Wednesday, May 8, 2024

உலக செய்திகள்

பிரான்சில் மீண்டும் தாக்குதலை தொடங்கிய குதிரை கொலைகாரர்கள்: கோரமாக சிதைக்கப்பட்டு கிடந்த குதிரைகள்!

0
சமீபத்தில்தான் தன் வீட்டின் அருகே கத்தியுடன் நடமாடிய இருவரை துரத்தியடித்த ஒரு வீட்டின் உரிமையாளரின் குதிரை கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள், மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டார்கள் குதிரை கொலைகாரர்கள். மீண்டும்...

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா?

0
செம்மறியாடு........... ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் Texel வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 368,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட Texel வகை செம்மறியாடுகளின்...

வெளிநாட்டில் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்த இந்திய இளம்பெண்: கதறும் உறவினர்கள்…!

0
தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் 28 வயதான லீஜா...

ஆடைகளை களைந்து வன்கொடுமை: உயிருடன் புதைக்கப்பட்ட இரு சிறுவர்கள்- பதைபதைக்கும் சம்பவம்..!

0
ஸ்வீடனில் இரண்டு இளம் சிறுவர்கள் உயிருடன் கல்லறையில் புதைக்கப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டு வன்கொடுமைக்கு இலக்கானதாக வெளியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடனின் சோல்னாவில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த கொடூர சம்பவம்...

லண்டனில் அதிர்ச்சி சம்பவம்… கத்தி முனையில் கடத்தப்பட்ட மூன்று சிறுவர்கள்: தந்தையின் கொடுஞ்செயல்..!

0
தெற்கு லண்டனில் தந்தை ஒருவர் தமது மூன்று மகன்களை அவர்களின் வளர்ப்பு இல்லத்தில் இருந்து கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை...

20 வருடத்திற்கு முன்பு தொலைந்து போன பர்ஸ்! பறிகொடுத்த நபருக்கு 24 மணி நேரத்தில் பொலிஸ் கொடுத்த சர்பிரைஸ்..!

0
பர்ஸ்................. அயர்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன நபரின் பர்ஸ் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டின் கவுண்டி டப்ளின் என்னும் பகுதியில், பர்ஸ் ஒன்றை நபர் ஒருவர்...

அம்மாவை காப்பாற்றுவதற்கு ஐந்து வயது சிறுவன் செய்த செயல்! இணையத்தில் ஹீரோவாக புகழாரம்..!

0
இங்கிலாந்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது தாய் உயிரை காப்பாற்ற சமயோசிதமாக செயல்பட்டு வந்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜோஷ் என்ற அந்த சிறுவனின் அம்மா வீட்டில் திடீரென்று மயக்கமடைந்து கீழே...

இறுதிசடங்கின் போது கண்விழித்த சிறுமி! அடுத்த நொடியே குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பை ஏற்படுத்திய சோகம்..!

0
கண்விழித்த சிறுமி........... இறுதிசடங்கின் போது 12 வயது சிறுமி ஒருவர் கண்விழித்த சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது சிறுமி ஹார்மோன் குறைபாடு காரணமாக நீரழிவு நோயினால்...

சிகிச்சையே இல்லாமல் எய்ட்ஸ் நோயில் இருந்து குணமடைந்த பெண்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த அதிசயம்!

0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் லோரீன் வில்லென்பெர்க் என்ற 66 வயது பெண்மணிக்கு 1992 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது வரை ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கு எந்த ஒரு...

வெளிநாட்டில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் இந்தியாருக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

0
இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏற்கனவே சொகுசு கார் ஒன்றை வென்றிருந்த நிலையில், தற்போது அவருக்கு லொட்டரி குலுக்கல் மூலம் ஒரு மில்லியன் டொலர் வென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கல்களில்,...