உலக மக்கள் பலரையும் கொந்தளிக்க வைத்த கருப்பினத்தவர் ஜார்ஜ் மரணம்! அன்று நடந்தது என்ன? ஆங்கில ஊடகம் வெளியிட்ட...
அமெரிக்காவில் பொலிசாரின் கைது நடவடிக்கையின் போது ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் மரணமடைந்த நிலையில், அவரது மரணத்தில் என்ன நடந்தது? தொடர்பாக பிரதேயேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில்...
லண்டனில் 20 சதவீதம் மக்கள் இந்த விதியை பின்பற்றுவதே இல்லையாம்! சிக்கினால்? எச்சரிக்கை தகவல்!!
லண்டனில் பல் பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் முகக்கவசம் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இதை சரியாக பின்பற்றுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை...
வெளிநாட்டில் புகழ்மிக்க மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரி கைது! அவர் தமிழரா? வெளிவரும் தகவல்!
சிங்கப்பூரில் பழமையான இந்து கோவிலான மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரி கோவில் நகைகள் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
சிங்கப்பூரில், ஒரு பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்,...
ஏற்கனவே இருமுறை திருணமான தந்தை வயதுடைய கோடீஸ்வரரை மணந்த அழகிய இளம்பெண்! வெளியான புகைப்படங்கள்!!
அமெரிக்கா..
அமெரிக்காவில் பிரபல நடிகரும் கோடீஸ்வரருமான 59 வயது சீன் பென்னுக்கும் 28 வயது அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சீன் பென்னின் சொத்துமதிப்பு $150 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகராகவும் உள்ள...
12 வயது மகனை கொரோனா சோதனைக்கு அழைத்து சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!
பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் தன் மகனுக்கு கொரோனாவாக இருக்கலாம் என்று பரிசோதனைக்காக சென்ற போது, அங்கு அவரின் மகனுக்கு வந்திருக்கும் நோய் குறித்து மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
பிரித்தானியாவின்...
ஒரே இரவில் லண்டனை உலுக்கிய 3 கொடூர சம்பவம்: கொரோனாவுக்கு இடையே ரத்தக்களரியான தலைநகரம்!!
தலைநகர் லண்டனில் சில மணி நேர இடைவெளியில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை...
கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்து விட்டது: ரஷ்யாவின் அறிவிப்பு!!
உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிறுவனங்கள் தொடர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின்...
ஆரோக்கியமாக இருந்த பெண்… நண்பருடன் செய்த காரியத்தால் உயிரிழந்த சோகம்!!
வெறும் வயிற்றில் மது அருந்திய பெண் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மது அருந்தும் பலரும் சில நேரங்களில் உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் மது...
1.8 மில்லியன் பார்வையாளர்கள்: அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது தெரியுமா?
”2 மணிநேரமாக ஒன்றுமே செய்யவில்லை” என தலைப்பிடப்பட்ட வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்தோனேஷியாவை சேர்ந்தவர் முகமது டிடிட், இவருடைய யூடியூப் பக்கத்தில் 27,000 ஃபாலோவர்கள் உள்ளனர்.
இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில்...
டிக்டாக் மூலம் உளவு பார்கிறதா சீனா? டிரம்ப் அதிரடி நடவடிக்கை: வெளியான காரணம்!!
உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இந்த டிக்டாக் செயலி இருக்கக்கூடும் என்று...
















