன்...















